Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mella Thirantha Mathakugal
Mella Thirantha Mathakugal
Mella Thirantha Mathakugal
Ebook141 pages20 minutes

Mella Thirantha Mathakugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook


தடாலடியாய் எழுந்து
தம்பட்டம் போட்டது
தர்மத்தை விதைத்திந்த
தரமான கவி மழை


கதங்களை விளக்கி
அதங்களை விடுத்து
மதங்களைமறந்து
இதம் தரும் மனதிலே


காதலையும் சொல்லி
காவலையும் வைத்து
கற்பையும் காத்திட
வேலி வைத்ததிந்த


வேங்கை ஆரோனின்
வேர் விட்ட வேதமிது
மெல்ல திறந்த மதகுகள்
கல்லூரப் பாயும் மனிதங்கள்

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580169610632
Mella Thirantha Mathakugal

Read more from Vengai Aron

Related to Mella Thirantha Mathakugal

Related ebooks

Reviews for Mella Thirantha Mathakugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mella Thirantha Mathakugal - Vengai Aron

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மெல்லத் திறந்த மதகுகள்

    Mella Thirantha Mathakugal

    Author:

    வேங்கை ஆரோன்

    Vengai Aron

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vengai-aron

    பொருளடக்கம்

    வானவில்லின் வர்ண ஜாலங்களாகச் ஜொலிக்கும் கவிதைகள்

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    1. விலகாத உறவு

    2. கண்ணியமிக்கக் காதல்

    3. மானுடம் வாழவே வையகம் மீளவே

    4. ஐல்லிக்கட்டு மாமன்

    5. பிரபஞ்சக் கலவை

    6. நீல மலரைத் தேடி

    7. பூவாக மாறும்

    8. மதியைத் தேடி

    9. ஒற்றுமை ஓங்கிட

    10. கடன் என்பது வியாதி போன்றது

    11. அடக்கம் கொள்வோம்

    12. குடும்பம் என்றாலே அப்படியும் இப்படியுந்தான்

    13. குடி குடியைக் கெடுக்கும்

    14. நன் மக்களாய் வாழ்வோம்

    15. சகிப்பு வேண்டும்

    16. மேக நிலவாய் என்னுள்ளே

    17. கைப்பேசிக் கவலை

    18. விரைவாய் ஓடிய இரவு

    19. நன்றி உள்ளவராய் வாழ்வோம்

    20. கிராமத்து வாசம்

    21. மாது மாது சூது

    22. கற்பே மேன்மை

    23. தலைவி தலைவனை எண்ணி

    24. தாலாட்டு

    25. தூது சொல்லு மாரியாத்தா

    26. கைப்பேசி வேண்டாம் கண்ணே!

    27. வாராய்! வாராய்! வாராய்!

    28. பெற்றோர் சொல் கேளாய் மகளே

    29. நல்லறம் கொள்வதே இனிது

    30. விதியை வீழ்த்துவோம்

    31. மானுடம் விஞ்சுமே

    32. சமயச் சூழல்கள்

    33. மனிதம் புனிதமானது எத்தனை?

    34. ஆகாயத்தில் மலரானது

    35. மாலை நிலவு கொஞ்சும்

    36. இரவில் பூத்த பூவே

    37. வயக்காட்டுக்குள்ள களை பறிக்கையிலே

    38. துறவறமே துறவறமே

    39. நான் கண்ட கனவு

    40. வசந்தமானவள்

    41. ஆடியிலே ஆரம்பமாயாச்சு

    42. கல்லூரி வாசலிலே

    43. இளகிய மனதினிலே

    44. சிறப்பெல்லாம் கூடுமடி

    45. அனாதை இல்லத்து அகல்விளக்கு

    46. அன்பே! என் அழகே!

    47. கரிசக்காட்டுக் கிளியே

    48. வாராய் கண்மணியே

    49. ஏகாந்தமாய் என் ஆவலைத் தீராய்

    50. வா வா மதுரசமே

    51. இனிய நாதம்

    52. பிஞ்சு மொழி

    53. பஞ்சவர்ணக் கிளியே

    54. தேவகானம்

    55. கடைசிவரை நீதானடி

    56. வாடி வாடி வாடி

    57. வான சாஸ்திரம்

    58. அந்த நாள் இந்த நாள்

    59. இரண்டு தெய்வங்கள்

    60. அந்தப்புரம்

    61. அழகு விஷமாகுமா?

    62. சரிகமபதநிச

    63. வானில் கழிப்போம்

    64. களைகளைக் களைவோம்

    65. கண்டதும் காதல்

    66. காதல் மயக்கம்

    67. தலைமுறை காக்க

    68. உன்னோடு நான்

    69. அன்பிலே விளைந்த மனித இனம்

    70. இனி ஒரு விதி செய்வோம்

    71. அரங்கத்திலே கவி

    72. புதுக்கோட்டை புகழ்

    73. ஒரே மொழி இறை மொழி

    74. மெல்லத் திறந்த மதகுகள்

    சமர்ப்பணம்

    சின்னப்பன் - மரிய ஆரோக்கியம் (பெற்றோர்)

    வானவில்லின் வர்ண ஜாலங்களாகச் ஜொலிக்கும் கவிதைகள்

    கவிஞர். தங்கம் மூர்த்தி

    கவிதைகள் மரங்களில் இலைகள் துளிர்ப்பதைப் போல இயல்பாகத் துளிர்க்க வேண்டும். கவிதைகள் காட்டு வெள்ளமாகப் புறப்பட்டு வரும் போதும் அதனை அணைகள் கட்டி தேக்கி வைத்து சிறு சிறு நதிகளாக நடமாட வைப்பதே கவிஞனின் பேராற்றல். கவிஞர் வேங்கை ஆரோன் கவிதை வெள்ளத்தைத் தேக்கி தன் மதகுகளை மெல்லத் திறக்கிறார். மெல்லத் திறந்த மதகுகள் எனும் கவிதை நூல் அவரது உறங்காத இரவுகளின் மொழிபெயர்ப்பாகும். இரவுகளை இவர் கவிதைகளால்

    Enjoying the preview?
    Page 1 of 1