Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bodhi Maram
Bodhi Maram
Bodhi Maram
Ebook101 pages11 minutes

Bodhi Maram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையெழுத்திப் பிரதியில் எழுதத் தொடங்கிய இவர், பூங்குயில் இதழைப் படிக்கும் காலத்திலேயே ஆசிரியராகப் பணியேற்றுள்ளார். கவியரசி, ஜுனியர் சிட்டிசன், கவியருவி, கவித்தென்றல், மங்கையர் செம்மல் போன்ற 24 விருதுகளுக்கு சொந்தக்காரர். எண்ணற்ற துறைகளில் புலமை பெற்ற இவர், சுமார் 30 நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு வானொலி நிகழ்ச்சிகள், பொது மேடைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116601987
Bodhi Maram

Read more from S. Swathi

Related to Bodhi Maram

Related ebooks

Reviews for Bodhi Maram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bodhi Maram - S. Swathi

    http://www.pustaka.co.in

    போதி மரம்

    Bodhi Maram

    Author:

    எஸ். சுவாதி

    S. Swathi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/s-swathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    போதி மரம்

    (கவிதைகள்)

    காணிக்கை

    நக்கண்ணை, நச்செள்ளை

    காக்கை பாடினி, கார்முகில்

    என்று தொடங்கி

    எந்த எந்த மொழியிலோ

    எந்த எந்த நாட்டிலோ

    தன் எழுத்துக்களை

    தரணிக்கே காட்டும்

    உலகப்பெண் எழுத்தாளர்களுக்கும்

    பெண் சமூக சேவகிகளுக்கும்

    உழைத்துக்களைத்த தோழிகளுக்கும்

    உலகப்பெண்கள் அனைவருக்கும்

    இந்நூல் காணிக்கை.

    என்னுரை…

    இந்தப்புத்தகம் sஎவ்வளவுக்கெவ்வளவு நம்பிக்கை கொடுக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பயத்தையும் தருகிறது. 16 புத்தகங்களை இயற்றியவள் எனும்போது கர்வம் பிறக்கவில்லயா ? என்கிறார்கள் நண்பர்கள். இல்லை. கவலை பிறக்கிறது என்கிறேன் நான். தொடரவேண்டிய கவலையில்.

    பழைய கனவுகளும் பழைய சோகங்களுமே இப்புத்தகத்தை நிறைக்கின்றன. இவைகள் அடைகாக்கப்பட்ட கற்பனைகள்.

    பெண் என்பவளுக்கான அகராதியை அச்சிட்டு வைத்தோர் மத்தியில் நடப்பது எனக்குள் எப்போதும் எச்சரிக்கையைத் தருகிறது. அந்த எச்சரிக்கை எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அரசு மணிமேகலை, செளந்தரா கைலாசம், சரளா இராஜகோபாலன் என்ற விருட்சங்களின் விழுதுகளாய் இரா.ஆனந்தி, நீலா, வெண்ணிலா என பெண்களின் எழுத்துக்கள் பிரகாசிக்கும்போது மகிழ்ச்சியே என் மனதுக்கு மகுடம் சூட்டுவதாய் அமைகிறது.

    கனவுகளற்று கவலைகளற்று தூங்கும் குழந்தைகள் போலவே விரிந்த வானத்தின் கீழ் மாலை நேரத்தின் மெல்லிய தென்றலை சுவைத்துக்கொண்டே புத்தகங்கள் சூழ வாழத்தான் ஆசை பிறக்கிறது. எழுத வேண்டும். எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கை குறுகுறுக்கிறது.

    நான் எழுதுகிறேனோ இல்லையோ ஜூன் மாதத்திலிருந்தே ‘சுதந்திர தின விழா சுவாதி நலமா?' என்று கேட்டுக்குவியும் கடிதங்கள் தொலைபேசி பேச்சுக்கள் என்னை இந்த வருடம் ரொம்பவும்தான் பயமுறுத்தி விட்டது. இல்லத்தில் கிடைத்த பதவி உயர்வோடு பள்ளியில்

    Enjoying the preview?
    Page 1 of 1