Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaniyidai Yeriya Suvaiyum
Kaniyidai Yeriya Suvaiyum
Kaniyidai Yeriya Suvaiyum
Ebook87 pages25 minutes

Kaniyidai Yeriya Suvaiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இயற்கையின் கொடை கனிகள். அதுவும் பலவித சீதோஷ்ணங்கள், நிலப்பரப்புகள் உள்ள பரந்த நம் நாட்டில் தான் எத்தனை விதமான கனிகள்!! நம் ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவையான வைட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் சுவையுடன் சேர்த்து வாரி வழங்கும் வள்ளல்கள் இந்தக் கனிகள்!! நாட்டின் வருங்காலமான இளைய தலைமுறை தேக ஆரோக்கியத்துடன் இருக்க, இந்தக் கனிகளின் மகத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறும் அறுவரின் சுவையான கதைகள் இதோ !

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580168010674
Kaniyidai Yeriya Suvaiyum

Read more from Uma Aparna

Related to Kaniyidai Yeriya Suvaiyum

Related ebooks

Reviews for Kaniyidai Yeriya Suvaiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaniyidai Yeriya Suvaiyum - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனி இடை ஏறிய சுவையும்

    Kani Idai Yeriya Suvaiyum

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    ஆசிரியர் குறிப்பு

    அணிந்துரை

    காணாமல் போன கனிகள்

    மாம்பழமாம் மாம்பழம்

    சஞ்சீவினி

    பழம் சிறுசு, பயன் பெரிசு

    கொய்யாவும் வினயாவும்

    வாழவைக்கும் வாழை!!

    பப்பாளியின் தோழன்

    வரப்பிரசாதம்

    இதயக்கனி யார்?

    முத்தான மாதுளை

    ஜம்போ பழம்

    திராட்சைக் கொத்து, உடலுக்கு கெத்து!!

    ஆசிரியர் குறிப்பு

    காயத்ரி முரளிதரன்

    M.B.A. பட்டதாரியான காயத்ரி முரளிதரன், பெண்கள், குழந்தைகள், அறிவியல் எனப் பல்வகை கதைகள் எழுதி வருபவர். இது இவருக்கு நாலாவது கதை தொகுப்பு.

    சுபஸ்ரீ ரவிச்சந்திரன்

    வேதியியல் பாடத்தை கற்றுக் கொடுத்த ஆசிரியை வாழ்வியல் கதைகளை நகைச்சுவையுடன் இளம் வாசகர்களுக்கு நயம்பட உரைக்கும் எழுத்தாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். ஐந்தாவது புத்தகத்தில் இவரது பங்களிப்பு இது.

    மேல்மங்கலம் வி. சியாமளா

    சமீப காலமாக கதைகள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு இதுவரை எட்டு அருமையான கதைகளை எழுதியுள்ள இளம் எழுத்தாளரான இவர், இந்த புத்தகத்தில் நகைச்சுவை இழையோட மேலும் இரண்டு கதைகளை சிறப்பாக (சிரிப்பாக) வழங்கியுள்ளார்

    வசந்தி ஜனார்த்தனன்

    BSNLல் பணியாற்றி, ஓய்வுக்கு பின் ஒரு எழுத்தாளராக வளர்ந்து வரும் இவர் நான்கு புத்தகங்களுக்குப் பிறகு, நகைச்சுவையிலும் தனது முத்திரையை பதிக்கும் வண்ணம் இங்கு இரண்டு கதைகளை அளிக்கிறார்.

    பார்வதி நாகமணி

    அஞ்சல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின் தமிழ் மேல் தீராக் காதல் கொண்டு சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். இது இவரது ஏழாவது புத்தகம்.

    உமா அபர்ணா

    பேக்கிடெர்ம்டேல்ஸ் இணை நிறுவனர். இவர் இதுவரை 25 ற்கும் மேற்பட்ட நூல்களில் எழுதியுள்ளார். இவர் ஒரு பெண்ணிய எழுத்தாளர்

    அணிந்துரை

    ராதா நரசிம்மன்

    பெங்களூர்

    "விளாம்பழ விளக்கம் தேனாக இனித்தது. வெல்லத்துடன் தேனும் சேர்ந்தால், ஆஹா! சப்பு கொட்டி சாப்பிட தூண்டும்... சுபஸ்ரீ அருமையாக கதைகள் புனைபவர். கனிகளையும் இனிக்க இனிக்க படைத்திருப்பதில் மகிழ்ச்சி.

    கெமிக்கல் தெளித்து வரும் பழங்களின், உள்ளிருக்கும் சத்துக்கள் வீணாகிடும் என கூறிய ‘அனூப்’பிற்கு ப்ராஜெக்ட்டில் பத்துக்கு பத்து மார்க் தாராளமாக கொடுக்கலாம்.

    காணாமல் போன கனிகளை நமக்கு அழகாக அறிமுகப்படுத்தி, அதை விவரித்த சுபஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களுக்கு... கூடை நிறைய கனிகள்."

    சுபஸ்ரீ ரவிச்சந்திரன்

    ***

    மாம்பழத்தை பற்றி வசந்தி ஜனார்த்தனன் அவர்களின் விவரிப்பு அமிர்தமாக இனித்தது.

    அக்ஷு குட்டிப்பெண். பழங்களைப் பார்த்தால், காத தூரம் ஓடுபவள்... வசந்தி பழங்களின் அருமை பெருமையை புரிய வைத்த

    Enjoying the preview?
    Page 1 of 1