Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uraintha Kanavugal
Uraintha Kanavugal
Uraintha Kanavugal
Ebook94 pages11 minutes

Uraintha Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘கவிஞன் கை நூல்கள்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிதை இவரது கவிதை உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மகப்பேற்றை எதிர்நோக்கியிருக்கும் புதுமணத் தம்பதியினரின் மனநிலையைக் 'காவியமாகும் நல்பந்தம்' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை சிறப்பாக உணர்த்துகிறது. "உறைந்த கனவுகள்" என்கின்ற கவிதை நூலைப் புரட்டிப் படிக்கின்ற பொழுது அதில் வருகின்ற சொல்லாடல்களும், கருத்துக்களும் இவரை பாராட்டுவதற்கு வேறு ஒன்றும் தேவையில்லை என்று கவிதை நடை கூறுகிறது.

"எத்தனை கோடி மாந்தர்கள் உதித்தனர்" என்ற கவிதையில் 'வாழுகின்ற வரையில் வாய்மையோடு வாழ்வோமே' என்று மானுட வாழ்வுக்கு மகத்துவம் சேர்க்கின்றார். ஒவ்வொரு கவிதையும் படிப்பதற்கு அற்புதமாக இருக்கின்றது. இன்றைய சூழலை அப்பட்டமாக எடுத்துரைக்கின்றார். எதிர்கால சிந்தனையையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றார். 'பச்சை பூமி' என்ற அமைப்பில் தலைவராக இருந்து கொண்டு சுற்றுச் சூழலிலும் கவனம் செலுத்துவது அறச்செயலின் அடுத்த பரிணாமம். இன்றைய இளம் தலைமுறைக்கு இதுவும் ஒரு பாடம்.

Languageதமிழ்
Release dateSep 9, 2023
ISBN6580169610179
Uraintha Kanavugal

Read more from Vengai Aron

Related to Uraintha Kanavugal

Related ebooks

Reviews for Uraintha Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uraintha Kanavugal - Vengai Aron

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உறைந்த கனவுகள்

    Uraintha Kanavugal

    Author:

    வேங்கை ஆரோன்

    Vengai Aron

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vengai-aron

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூல் ஆசிரியரைப் பற்றி

    என்னுரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வேங்கை ஆரோனின் கவிதைகள்

    தமிழன்டா

    விட்டுக் கொடுத்தால் விழா காலம்

    அவளின்றி அசைவேது

    மனத்தில் வையுங்கள்

    நம் அன்னையவள்

    உயிரே உயிரே

    கவிஞனின் கை நூல்கள்

    புவனத்தை வென்றன

    வெள்ளி முளைத்து விடை பெறலானோம்

    தத்துக் கொடுத்த அன்புத்தாய்

    ஒருவரும் உண்மையாய் இல்லையே உலகிலே!

    நல்லறம் கொள்வதே இனிது

    சான்றோர்களால் இணைந்த மனம்

    ஆத்மா! ஆத்மா!

    பாடல்

    உறைந்த கனவுகள்

    வாய்மையோடு வாழ்வோம்!

    நேர்சீராய் நடப்போம்!

    அச்சத்தை நீக்கிவிடு

    என் தங்கையவள்

    நீலவேணி!

    விடியலைக் காண்போமே!

    கூடடைதல் அரிதாகிறது

    மாலை மங்கும் நேரம்

    பண்பாடும் குயில்

    உலக நிலை

    காவியமாகும் நல்பந்தம்

    பாசமலர்

    செந்தாழம் பூவே!

    என் வீட்டுப்புத்தக அலமாரி

    நாளும் நம் வசமே

    தவிக்கவைக்கும் தலைக்கனம்

    ஆனந்தக் கண்ணீர்!

    மனக்கண் ஏவலே!

    ஒற்றுமை ஒரு பாடம்

    தேடும் நாள் வரை

    ஆரம்பமானது

    கடவுள் தந்தது

    நம்பிக்கை

    அன்பே அதில் அடக்கமடி

    உய்யலாகும் மேலே பறந்து

    இளமையும் முதுமையும்

    பொல்லாமைக்கு வேட்டையது

    அடங்கிப்போனது துள்ளல்

    வாழும்போதே வகை செய்வோம்!

    வீட்டுச் சிறையானாள்

    உலகமும் கண்ணில் பட்டது

    அழகான வெண்ணிலா

    சிங்காரம் தொலைஞ்சு போச்சு

    மானுடம் இல்லையேல் இறைவனும் இல்லை

    காலத்தின் கோலம்

    சீர்மையுடன் வாழ்வோம்!

    கட்டோடு (முழுவதும்) கூப்பாடு

    உழவனின் மனமும் காளையின் குணமும்

    Enjoying the preview?
    Page 1 of 1