Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ottadai Kavithaigal
Ottadai Kavithaigal
Ottadai Kavithaigal
Ebook115 pages16 minutes

Ottadai Kavithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு உயிர் பண்பாய்...

காதல் இணைச் செரிவாய்...

கவிதை வார்த்தை லாவகமாய்...

வறுமை வெகுளி உழைப்பாய்...

அறம் பொதுபுத்தி சுயநலமாய்...

ஆஸ்தி அனுபவிக்க பயந்ததாக...

அதிகாரம் பலவீனத் துடுக்காய்...

மரணம் செறுக்கின் அமைதியாய்...

அத்தனை மீதும் வினை புரியும் வஞ்சம், பொறாமை, துரோகமும், குரோதமும், பழிவாங்கல்... என பண்பாட்டு ஒவ்வாமையை நம்மில் விதைத்தது எது? ..அதேதான்?!

Languageதமிழ்
Release dateApr 1, 2023
ISBN6580163809679
Ottadai Kavithaigal

Related to Ottadai Kavithaigal

Related ebooks

Reviews for Ottadai Kavithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ottadai Kavithaigal - Balachandar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒட்டடைக் கவிதைகள்

    Ottadai Kavithaigal

    Author:

    பாலச்சந்தர்

    Balachandar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balachandar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    என்னுரை

    சக எழுத்தாளர்கள்

    மனிதப் பதர்கள்

    புத்தாண்டு

    நான்

    மரணம்

    கனவின் நிழல்கள்

    மார்கழி மாதத்து அம்மணங்களே

    கவிதை

    சொரணை

    ஒரு கொடுவாள் நினைவு

    ஆற்றாமை என்னும் எருமைமாடு

    இரங்கற்பா...

    ஆக்கம்கெட்ட கூகைகளே

    ஓய்வுக் குறிப்பு

    உழைப்பும்- வசதியும்

    பொழுதுகள்

    விளங்கவேயில்லை

    விலங்கிடப்பட்டவர்களே

    நிதானப்பெருவெளி...

    சுவரொட்டி மோசக்காரி

    மழைக்கு முன்னால்…

    முரண்பாட்டுக் கூடை

    வேள்வியேல்லாம் தோல்வியாய்...

    ஒப்பீடு

    தனிமையின் பெருவெளி

    கனவின் சாவி துவாரத்தின் வழியே...

    மருந்தாய் மதுக்கோப்பைகள்

    குறிப்புகளற்ற வெட்டவெளியில்

    சுயம்பு

    சமாதானம்

    சூனியக்காரியின் சூத்திரம்

    தலைவலி

    மிகை

    படிமலர்ச்சி

    எதார்த்தப் பறவை

    தனிமையின் தீஞ்சுவை

    குறிப்பு ஒன்று

    நம்பிக்கையற்ற பெருவெளி

    இயல்பாய்...

    எளிமையின் பாதையில்

    மகள்

    தூரலின் நுனி

    தூக்கம் கெட்ட இரவின் துக்கம்

    இனிமையின்… இலையுதிர்கால… நிழலில்…

    மனிதர் நடமாடாத சாலையின் பயம் போலவே...

    தவிப்பு

    கண்ணாடி பேசியபோது...

    சாதி வாள்... சாதிக்காத வாள்... சாவுக்கான வாள்...

    தூறலின் சிறையில்...

    துரோகத்தின் சுவடு...

    வாழ்தல் வேறு, பிழைத்தல் வேறு.

    கவியாகி…

    நாழிகை

    வரிசை

    கூடைக் கவிதை

    தேவதையின் ஒப்பனை

    முதுமையின் மீது மழை

    இரண்டு மதுக் கோப்பைகள்

    குட்டித் தூக்கத்திற்கு இடையில்...

    நடுப்பக்கம்

    சாத்தானே உண்மையின் கடவுளாக

    அருவம்

    பிடாரி

    நடைபாதை நாழிகை

    புதுசு

    கவிதை தனிமையின் கனவு

    இலைகள்

    குழாயடி

    நிலைக் கண்ணாடி

    எளிமை

    கொச்சை

    புகைத்தல்

    நினைவாக...
    மாண்டுபோன கவிஞர்களின் மரிக்காத கவிதைகளுக்கு...

    வாழ்த்துரை

    தோழர் பாலச்சந்தரின் இந்தப் படைப்புக்கு வழங்கும் வாழ்த்துரையின் மூலம் அவரைப் பற்றி அறிந்த சிலவற்றைத் தெரிவிக்கலாம் எனக் கருதுகிறேன்.

    தோழர் பாலச்சந்தர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் போது அவர் உறுப்பினரான தொடக்கக் காலத்தில், ஓரிரு ஆண்டுகள் நான் சென்னையிலிருந்து எப்போதாவது புதுக்கோட்டைக்கு வரும்போது அவரைப் பார்ப்பேன். முதலில் எம் போன்ற மூத்த தோழர்களிடம் அதாவது அகவையில் மூப்பானவர்களிடம் அவ்வளவாக அவர் நெருக்கம் காட்டியதில்லை. அதை ஒதுக்கம் என்று கூற முடியாது, மூத்தோரை மதிக்கும் தன்மை என்று கூறலாம். அதன் பின் நான் சென்னையிலிருந்து அடிக்கடி இங்கு வரும்போது அகவை மறந்த தகைமை பெற்ற தோழர்களானோம்.

    அவர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் ஈடுபாடு கொண்டு அதன் மாவட்டத் துணைச் செயலாளராகப்

    Enjoying the preview?
    Page 1 of 1