Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veenaikku Vekkam...
Veenaikku Vekkam...
Veenaikku Vekkam...
Ebook158 pages21 minutes

Veenaikku Vekkam...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாம் பெற்ற பிள்ளைகளால் பெற்றோர்கள் சிலர் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்ட கொடுமைகளை 'இது மாறுவது எப்போது?' என்னும் கவிதையில் சொல்கிறார் கவிஞர். அதே வேளையில்தான் தன் பெற்றோரைப் பேணிப் பாதுகாத்ததை மிகப் பெருமிதமாகக் கூறுகிறார்.

'மானுடம் வாழவே நீ வாழ்ந்தாய்' என்ற வரியில் தாயின் சமுதாயத் தொண்டைப் பாராட்டுகிறார். தன்னையும் சமுதாயத் தொண்டனாக வளர்த்ததை நினைத்து மகிழ்கிறார். மானுடம் தழைக்க தான் முற்பட்டபோது உலகினர் பலர் கள்ளத்தனமாக சூழ்ச்சிக்காரர்களாக ஏமாற்றுக்காரர்களாக இருப்பதை அறிந்து வேதனை ஒளிந்து கொண்டதாகக் கூறுகிறார். இவ்வாறு வாழ்வின் பல்வேறு நிலைகளை சுவையுடன் நலமுடன் கூறியுள்ளார்.

Languageதமிழ்
Release dateSep 19, 2023
ISBN6580169610174
Veenaikku Vekkam...

Read more from Vengai Aron

Related to Veenaikku Vekkam...

Related ebooks

Reviews for Veenaikku Vekkam...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veenaikku Vekkam... - Vengai Aron

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வீணைக்கு வெட்கம்...

    Veenaikku Vekkam...

    Author:

    வேங்கை ஆரோன்

    Vengai Aron

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vengai-aron

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    மானுடத்தின் வடிவிலே

    தாயே! மாதா தமிழ்த் தாயே!

    வாழ்த்துகளைக் கூறி

    வாழ்வது ஒருமுறை நாமும்

    மனிதப் பேய்களின் கொட்டமது

    காற்றிலே கலந்து விட்டேன்

    மின் அதிர்வு

    மயிலே! மயிலே!

    கரை சேர்வதெப்போ?

    உன்னை நினைத்து

    முத்தமா மாறிப்போச்சு

    நிஜம் என்பது ஒளிந்திருக்கும்

    விடிவெள்ளி

    நன்றே உலகு

    சின்னக் கிளிகள் இரண்டு

    மிருகம் சிரிக்குமடி பாப்பா!

    நவீனப் படைப்புகள்

    வணக்கம்!

    நீதி கிடைப்பது எப்போது?

    எந்தன் நிலவே விரைந்து வாராய்!

    புவனம் கைலாயமாகும்

    கூச்சமாய் இருக்குது

    தீது அறுப்போம்

    பூமிக்குத் தாரகை

    பெண் எனும் சக்தி

    தாயே! நீயே!

    எப்போது மாறுவது?

    சொல்லடி சிவகாமி

    மானுடம் வாழுமே!

    என்னைக் கவர்ந்த கருத்துக்கள்

    என் குருவுக்கே!

    அன்பே அதன் வேர்கள்

    வெளிப்பட்ட கண்ணீர்

    நாளை என்ன.....?

    அன்புக் கோட்டம்

    தமிழ் மொழிப்பாடம்

    அனைத்துமே அவரவர் கையில்

    தமிழா! நம் தமிழா!

    போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

    அவ்வளவும் கீழ்

    துதி என்று தூர நிற்கும்

    ஏழையின் வாழ்வியல்

    நன்றாக வாழ்வோம்!

    கடல் மாதா கண்கள் என்ன?

    அந்த நிமிடங்கள்

    தமிழாலே ஆனந்தச் சத்தம்

    கிள்ளியவள்

    நலமது மானிட!

    ஐம்புலனும் அடக்கமே

    என் தங்கைக்கும் மணநாளே!

    மெளனம்கொள் மனமே

    வாழ்வதும் வீழ்வதும் ஒன்றே

    தமிழ் தானே நம்மோடு!

    எல்லாம் நல்ல உறவினிலே!

    சான்றோர் அன்றோ!

    நீண்டு வாழவைக்கும்

    பேரன்புடையோரே!

    எங்கேயென்றுதான் தெரியவில்லை

    கடைந்து குடிப்போம்

    தமிழ்த் தாயின் வரங்கள்!

    தமிழ் வாழ்க!

    என்னாயுள் தமிழுக்கே!

    தமிழ்த் தாயின் மௌனம்

    தமிழ் எங்கள் உரிமை

    இந்த உலகும் தரும் சுகமும் வந்து மறையும்

    வேதங்கள் சொன்னது விடியலின் (நல்வழி) மார்க்கம்

    கம்பனைச் சுமந்த மண்

    எழுந்துவா கம்பா!

    கண் பாராய் கம்பா

    நல்ல புலவன்

    கவிஞன் கைவண்ணங்கள்

    அறமின்றி அகிலம் அடங்கிடுமே!

    பரமே! பரமே!

    நம் தமிழ் மரபே!

    முன்னோர் அடியில்

    அன்பைத் தேடித் தேடி

    அன்பிலே அரசாளுகிறான்

    வாழ்வின் கருவறை

    பெற்றோருக்கு ஒரு கடிதம்

    ஊதிப் பெருக்கியே உலாவர விட்டனர்

    இதுதான் உலகானது

    அவரவர் தன் பாடு

    நானும் உன் கூடவே

    தாயானவள் மனம் படும் பாடு

    நிம்மதி இதற்குள் அடக்கம்

    செய்வதரியாது திணற நேரிடும்

    வேண்டுகிறேன் நானே!

    எமனுக்கு இதிலே ஏகக் கொண்டாட்டம்

    கண்ணுறங்கு!

    நினைத்து நினைத்து

    உலகைத் தேடியது

    அக ஒழுக்கம் மேலோங்கத் தானே!

    உலகம் உய்தலன்று

    மனதை ஒருநிலைப் படுத்து

    மன்னிக்கவும் மாதவன்

    கன்னம் படாது காவடி நிதமே!

    விளங்கட்டும் நாட்கள் (அவன்)

    இதுவே! இதமே!

    அயணம் ஆனந்தமே!

    வானம் சொன்னது

    ஊரே ஒதுக்கும்

    நல்ல வக்கீலான கோரம்

    யாழ்பாணத்து முகிலவள்

    வாழ்ந்து காட்டும் வீரம்

    அறிவது அவரவர் பாடு

    பாரம் வேண்டாம் மனமே!

    கடுமையான யாத்திரை கண்ணே!

    திங்களை வணங்கினோம்

    வீணைக்கு வெட்கம்

    சமர்ப்பணம்

    மருமகன்: முனைவர் A. ஆபிரகாம் ஜோசப் Ph.D.,

    ஆராய்ச்சியாளர் ஜெர்மனி

    மகள்: சூசன் பிலோமின் சில்வியா M.Sc.,B.Ed.,ஆசிரியர்

    கிங்கினிப்பட்டி,

    பேரன்: இவின் ஜோ

    Enjoying the preview?
    Page 1 of 1