Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhigalai Thira...
Vizhigalai Thira...
Vizhigalai Thira...
Ebook69 pages15 minutes

Vizhigalai Thira...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வைரமாக மின்னுகின்றது நம் சிந்தையில்! இந்நூல் கவிதைக் களஞ்சியம் - பொக்கிஷம் - ஐஸ்வர்யம். கவிதையின் பொருளை நம் வாழ்வில் ஏற்றால், நம் எண்ணங்கள் ஏற்றம் பெறும்! வாழ்வு வளம் பெறும்! மேன்மையான குணங்கள் நம்முள் உருவாகும்!

கற்பனையில் உதித்திட்ட கவினழகுக் கவிதைகள் அற்புதமானவை; உண்மையானவை; சிந்திக்க வைப்பவை.

“விழிகளைத் திற” கவிதைக் கருவூலம் மனிதர்களின் வாழ்வின் விழிகளைத் திறக்கச் செய்து நல்வழிகளைக் காட்டிடும் தீர்க்கமான கவிதை நூல்.

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580170610459
Vizhigalai Thira...

Read more from Munaivar Idayageetham Ramanujam

Related to Vizhigalai Thira...

Related ebooks

Reviews for Vizhigalai Thira...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhigalai Thira... - Munaivar Idayageetham Ramanujam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விழிகளைத் திற...

    (சமூக விழிப்புணர்வுக் கவிதைகள்)

    Vizhigalai Thira...

    Author:

    முனைவர் இதயகீதம் இராமானுஜம்

    Munaivar Idayageetham Ramanujam
    For more books

    https://www.pustaka.co.in/home/author/munaivar-idayageetham-ramanujam

    பொருளடக்கம்

    அணிந்துரை

    நல்லுரை

    என்னுரை

    பூமியைக் காப்போம்!

    நேசிப்போம் வாசிப்பை!

    படி நீ படி!

    மண்ணே! வணக்கம்!

    மாயையைப் போக்கு!

    சரித்திரம் படைப்போம்!

    நீ தான் முன்னோடி!

    புறப்படு!

    கன்னித் தமிழ்

    மூப்பில்லா சமுதாயம் மலரட்டும்!

    காலம் காட்டு!

    நல்லவர் கூட்டணி

    நவீனமாக்கு!

    மணமும் குணமும்!

    மானம்தான் பெரிது

    போர் பரணி பாடு!

    சுமைகள்!

    மாற்றமும் ஏற்படும்

    மன விளக்கு!

    ஆடிவரும் தேரே!

    அடுப்பு!

    வெற்றித் தூண்கள்

    பூபாளம்

    சிகரத்தைத் தேடு!

    தென்றல்

    திருக்குறள் உனது அடையாளம்!

    விழிகளின் விந்தைகள் விரியட்டும்!

    கனவைக் கலைக்கும் கைப்பேசி

    விளையாட்டு

    தாய்மொழி பேசு!

    நீல வானத்தைப் பாருங்கள்!

    சிக்கல் வரும் அஞ்சாதே!

    குன்றினைப் போல்...

    தீக்குள் விரலை வைத்தால்...

    சோம்பல் உன் எதிரி!

    காலையில் துயில் எழு!

    நெருப்பின் இருப்பே புறப்படு!

    தீபம் ஏற்றுங்கள்!

    தொழிற்கல்வி

    கேள்விக் கனலாய் சுடர் விடவே!

    சூழ்நிலை

    என்ன செய்யும்?

    கைகூப்பி பிறர் வணங்க...

    முடியுமா?

    எழுக இன்றே!

    காலம் ஏவல் செய்யும்

    வம்பு வரும்!

    நலமான சிந்தனை

    தீக்குச்சி

    வேலையில் இல்லை பேதம்

    அணிந்துரை

    அனைவரின் இதயத்திலும் கீதமாக வீற்றிருக்கும் இதயகீதம் இராமானுஜம் அவர்களின் கற்பனையில் உதித்திட்ட கவினழகுக் கவிதைகள் அற்புதமானவை; உண்மையானவை; சிந்திக்க வைப்பவை.

    விழிகளைத் திற கவிதைக் கருவூலம் மனிதர்களின் வாழ்வின் விழிகளைத் திறக்கச் செய்து நல்வழிகளைக் காட்டிடும் தீர்க்கமான கவிதை நூல்.

    இதயகீதம் அவர்கள் விழிகளைத் திறந்து விதியினைப் படைத்திடு என்று கவிதையில் கவிநயமாகப் பாடுகிறார். விதியை மதியால் வெல்லலாம் என்று உரைப்பர். ஆனால் அந்த விதியையே நீயே படைத்திடு என்கின்றார்! அந்த அளவுக்கு தன்னம்பிக்கை கொண்டு, உழைத்து முன்னேறு என்பது அவர் வாக்கு.

    கவிதை நூல் முழுவதும் நம்பிக்கையை ஊட்டிடும் உன்னதக் கவிதைகள்!

    "தரிசு நிலத்தைக் கொஞ்சம் சீர்திருத்து

    தானிய விளைச்சலை நீ மேம்படுத்து

    வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து வை

    வீணாகும் கழிவுகளைச் செடியில் போட்டு வை"

    என்று தானிய விளைச்சலுக்கு உழைத்து, தானிய உற்பத்தி செய் என்று கவிதை சொல்கிறார்.

    "சூழ்நிலையை உனதாக்கி எழுந்து நில்!

    சுற்றிவரும் சூரியனாய் உயர்ந்து செல்

    சுடர்விடும் அன்னை மொழிதனைக் கொண்டாடு!

    சுகமான நாட்டைப் படைத்திட நின்றாடு!"

    என்று சூழ்நிலையைத் தக்கவாறு நமதாக்கிக்கொண்டு உயர்ந்து நில் என்றுரைக்கின்றார்.

    என்றும், எவரையும், தமது இதயத்தால் மனதார வாழ்த்தியே பழக்கப்பட்ட இதயகீதம்

    Enjoying the preview?
    Page 1 of 1