Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jawaharlal Nehru Manavargalukku Sonnathu
Jawaharlal Nehru Manavargalukku Sonnathu
Jawaharlal Nehru Manavargalukku Sonnathu
Ebook66 pages23 minutes

Jawaharlal Nehru Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்குச் சொன்னது" என்னும் இந்த நூல் மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தரவல்லதாக அமையப்பெற்றுள்ளது. வாசித்துப் பார்த்து நாமும் பயனடைவோம்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580122808727
Jawaharlal Nehru Manavargalukku Sonnathu

Read more from Kalaimamani Sabitha Joseph

Related to Jawaharlal Nehru Manavargalukku Sonnathu

Related ebooks

Reviews for Jawaharlal Nehru Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jawaharlal Nehru Manavargalukku Sonnathu - Kalaimamani Sabitha Joseph

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்குச் சொன்னது

    Jawaharlal Nehru Manavargalukku Sonnathu

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    குடும்பம்

    1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அலகாபாத்தில் மோதிலால் நேரு – சொரூப ராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஜவஹர்லால் நேரு.

    சிறுவயதிலேயே கட்டுப்பாடு, கடின உழைப்பு, படிப்பில் ஆர்வம், விளையாட்டில் வேகம், தாய்மொழியின்மீது பற்று, தாய்நாட்டின்மீது தணியாத தாகம் கொண்டு விளங்கினார் நேரு. செல்வச்சீமான் வீட்டில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்டாலும், கல்வியின்மீது தணியாத ஆர்வம் கொண்டு கல்வி கற்றார். மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பினார். செல்வி கமலா கௌல் என்னும் நங்கை நல்லாளை மணந்தார்.

    ***

    காந்தியுடன் நட்பு

    1916-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லட்சுமணபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக காந்தியைச் சந்தித்தார். காந்தி என்னும் காந்த சக்தி அவரை அரசியலுக்கு இழுத்தது. தொடக்கத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் உரிமைகளுக்குப் போராடும் தலைவராகத் திகழ்ந்தவர், காங்கிரஸ் நடத்தும் மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டார்.

    ***

    அரசியல் பிரவேசம்

    1923-ம் ஆண்டு டில்லியில் நடந்த காங்கிரஸ் சிறப்பு மாநாட்டில் முதன்முறையாக அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927-ம் ஆண்டு பிஸ்சல்ஸ் நகரில் காலனி நாட்டு ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1928-ல் சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்து அவருடன் நெருங்கிய நட்புக் கொண்டார். தான் ஒரு பெரிய செல்வந்தர் என்பதை மறந்து எளிய மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி அவர்களின் இதயத்தில் இடம்பிடித்தார்.

    தாய் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினார். காந்தி வழியைப் பின்பற்றினார். இதன் காரணமாகப் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்! லட்சுமணபுரிக்கு சைமன் கமிஷன் வந்தபோது அதை எதிர்த்து ஆராவாரம் செய்தவர்களில் நேருவும் ஒருவர்! அதன் காரணமாக போலீஸ் தடியடிக்கு ஆளாகி தெருவில் வீழ்ந்து செந்நீர் சிந்தினார்.

    ***

    சிறை வாழ்வு

    1929-ல் முழு சுயராஜ்யமே இந்தியாவின் லட்சியம் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் லாகூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நேரு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு ஆறுமாத சிறைதண்டனை அடைந்தார்.

    தனது மாளிகையான ஆனந்தபவனை நாட்டுக்கு மோதிலால் அர்ப்பணித்ததை அங்கீகரித்து தன் தந்தைக்கு கடிதம் எழுதினார். அவர் சிறையில் இருந்தபோது கமலா நேரு நோய்வாய்ப்பட்டார். நிலைமை மோசமடைந்ததால் பதினொரு நாள் கெடுவில் வெளியே வந்தார். கெடு முடிந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    1939-ம் ஆண்டு சிறையில் இருந்த சமயம்

    Enjoying the preview?
    Page 1 of 1