Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavin Naaikutty
Ammavin Naaikutty
Ammavin Naaikutty
Ebook76 pages12 minutes

Ammavin Naaikutty

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அம்மாவின் நாய்க்குட்டி உங்களை உங்கள் பால்யத்திலிருந்து முதுமை வரைக்கும் அழைத்துச் செல்லும்... வாழ்வை நேசிப்பவர்கள் தான் பெரும்பாலும் கவிதைகளை தன் வாழ்வியலில் தேடுகிறார்கள். ஆங்காங்கே வாழ்வியலும் ஆங்காங்கே இயற்கையும் எழிலாய் உங்களை மகிழ்வித்து அன்பின் ஆழத்தையும் காதலின் புரிதலையும் எளிய நடையில் விளங்க வைக்கும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580163009582
Ammavin Naaikutty

Related to Ammavin Naaikutty

Related ebooks

Reviews for Ammavin Naaikutty

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavin Naaikutty - Elakiya Vijay

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மாவின் நாய்க்குட்டி

    Ammavin Naaikutty

    Author:

    இலக்கியா விஜய்

    Elakiya Vijay

    For more books

    https://www.pustaka.co.in/home/author/elakiya-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை...

    என்னுரை

    தாய்மடி

    கடவுள் தரிசனம்

    பிங்க் நிற பட்டாம்பூச்சி

    காட்சிப் பிழை

    நீளும் காதல்

    அடரும் தனிமை

    நானும் ஓர் கனவோ

    அடவி புதிது

    அட்சய பாத்திரம்

    திருப்பம்

    கடிதாசி

    தாய்வலி

    மகளிர் தின வாழ்த்துகள்

    பயணம்

    அப்பாவின் பிறந்த நாள்

    செல்வி To திருமதி

    தாயமுதம்

    நன்றி அழகானது

    அந்த ஒரு நொடி

    காதல் போயின்

    இலையுதிர்காலத்து மழை

    மரங்களின் மௌனம் உடைந்தால்

    கவிதை பிறக்குமிடம்

    உடையும் மௌனம்

    தகப்பன்சாமி

    நிலவும் நானும்

    காகிதக் கப்பல்

    பச்சையம்

    கடைசி துளியிலும் உனை வரைவேன்...

    மலையாகிய மலர்

    மௌனத்திற்கு முன்னால்

    மென்முத்தம்

    மொழிகள் மௌனமாக

    மனம் எனும் குப்பை

    அம்மாவின் நாய்க்குட்டி

    வெளிச்சத்தின் நிழல்

    போட்டோக்காரன்

    தும்பியின் சிறகு

    சாகா வரம்

    கால அந்தாதி

    இலக்கணப்பிழை

    அம்மாவுக்கும் ஆசை உண்டு...

    உயிர்வலி

    என் கள்வனே

    காதல் செய்வோம் வா

    பெருங்காற்றாய் நீ

    கனவு மனிதர்கள்

    சமாதான தூது

    ஓங்கி அறையும் மௌனம்

    உறங்கும் கனவொன்று

    திசையெங்கும் கட்டியாண்ட ஸ்ரீ ராஜராஜசோழர் எனும் அருள்மொழிவர்மருக்கு...

    அணிந்துரை

    அள்ள அள்ளக் குறையாத அன்பின் கவிதைகள்

    - மு. முருகேஷ்

    வானிலிருந்து பூமிக்கு இறங்கிவரும் அதிசயங்களுள் ஒன்றே மழை. இம்மண்ணை ஈர முத்தங்களால் நனைக்கும் மழையின் வரவால்தான் இப்பூமி செழித்திருக்கிறது. செடிகளும் கொடிகளும் மரங்களும் பச்சையாடையணிந்து நம் கண்களுக்கு குளுமை சேர்க்கின்றன. அவற்றின் வழியாக நமக்கு கிடைக்கும் பூக்களும், காய்களும், கனிகளும் பசியாற்றுகின்றன.

    Enjoying the preview?
    Page 1 of 1