Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu
Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu
Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu
Ebook78 pages25 minutes

Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை, சமூகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக கருதுகின்றனர். இந்நிலையினையுடைய முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றினை வாசித்து அறியலாம்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580122808722
Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu

Related ebooks

Reviews for Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu - Kalaimamani Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது

    Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இரண்டாவது குழந்தை

    தென்னிந்தியாவிலுள்ள சென்னைக்கு வடமேற்கே நாற்பது கல் தொலைவிலுள்ள திருத்தணி என்ற சிறு கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி ராதா கிருஷ்ணன் பிறந்தார். சமய ஒழுக்கங்களைக் கட்டுப்பாடுடன் கடைப்பிடித்தொழுகிய இவர், பெற்றோருக்கு இரண்டாவது குழந்தையாவார்.

    பிறப்பினாலோ செல்வத்தாலோ நான் கூடுதல் நலன்களை பெற்றதில்லை. புகழ்பெற்ற திருத்தலங்களான திருத்தணி, திருப்பதி ஆகிய இரு இடங்களிலேயே பனிரண்டு வயது வரையிலான என்னுடைய இளமை வாழ்க்கை நகர்ந்தது என்று ராதாகிருஷ்ணன் உண்மையைத்தேடி என்ற தமது நூலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார்.

    சர்வ பள்ளியிலிலிருந்து குடிபெயர்ந்து திருத்தணியில் வந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்ட வீராசாமிக்கு ஆறு குழந்தைகள். ஐந்து மகன்கள், ஒரே ஒரு மகள் என பெரிய குடும்பஸ்தர். தெலுங்கு பிராமணரான இவர் வடமொழியில் புலமை கொண்டிருந்தார். புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவர்.

    ***

    தொடக்கப்பள்ளி

    முதலில் ராதாகிருஷ்ணன் திருத்தணி போர்டு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். பின்பு உயர் கல்விக்காக ஹெர்மன்ஸ்பர்க் சுவிசேலூத்தரன் மிஷன் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

    சின்ன வயது முதலே எதையும் நுனிப்புல் மேயும் பழக்கம் ராதாகிருஷ்ணனிடம் இருந்ததில்லை. எந்தப் புத்தகத்தையும் ஆழ்ந்து படிப்பார். படிப்பு தவிர விளையாட்டிலோ மற்ற பொழுதுபோக்குகளிலோ கவனம் கொள்ளாத சிறுவனான ராதாகிருஷ்ணன் தன் சக மாணவர்களுடன்கூட சகஜமாகப் பழகாத சங்கோஜியாக இருந்தார். பகல் பொழுதுகளை தனிமையில் அமர்ந்து சிந்தனை செய்வார். இந்தப் பழக்கமே பிற்காலத்தில் அவரை இந்தியாவின் மேதையாக பெரிய தத்துவப் பேராசிரியராக, மேதையாக உயர்த்தியது.

    ***

    திருமணம்

    உயர்நிலைக் கல்வியை முடித்த பின்னர் திருத்தணியிலிருந்து வேலூருக்குச் சென்று எஃப்.ஏ. வகுப்பில் சேர்வதற்காக வேலூரிலுள்ள ஊரில் கல்லூரியில் உதவித் தொகையுடன் கல்வி பெற்றார். இந்தக்கால மாணவர்கள் போல் அல்ல ராதாகிருஷ்ணன். கல்வி கற்பதில் கருத்தும், கற்றுக்கொடுக்கும் ஆசிரியரிடம் பக்தியும் கொண்டிருந்தார்.

    ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவராக இருக்கும்போதே பெற்றோரின் ஏற்பாட்டில் சிவகாமு என்ற பெண்மணியை மனைவியாக கரம்பிடித்தார்.

    ***

    ஆங்கில அறிவு

    ராதாகிருஷ்ணன் கல்விச் செல்வம் பெற்றது, கற்றது எல்லாம் பெரும்பாலும் கிறிஸ்துவ கல்விச்சாலைகளில்தான். அதனால் அவர் கிறிஸ்துவ வேதமான பைபிளை பெரும் ஆர்வத்துடன் ஆழ்ந்து படித்தார். கிறிஸ்துவ ஸ்தாபனங்களின் கல்விச்சாலைகளால் உலகப் பொதுமொழியான ஆங்கிலத்தில் சிறப்பான பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றார்.

    ***

    தத்துவ இயல்

    இடைநிலைப்படிப்பு எனப்படும் எஃப்.ஏ. பரீட்சை எழுதிமுடித்ததும் பி.ஏ. வகுப்பில் சேர சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் சேர்ந்தார்.

    1904-ல் இளங்கலைச் கல்வியில் சேருவதற்கான தகுதியைப்பெற்று உதவித் தொகையுடன் படிப்பைத் தொடர்ந்தார்.

    ராதாகிருஷ்ணன் இயற்பியல் கல்வியை மிகவும் விரும்பினார். ஆனால் சூழ்நிலைக் காரணமாக அவரால் தத்துவ இயல் தொடர்பான கல்வியையே கற்க வேண்டியதானது.

    அப்போது தத்துவ இயல் தொடர்பான பாடநூல்கள் அவரது மாமாவிடம் ஏராளமாக இருந்தன. எனவே இயற்பியல் தொடர்பான நூல்கள் பணம் கொடுத்து வாங்கி கற்க இயலாத நிலை. பி.ஏ. பட்டப் படிப்புக்கான புத்தகங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1