Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kamarajar Manavargalukku Sonnathu
Kamarajar Manavargalukku Sonnathu
Kamarajar Manavargalukku Sonnathu
Ebook62 pages22 minutes

Kamarajar Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் நாட்டுக்காக, தன் நாட்டு மக்களுக்காக அவர்களின் உயர்வுக்காக உழைப்பவனே சிறந்த மக்கள் தலைவன் ஆவான். அந்த நாட்டை ஆளும் தகுதி படைத்தவன் ஆவான். அத்தகைய சிறந்த மக்கள் தலைவராக திகழ்ந்தவர்தான் கருப்பு காந்தி, கல்வி வள்ளல், பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட காமராஜர். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Languageதமிழ்
Release dateFeb 25, 2023
ISBN6580122808728
Kamarajar Manavargalukku Sonnathu

Read more from Kalaimamani Sabitha Joseph

Related to Kamarajar Manavargalukku Sonnathu

Related ebooks

Reviews for Kamarajar Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kamarajar Manavargalukku Sonnathu - Kalaimamani Sabitha Joseph

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    காமராஜர் மாணவர்களுக்குச் சொன்னது

    Kamarajar Manavargalukku Sonnathu

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அனைவருக்கும் கல்வி என அனுதினமும் உழைத்தவர்

    ஆசிரியரின் பொறுப்பு

    1. யானையை அமைதிபடுத்திய தைரியசாலி

    2. ஏழைவீட்டில் பிறந்த மக்கள்தலைவர்

    3. படிப்பே துணை

    4. மாணவர் கடமை

    5. கல்வியில் புரட்சி

    6. பகல் உணவு தந்த பகலவன்

    எல்லாருக்கும் கல்வி

    அனைவருக்கும் கல்வி என அனுதினமும் உழைத்தவர்

    தன் நாட்டுக்காக, தன் நாட்டு மக்களுக்காக அவர்களின் உயர்வுக்காக உழைப்பவனே சிறந்த மக்கள்தலைவன் ஆவான். அந்த நாட்டை ஆளும் தகுதி படைத்தவன் ஆவான். அத்தகைய சிறந்த மக்கள் தலைவராக திகழ்ந்தவர்தான் கருப்பு காந்தி, கல்வி வள்ளல், பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட காமராஜர்.

    அவரது நல்லாட்சியில் ஏழை மக்களுக்கும் பல நல்லவைகள் கிடைத்தன. குறிப்பாக அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி பெற வேண்டும் என்று பெரும் முயற்சியும் உழைப்பும் மேற்கொண்டவர்.

    ஏழை வீட்டுக் குழந்தைகள் கல்வி பெற வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு எண்ணம் கொண்டிருந்தார். அதற்காக அனுதினமும் எப்படியெல்லாம் சிந்தித்தார் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி ஒரு சிறந்த சான்றாகும்.

    நான் வரும்போது கிராமத்தில் ஒரு பையன் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு, மாடு மேய்க்கப் போய்க்கொண்டிருந்தான். நான் கேட்டேன், ஏன்டா பள்ளிக்கூடம் போகவில்லை’யென்றால் கஞ்சித்தண்ணிக்கி வழி இல்லை என்கிறான். அவனுக்கு சாப்பாடு இருந்தால் அவன் பள்ளிக்கூடம் போகமாட்டானா என்ன? அவன் அப்பன் அம்மாவுக்கும் தன் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிப் படிக்கவைக்க வேண்டும். என்று ஆசையிருக்காதா என்ன?

    நான் கேட்டேன், சம்பளமில்லாமல் பள்ளிக்கூடம் இருக்கிறது. வாத்தியாருக்கும் சம்பளம் நீ கொடுக்கவேண்டியதில்லை, மத்தியானம் சோறு போடுகிறோம். நீ ஏன் பள்ளிக்கூடத்திற்கு போகக் கூடாது?

    அவன் சொல்லுகிறான், "சட்டை இல்லையென்று, சட்டை வாங்கப் பணமில்லை என்கிறான். சட்டைப் போடாமல் போனால் அங்கே சின்ன பையன்கள் எல்லாம் கேலி செய்வார்களாம். ஒரு சட்டை வாங்கப் பணமில்லை என்கிறான். அவனுக்குத்தான் பணமில்லையே என்று அப்படியே விட்டு விடலாமா? அவனுக்கு வேண்டுமா ஏதாவது வழி பண்ண வேண்டுமா இல்லையா? இல்லை அப்படியே விட்டுவிடலாமா? நீ மாடு மேய்க்கத்தான் பிறந்தாய். உன் தலையெழுத்து அப்படித்தான் இருக்கிறது என்று சொல்லிவிடலாமா? எப்படி நியாயமென்று கேட்கிறேன்.

    அது அப்படித்தான் என்றால் அவன் பெரியவன் ஆனதும் என்ன சம்பாதித்து விடுவான்? காலமெல்லாம் மாடு மேய்ப்பவன் காட்டுக் காவலுக்கு போவான். கையிலே கம்பு வைத்துக் கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1