Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanjai Ezhilan Kavithaigal
Thanjai Ezhilan Kavithaigal
Thanjai Ezhilan Kavithaigal
Ebook118 pages22 minutes

Thanjai Ezhilan Kavithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்க் கவிதை வடிவம் இன்று பல்வேறு நிலைகளில் களிநடமிடுகின்றது. பலவிதமான கவிதைத் தளங்களிலும் தனது சிறகை விரித்துப் பறக்கின்ற பல கவிதைப் பறவைகளில் ஒரு பறவையாய் இணைந்து கொள்ள என் மனம் எண்ணியது; அதுவே இந்நூல்.

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580147707741
Thanjai Ezhilan Kavithaigal

Read more from Thanjai Ezhilan

Related to Thanjai Ezhilan Kavithaigal

Related ebooks

Reviews for Thanjai Ezhilan Kavithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanjai Ezhilan Kavithaigal - Thanjai Ezhilan

    https://www.pustaka.co.in

    தஞ்சை எழிலன் கவிதைகள்

    Thanjai Ezhilan Kavithaigal

    Author:

    தஞ்சை எழிலன்

    Thanjai Ezhilan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thanjai-ezhilan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஏதும் குறைவில்லையே

    2. எங்கள் ஊர்

    3. புதுயுகம் மலர புத்தாண்டே வருக!

    4. இன்று புதிதாய் பிறந்தோம்

    5. எங்கள் வாழ்வும் வளமும்

    6. இனிமேலாவது

    7. மீண்டும் வேண்டும் சுதந்திரம்

    8. வாழ வேண்டும் மனிதா...

    9. படி, படி, படி...

    10. புதிதாய் பேசிடுவேன்

    11. வாழும் வழி காட்டிடுவேன்

    12. காதலே நிம்மதி

    13. தமிழா தலை நிமிர்

    14. காதல் களிப்பு

    15. தடம் மாறாத கால்கள்

    16. அறியாத மாயம்

    17. உச்சியிலே வைப்பான் உன்னை

    18. விழி எழு வெல்

    19. உழைப்பே உயர்வின் அழைப்பு

    20. மொழியும் நாடும் - விழிகள் நமக்கு

    21. உள்ளம் உணர்ந்த உவகை

    22. நிழல் முகங்கள்

    23. தாயினும் நல்லான் - குகன்

    24. ஆற்றைத் தேடும் நாற்றுக்கள்

    25. வாழ்க்கை என்பது தேனாறு

    26. நாளை உலகம் நமதே

    27. மகளிர் மாண்பு

    28. தமிழ்ப்பெண்ணே...

    29. தாய்க்கு ஒரு தாலாட்டு

    30. வா மகளே வா!

    31. இனிமை துள்ளும் இளமை

    32. தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை

    33. யாதுமாகி நின்றாய்

    34. அவ்வையார்

    35. காலம் நம் கையில்

    36. படித்தவன்

    37. நம்ம ஊரு வாழ்வாகுமா...

    38. யார் அறிவார்?

    39. சுகம் சுடுமோ, சொல்

    40. நிலை மாறும் நேரம்

    41. வளமான வாழ்வு

    42. பாப்பா பாட்டு – குட்டி

    43. மே தினம்

    44. பாப்பாவை அழைக்கின்றேன்

    45. குழந்தைகளுக்காக

    46. ஜன்னலுக்கும் கதவுகள் இல்லை

    47. வெள்ளி நிலா

    48. மாம்பழத்து வண்டு

    49. இஞ்சி இடுப்பழகி

    50. காதலில்லா வாழ்க்கை

    51. காதல் என்றால்...

    52. ஜன்னலில் மின்னல்

    53. வாழும் வழி

    54. வாழுகின்ற காலம் வரை...

    55. சிறப்புடன் வாழ

    56. அனைத்தும் செய்பவள்

    57. பாரத மாதா

    58. மனம்போன போக்கு

    59. சுந்தரத் தமிழ்

    60. இன்ப சுகம்

    61. மழலைச் செல்வம்

    62. கண்டாங்கி சேலை

    63. தமிழ் மகளே வருக

    64. மனிதம் தழைக்க...

    65. வார்த்தையில்லை எனக்கு

    66. விவசாயி

    67. எல்லாம் வரும்

    68. பிச்சிப்பூ வெச்ச கிளி

    69. பொன்னுலகம் (ஒப்பாரிப் பாடல்)

    என்னுரை

    தமிழ்க் கவிதை வடிவம் இன்று பல்வேறு நிலைகளில் களிநடமிடுகின்றது. பல விதமான கவிதைத் தளங்களிலும் தனது சிறகை விரித்துப் பறக்கின்ற பல கவிதைப் பறவைகளில் ஒரு பறவையாய் இணைந்து கொள்ள என் மனம் எண்ணியது; அதுவே இந்நூல்.

    இந்நூலில் உள்ள கவிதைகள் என்னால் பல்வேறு நிலைகளில் எழுதப்பட்டவை. சில, பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. சில கவிதைகள் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பங்கெடுத்துப் பாடியவை. இதுவரை நான் எழுதியவை அனைத்தும் கட்டுரை வடிவ நூல்களே. இதுதான் எனது முதல் கவிதை நூல். என்னாலும் கவிதை எழுத முடியும் என்ற முயற்சியே இது. இதில் உள்ள எனது ஊர் என்ற கவிதை நான் எழுதி முடித்த பின் படிக்கும்போது, எங்கள் ஊரின் நிலையை எழுதியிருந்தது எனக்கே வியப்பாகத்தான் உள்ளது. நான் படித்தது ஆங்கில இலக்கியம். ஆனால் தமிழின் மீதுள்ள தாக்கத்தால் தமிழ் தடத்தில் நடந்து செல்ல முற்பட்டேன். நடந்துகொண்டேயிருக்கின்றேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1