Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravin Katharal
Iravin Katharal
Iravin Katharal
Ebook118 pages14 minutes

Iravin Katharal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு கவிதை ஆகிறது. கவிதை மனதை மகிழ வைக்கவும், வலியை உணர வைக்கவும், கவிஞரின் மன எழுச்சியை வாசகருக்குக் கடத்தவும் கவிதை ஒரு ஊடு மொழியாகிறது. துறவரத்தின் இன்றைய நிலையைத் தோலுரிக்கிறது ஒரு கவிதை. எளிய கிராமத்தின் வெள்ளந்தித் தனம் மாறிப்போனதை வருத்தமுடன் சுட்டும் கவிதை 'கிராமம் கொந்தளிக்கிறது.' மருதநில வாசம் வீசும் கவிதைகள் வயலின் வயல்வெளியின் பசுமையைக் கவிதைகளில் சுமந்து மணம் பரப்புகிறது. தமிழ் அன்னைக்கு அணியாரம் சூட்டிய கம்பனைப் போற்றும் கவிதை உண்டு.

தாயவளின் பசியைக் காட்சிப்படுத்தும் கவிதையை வாசிக்கையில் மனம் கனக்கிறது. சிலப்பதிகாரத்தின் நீதியைக் காட்சிப்படுத்தும் கவிதை ஒன்று, "காலம் அது சிரித்தது" என முடியும். இந்நூலில் காதலின் சுவையை அள்ளித் தரும் கவிதைகள் பல உண்டு. வார்த்தைகளின் பெருக்கத்தைச் சுருக்கினால் இன்னும் சுவை கூடலாம். எளிய கவிதைகளைப் படித்தவுடன் புரிந்துகொண்டு, உணர்ந்து மகிழ வைக்கும் கவிதைகள் பல உண்டு. "இரவின் கதறல்" என்ற கவிதை சஞ்சல மனதின் பாவ மன்னிப்பாய் வலியைக் கடத்துகிறது.

Languageதமிழ்
Release dateSep 9, 2023
ISBN6580169610176
Iravin Katharal

Related to Iravin Katharal

Related ebooks

Reviews for Iravin Katharal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravin Katharal - Vengai Aron

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இரவின் கதறல்

    Iravin Katharal

    Author:

    வேங்கை ஆரோன்

    Vengai Aron

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vengai-aron

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூல் ஆசிரியரைப் பற்றி

    என்னுரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என் இருப்புக் கூடுவர

    நாணயம் மேலாம்

    பனிப் பூவே கேளாயோ!

    செம்முல்லைப் பூவே

    கண்ணுக்கு வெளிச்சம்

    அண்டமும் பதராச்சு

    இன்றையநிலை

    காலம் கைகொடுக்கும்

    அகமொத்தல் அழகு

    சினமெனும் சீர்கேடு

    கம்பனுக்கு ஒரு அழைப்பு

    காத்திருப்பேன் உனக்காக

    அவனொருவகை மனிதன்

    சிந்திக்கும் நேரமிது

    நித்திலமே நீ சிரித்தால்

    அற்பவன் ஒருவன்

    வா வா வா பச்சைக்கிளி

    கிராமம் கொந்தளிக்கிறது

    காதல் மணத்தது

    மனம் கமழும் எங்குமே

    உலகம் வாழுது இதிலே நனைந்து

    ஆருயிராய்க் கலந்ததுவே

    பூமித் தாய்க்குப் படையல்

    கைலாயம் போற்றவே

    கசிந்த அமுதமே

    கேடு விழிக்கும்

    கவலை மறப்போம்

    பிறவிப் பலன்

    இனி ஏதுமில்லை

    அவள் மடிமீது யானாகவோ

    சிரிப்பும் அழுகையும் சிலகாலமே

    தமிழ்த் தலைமுறை வாழ வேண்டும்

    பணிகின்றேன் சிரமுடனே

    கட்டுக்கடங்காக் காதல்

    சுகமோ சுகம்

    நாணயம் கொண்டு வாழ வேண்டும்

    குவளயம் நன்று

    நிம்மதிப் பெருமூச்சு விடுவோம்

    அன்னையே உன்னை வணங்கிடவே அருள்புரிவாய் அன்புருவே

    கண்ணிலே மின்னினான் அவன்

    கம்பனைப் புகழுமே

    கவின்மிகு ஆனந்தமே

    இரவின் கதறல்

    மகுடம் சூடிடவே

    நானென்று தாளம் தட்டு

    குயில் பாடும் நாதத்தில்

    என்ன ஆனாள் தெரியல

    நல் கவிதையானதே

    அதிலேதான் வாழுகின்றேன்

    தலைவா வா

    தாய்வீட்டுச் சுகம் தனிச் சுகமே

    சஞ்சலம் வேண்டாமே

    வாழ்வாங்கு வாழ்ந்து வரலானோம்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    வாழ்வும் வளமும் அதுவே

    எம்புட்டு நாளாச்சு

    அண்ணன்

    சிரிப்புக்கு மட்டும்

    வெண்ணாவல்குடி

    எனக்குப் பிள்ளையவள்

    அங்கே தாயானாள்

    சுகந்த வாசங்கள்

    பூதளத்தில் ஒரு பூகம்பம்

    கோவில் வளர்த்தனர்

    காலம் அதிலே சிரித்து

    தஞ்சை பெரிய கோவில்

    தோப்பிலே தனி மரமாய்

    மரம் வளர்ப்போம்

    மோட்சம் என்பேன்

    அடுத்த வீட்டுப் பெண்வாசம்

    அவள் தான் நான்

    எள்ளு வயல் பூக்களையே

    நூல் ஆசிரியரைப் பற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1