Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unarvugalin Holi
Unarvugalin Holi
Unarvugalin Holi
Ebook47 pages17 minutes

Unarvugalin Holi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு புதிய முயற்சி. ஐந்து வர்ணங்களாய் ஐந்து தனித்தனிக் கதைகள். இறுதியில் ஒன்றாக இணைந்து முழுமை அடைகின்றன. ஹோலிப் பண்டிகையில் வர்ணங்களைப் பூசிக் கொள்வது போல, இங்கு ஐந்து உணர்வுகள் ஐந்து வர்ணங்களைப் பூசிக் கொள்கின்றன. இது ஒரு சிறுகதைத் தொகுப்பா இல்லை குறுநாவலா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580144608414
Unarvugalin Holi

Read more from Puvana Chandrashekaran

Related to Unarvugalin Holi

Related ebooks

Reviews for Unarvugalin Holi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unarvugalin Holi - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உணர்வுகளின் ஹோலி

    Unarvugalin Holi

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் குறிப்பு

    வர்ணம் 1

    பாசத்தின் நிறம் துயரம்

    வர்ணம் 2

    காதலின் நிறம் புரிதல்

    வர்ணம் 3

    நட்பின் நிறம் நேசம்

    வர்ணம் 4

    உறவின் நிறம் தியாகம்

    வர்ணம் 5

    பொய்மையின் நிறம் குற்றவுணர்வு

    ஆசிரியர் குறிப்பு

    இந்த ஐந்து கதைகளைச் சிறுகதைகளாக எழுதினாலும் ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்திருப்பது இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். இது ஒரு புதிய முயற்சி.

    நீலாவின் மகன் முகுந்த். நீலாவிடம் ஸ்வேதா இறந்த உண்மையை மறைப்பது முதல் கதை.

    இரண்டாவது கதையில் பாஸ்கர், வர்ணிகாவின் நட்பும் , வர்ணிகா, முகுந்தின் பிரேக் அப்பும் பற்றி எழுதி இருக்கிறேன்.

    மூன்றாவது கதை, நீலா,வேணி இருவரின் நட்பு பற்றியும், நீலாவின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறுவதைப் பற்றியும் சொல்கிறது.

    நான்காவது கதை முழுக்க முழுக்க நீலாவின் தியாகம், உழைப்பு பற்றியது. அதன் பின்னர் அவள் எடுக்கும் முடிவை நியாயப் படுத்துகிறது. நீலா தனக்காக வாழ ஆரம்பிக்கிறாள்.

    ஐந்தாவது கதை, மஞ்சுஷாவின் குற்ற உணர்வு பற்றியது. அதிலிருந்து அவளை வர்ணிகா மீட்டு எடுக்கிறாள்.

    இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, வர்ணிகா, முகுந்த்தின் காதல் மீண்டும் உயிர்க்கலாம். அது அவர்களுடைய புரிதலில் தான் இருக்கிறது. பாஸ்கர், வர்ணிகாவுக்கு நல்ல நண்பன். நிச்சயமாக அவளைப் புரிந்து கொள்வான். ஆனால் நீலா, வேணியுடன் சேர்ந்து வாழும் தனது முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. மஞ்சுஷா, பாஸ்கர் நடுவில் நல்லதொரு நட்பு உருவாகி வருகிறது. அது காதலில் முடியுமா என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.

    நன்றி.

    புவனா சந்திரசேகரன்.

    வர்ணம் 1

    பாசத்தின் நிறம் துயரம்

    முகுந்தா, முகுந்தா என்று அம்மா கூப்பிடும்

    Enjoying the preview?
    Page 1 of 1