Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neram Nam Kaiyil...
Neram Nam Kaiyil...
Neram Nam Kaiyil...
Ebook241 pages21 minutes

Neram Nam Kaiyil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"வீரப்பனுக்குக் காரணமே மேல்மட்டம்" இப்படி மேல்மட்டம், கீழ்மட்டம் போன்றவர்களால் சமூகம் சீரழியும் என்ற கருத்தினை தெளிவுப்படுத்துகிறது. "எந்த வேலை கொடுத்தாலும் இசைந்து வளைச்சு செஞ்சிடுவேன் கொடுக்கத்தான் ஆள் இல்லை" என்ற வைர வரிகளால் வாய்ப்புகளை உருவாக்காத அமைப்புகளை சாடுகிறார். இது போன்றே எல்லா வரிகளும், நம்மை சிறகடித்துப் பறக்க அழைக்கின்ற உந்து தளங்கள், இயற்கையோடு பிறந்து, எளியவராய் வாழ்ந்து தன் சிந்தனை முயற்சிகளால் உயர்ந்து யாவரும் செம்மாந்து வாழ வேண்டுகின்ற தன் சிந்தனை முத்துக்களை உதிர்த்து புத்தகமாக இந்த புத்தகம் உள்ளது.

Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580169610270
Neram Nam Kaiyil...

Read more from Vengai Aron

Related to Neram Nam Kaiyil...

Related ebooks

Reviews for Neram Nam Kaiyil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neram Nam Kaiyil... - Vengai Aron

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நேரம் நம் கையில்...

    Neram Nam Kaiyil...

    Author:

    வேங்கை ஆரோன்

    Vengai Aron

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vengai-aron

    பொருளடக்கம்

    நூல் ஆசிரியரைப் பற்றி

    என்னுரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    தமிழின்றி வேறில்லை

    தமிழ் வாழ்க!

    கவி

    சிறுகவி

    மருதநிலம் பூத்திருக்கு

    அவன்தான் ஆண்டவன்

    எந்நாளும் பேரின்பமே

    முத்துப்போல தா தா

    அவரவர்கை என்பேன்

    உன் பூமுக தரிசனத்தில்

    வாராய் வாராய் வாழ்ந்திடத் தானே

    முதல் பருவப் பாடங்கள்

    ஆனந்தம் கொள்வோம்

    இன்றுபோல் என்றும்

    பேரின்பம் பிறகுதானே

    மீண்டும் ஒரு சுதந்திரம்

    பூக்களின் சகவாசம்

    உயிர் வாழவே!

    மறதி ஒன்றே மனவலி நீக்கும்

    போற்றுதலுக்குரியது

    மாலையோடு போச்சு

    மனிதன்

    ஆண்டு ஒன்று ஆகட்டும் கண்ணே

    இவன் என்ன மகன்

    உழவன் கைச் செங்கோலடி

    வேறு குடும்பத் தலைவன்

    உன் கண் மட்டும் இசைவு தாடி

    மழைநீர் சேகரிப்பு

    மாசில்லாத மனமிரண்டு

    பாதைகள் வகுத்தன

    பூட்டனும் பூட்டியும்

    திசைமாறும் என்று

    ஓ பிரபஞ்சமே!

    தரணி வாழ்த்தவேண்டும்

    பாட்டன்

    தத்தளிக்கக் கண்டேன்

    பாரத தேசமடி பாப்பா

    வனவாசம்

    காதலில் விளைவது

    அவசர கோலத்தின் முடிவு

    வந்திடுவாய் முத்தாத்தா

    தனிமையில் தள்ளாடும் காலம்

    கண்ணீர் கண்ணீர்

    காதலே வேடந்தாங்கல்

    நல்ல பையன் தாண்டி

    எல்லாம் அதற்குள் அடங்கி விட்டது

    காமத்தின் கொட்டமது

    ஆராதிக்கப்படுவது

    சத்துவங்களாகி எப்போது மாறுவது மண்ணிலே?

    எப்ப வரும் கிராமம்?

    வாழ்ந்தென்னபயன் என்பேன்

    சொல்லியே முடிக்கிறேன்

    பத்திரமாய் இருப்போம்

    இதுவே உயர் பதிவு என்றேன்

    இதிலே உலகோடுது

    தனிமை தன்னை விட்டு விலகியது

    உதவாக்கரையானது

    வைகைக் கவியே வணக்கம்

    நித்தியமும் யாசிக்கும்

    தொழுதிட வாரீர்

    கல்லூரி நாட்களைக் கடந்து செல்லுங்கள்

    தேன்கனியே திரவியமே

    மூச்சுள்ளவரை

    நல்லது கெட்டது நம் வசமே

    வீரத்தமிழன் காதல்கள்

    கன்னம் சிவந்தது

    அதுசரி அப்படித்தான்

    தமிழ் மண்ணில்

    மாய விருந்தானது

    காலா காலமும் கற்பக விருட்சமே

    நல்ல ஒருமைப்பாடு

    கதைகளேன்று நாளும் கதைத்துக்கொள்வர்

    வாழவே பல்லாண்டு

    என்ன இது வையம்?

    விளக்கு ஏற்றுவோம்

    மௌனம் மேலாகும்

    உங்கள் மகள்

    கண்ணான கண்மணிகளே

    நீங்காத பசியிலே நான்

    மிதிலை பேரானந்தமானது

    அயோத்தி

    இயற்கையில் வாழ்வது இனிது

    வணங்குகிறேன் வண்ணக்கொடியே

    இது தான் எனக்கு முதல் விருந்து

    வாழ்வது எதுவரை?

    உயிர்கள் மொழியே

    அவளோடு அன்பிலே

    உச்சம் தொட்டதே மோச்சமாகும்

    என்ன இது விளையாட்டு?

    இனிக்கும் பாருங்கள்

    சிற்றின்ப நிலைப்பாடு

    நிஜம்தானே? நிஜம்தானே?

    தீபத்தின் ஒளியில்

    அவைகளே பாரிஜாதப் பூக்கள்

    நீங்களே என் மூத்த தெய்வங்கள்

    1. அறமெனக் கொள்வோம்

    2. மனமிருந்தால் நாடு

    நேரம் நம் கையில்

    நூல் ஆசிரியரைப் பற்றி

    1-min

    ஆசிரியர் ஆரோக்கியசாமி என்னும் வேங்கை ஆரோன் புனைப்பெயர் கொண்ட இவர் வேங்கிடக்குளம் கிராமத்தில் சின்னப்பன், மரிய ஆரோக்கியம் தம்பதியருக்கு பிறந்தவர். இவர் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபின்னர்தான் கவிதை படைக்க தொடங்கினார்.

    காலம் கடந்து என்ன விந்தை!

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு எடுத்துப் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை திருமணம் முடிந்து பேரக்குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.

    ஆசிரியர் மதிப்பிற்குரிய ஆண்டனி அவர்கள் ஆலோசனையுடன் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஊட்டவும் மேற்கண்ட சமூகப்பணிகளை செய்வதற்கான ‘பச்சை பூமி’ என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இதுவரை 11 கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

    2-min
    Enjoying the preview?
    Page 1 of 1