Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirin Nagal
Uyirin Nagal
Uyirin Nagal
Ebook129 pages13 minutes

Uyirin Nagal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மண்ணைப் பொன்னாங்கி
மனதைப் புடமிட்டு
மகிழ்ச்சியை வரவிட்டு
மாசுகளைத் திரையிட்டு

மாந்தர்கள் எல்லாம்
மாற்றத்தை வரவழைத்து
மனம் கமழும் வாழ்வை
மேதினியில் பெற்றிட

புறப்பட்டு எழுந்த
புதுக்கவிதை இது
படித்து மகிழுங்கள்
பாட்டாளி வர்க்கங்களே

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580169610950
Uyirin Nagal

Read more from Vengai Aron

Related to Uyirin Nagal

Related ebooks

Reviews for Uyirin Nagal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirin Nagal - Vengai Aron

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உயிரின் நகல்

    Uyirin Nagal

    Author:

    வேங்கை ஆரோன்

    Vengai Aron

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vengai-aron

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    1. தமிழ் தாய் பாதம் பணிந்தேன்

    2. மனம் திறந்து எழுதுகிறேன்

    3. பச்சை பூமியைப் பாதுகாப்போம்

    4. நீசமாகி நிற்குது

    5. கைங்கரியம் அதுவாச்சு

    6. எங்கள் மாசாணியம்மா

    7. எப்போ விடியுமென்று

    8. தெய்வங்கள் என்றால்...

    9. உயிரின் நகல்

    10. இரண்டும் சீராக வேண்டும்

    11. அருமருந்து உயிருக்கு

    12. காவேரித் தாய்

    13. காதல்தான் காரணியானது

    14. நம் தேவனவன்

    15. உதவாத சன்னியாசம்

    16. என்ன செய்ய...

    17. அத்தனையும் அலங்கோலம் கைபேசியின் கந்தரகோலம்

    18. பேரின்பம் அதிலுண்டு

    19. என்ன பயன்? என்ன பயன்?

    20. எப்போது விடியும்

    21. பேருடன் வாழவே

    22. செம்புலமாய் மாறட்டும்

    23. வாராய் ஐயனே!!!

    24. அடைமழைப் பொழிகிறது

    25. முதியோரின் முனங்கள்

    26. வாழ்த்திக் கொண்டாடுகிறோம்

    27. இதுவே ஆருடம்

    28. அன்பே ஆருயிரே

    29. சூத்திரம் சொல்லுங்கள் பெரியவர்களே

    30. வாழ்ந்திருக்கத்தான்

    31. திருந்தடி மனமே

    32. காலங்கலிகாலம்

    33. தேசம் வாழ வேண்டும்

    34. சிரிக்க மட்டும்

    35. கண்ணைக் கட்ட முடியலையே

    36. அழகு என்பது நிறத்தில் நில்லா

    37. இராமர் பாலம்

    38. நாமும் நடைபோடவே

    39. ஆக்கலும் அவளே

    40. தமிழ் வாழ்க!

    41. புரியாத புதிராய் புவனம் ஆனது

    42. அல்லாஹ்வின் கோட்டையில் சங்கமிப்போம்

    43. பாலை நிலத்தில் பசுமையான பூப் பூத்தது

    44. நல்ல நட்புகளை வளர்ப்போம்

    45. கன்னத்துல கொஞ்சச் சொல்லு

    46. நித்தியமும் வாழ்வோமடி

    47. நான் கண்ட செல்வம்

    48. சொன்னானே மருமகன்

    49. வாழ்க மாமரி வையத்துத் தாய்மரி

    50. பொய் கூறின் உடல் பீடிக்கும்

    51. விதியேன்னு சாகுரது

    52. அறிந்திடாயோ மானுடமே

    53. சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

    54. சமுதாயம் எங்கே போகிறது?

    55. மனத்தால் வந்தது மனத்தால் போனது

    56. இதை மாத்த என்ன வழி?

    57. குடி மகன்களே

    சமர்ப்பணம்

    பூலோகக் குடிகளே

    புளகாங்கிதம் கொள்ளுங்கள்

    புண்ணியம் கோடி

    பண்ணிய தவத்தால்

    பூமியில் உதித்த

    பூமிநாதன் இராசையா...

    பூரணத்தம்மாள்

    மடியில் தவழ்ந்து

    கல்வியில் சிறந்து

    கண்ணியம் மிகுந்து

    கனலாகப் பறந்து

    களப்பணியாற்றி நல்

    கருத்து ஒருமித்த

    கற்பக ஜோதியாம்

    ஷெல்லாவைக் கைக்கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1