Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamilaga Vidivelli Thanthai Periyar
Tamilaga Vidivelli Thanthai Periyar
Tamilaga Vidivelli Thanthai Periyar
Ebook59 pages19 minutes

Tamilaga Vidivelli Thanthai Periyar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

Languageதமிழ்
Release dateMar 19, 2022
ISBN6580122808200
Tamilaga Vidivelli Thanthai Periyar

Read more from Kalaimamani Sabitha Joseph

Related to Tamilaga Vidivelli Thanthai Periyar

Related ebooks

Reviews for Tamilaga Vidivelli Thanthai Periyar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamilaga Vidivelli Thanthai Periyar - Kalaimamani Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    தமிழக விடிவெள்ளி தந்தை பெரியார்

    Tamilaga Vidivelli Thanthai Periyar

    Author :

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நன்றி காட்டதவர்களுக்காக உழைத்தவர்

    உழைப்பாளியின் மகன்

    மண்டிக் கடை நிர்வாகி

    பெரியாரின் பள்ளி நாட்கள்

    பொது வாழ்வில் பெரியார்

    பெரியாரின் திருப்பணிகள்

    பெரியாரின் பேச்சு வன்மை

    சிந்திக்க தூண்டும் கேள்விகள்

    உலகம் போச்சே

    மனிதர்களை மதிக்கும் உயர் பண்பாளர்

    பெரியார் கடந்து வந்த பாதை...

    தொலைநோக்கு பார்வை

    திருக்குறள் மாநாடு

    உண்மைப் பெரியார்

    கலைவாணர் அறிமுகப்படுத்திய ஏடு

    பெரியாரை படித்தேன்

    என் சட்டையில் பெரியார்

    பக்தியை விட ஒழுக்கம் அவசியம்

    பெற்றோரின் பொறுப்பு

    அரசின் கடமை

    கலைமாமணி சபீதாஜோசப்

    தமது வாணிபத்தில் தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்து அவர்களைப் பங்குதாரர்களாக ஆக்கியவர்.

    மக்கள் அனைவரும் சமம். அவர்களுக்குச் சமஉரிமை கோரி பல ஆண்டுகளாக உரிமைக் குரல் எழுப்பி புரட்சி செய்தவர்.

    மற்ற தலைவர்கள் தன் இன மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்க, இவரோ உலக மக்கள் அனைவருக்காகவும் குரல் கொடுத்தவர்.

    இப்போது தமிழர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர். அரசு பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர் என்றால் அதற்காக பாடுபட்ட பெருந்தகை.

    காந்தியை பின்பற்றி கதர் துணியை தமிழகத்தில் பரப்பியவர். கள்ளுகடை மறியல் செய்து குடும்பத்தோடு சிறை சென்றவர்.

    காங்கிரஸ் தமிழகத்தில் வளர்ந்தோங்கவும் அதன் வெற்றிக்கு வழிவகுத்தவர். அதில் உயர் வகுப்பினரின் ஆதிக்கம் தலையெடுத்ததும் காங்கிரஸ் தலைவர் பதவியை துறந்து நீதிகட்சியையும், திராவிடர் கழகத்தையும் துவக்கியவர்.

    காமராஜர் நல் ஆட்சி நடத்த துணை நின்றவர்.

    கடவுள் பெயரால் செய்யும் மோசடிகளை, மூடப்பழக்க வழக்கங்களை கண்டித்தவர்.

    பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்கள் கல்வி பெறவும், சரி நிகர் சமமாக நடத்தப்படவும் போராடியவர்.

    யுனஸ்கோ மன்றம் தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்னும் விருது வழங்கி கௌரவித்தது.

    பெண்கள் முன்னேற்றத்துக்காக உழைத்த 'ஈ.வெ. ராமசாமி’ தமிழக மக்களால் 'பெரியார்' என்ற பட்டம் பெற்றவர்.

    இந்திய

    Enjoying the preview?
    Page 1 of 1