Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engey Sendrullathu Andha Pattampoochi...?
Engey Sendrullathu Andha Pattampoochi...?
Engey Sendrullathu Andha Pattampoochi...?
Ebook89 pages10 minutes

Engey Sendrullathu Andha Pattampoochi...?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முகநூலில் நான் எழுதி பல சான்றிதழ்கள் பெற்ற மற்றும் எனக்குப் பிடித்த துளிப்பாக்களின் தொகுப்பே இந்நூல்.இந்தப் பட்டாம்பூச்சி உங்கள் இதய மலர்களின் தேனைக் கவரும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580175410798
Engey Sendrullathu Andha Pattampoochi...?

Read more from Dr. Sivagamasundari Nagamani

Related to Engey Sendrullathu Andha Pattampoochi...?

Related ebooks

Reviews for Engey Sendrullathu Andha Pattampoochi...?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engey Sendrullathu Andha Pattampoochi...? - Dr. Sivagamasundari Nagamani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எங்கே சென்றுள்ளது அந்தப் பட்டாம்பூச்சி...?

    Engey Sendrullathu Andha Pattampoochi...?

    Author:

    முனைவர். சிவகாமசுந்தரி நாகமணி

    Dr. Sivagamasundari Nagamani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-sivagamasundari-nagamani

    பொருளடக்கம்

    நூலாசிரியர் பற்றி

    வாழ்த்துரை

    பட்டாம்பூச்சிக்கு ஒரு வாழ்த்துரை

    Foreword

    அணிந்துரை

    அணிந்துரை

    அணிந்துரை

    என்னுரை

    எங்கே சென்றுள்ளது அந்தப் பட்டாம்பூச்சி...?

    சமர்ப்பணம்

    கருவாக்கியவருக்கும்...

    உருவாக்கியவருக்கும்...

    இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்...

    நன்றி

    என் பெற்றோர்

    முகநூல் கவிதைக் குழுக்கள்

    என் உயிரான என் கணவர்

    என் மகள் மற்றும் மகன்

    வாழ்த்துரை எழுதிய கவிதைச் செம்மல்கள்,

    கவிஞர். கவிநிலா மோகன் மற்றும்

    கவிஞர் அன்புராஜ்

    அணிந்துரை எழுதிய கவிஞர் பெருமாட்டியினர்

    திருமதி. கலா பாலு

    திருமதி. நாகலஷ்மி இராஜகோபால்

    திருமதி. முத்துலஷ்மி குருஸ்வாமி

    அன்புத் தங்கை திருமதி. நாகலஷ்மி கிருஷ்ணன்.

    நூலாசிரியர் பற்றி

    சென்னையில் இயற்பியல் ஆசிரியையாகப் பணிபுரியும் Dr. சிவகாமசுந்தரி நாகமணி, சிறுவயதிலிருந்தே கவிதை, கதை மற்றும் நாடகங்கள் எழுதி வருகிறார். படிப்பு M.Sc, B.Ed., PGDA.

    முகநூலில் ஹைக்கூ மற்றும் பலவிதமான படைப்புக்களை எழுதி, பல பரிசுகளையும், விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

    சென்னை வானொலியில் இவர் சிறுகதைகள், நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. பல தொகுப்பு நூல்களில் இவர் படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

    பல தனி (ஆங்கில மற்றும் தமிழ்) நூல்களையும் வெளியிட்டுள்ளார். மெல்லிசையிலும் தேர்ச்சி பெற்ற இவர், வில்லிசையும் நிகழ்த்தியுள்ளார். தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். இவரது இலக்கிய மற்றும் ஆசிரியர் பணியைப் பாராட்டும் வகையில், கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

    வாழ்த்துரை

    Enjoying the preview?
    Page 1 of 1