Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mitchamirukkum Eeram
Mitchamirukkum Eeram
Mitchamirukkum Eeram
Ebook76 pages12 minutes

Mitchamirukkum Eeram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வார்த்தைகளுக்கு உயிர் ஊட்டும் வித்தை கைவரப்பெற்றால் கவிதை ஜொலிக்கும். இவரது கவிதைகளில் நிறைய அப்படி கிடைக்கிறது. பைத்தியமாகும் வரம் மட்டும் கடவுளிடம் கிடைத்து விட்டால், சாவு வீட்டில் சொல்லாமல் செல்வது, அப்பத்தாவின் முகசுருக்கம் என இவரது கவிதைகளில் உயிர் ஊடுருவியிருக்கிறது. 'பிரதி' கவிதை உச்சமாக மிளிர்கிறது. பிரதியெடுக்கமுடியாத உயிரின் ஓசை கவிஞரின் எழுதுகோலை அர்த்தமுள்ளதாக்குகிறது. 'அடுப்பில் கருகி உயிர்நீத்த விறகு' என்று விறகு எரிவதைக் கூட, உயிர் நீப்பதாக பார்க்கிறது படைப்பாளியின் முதிர்ச்சி. இன்னும் இப்படி நிறைய இருக்கிறது இவரது கவிதைகளில்.

Languageதமிழ்
Release dateNov 26, 2022
ISBN6580159009222
Mitchamirukkum Eeram

Read more from Neyveli Bharathikumar

Related to Mitchamirukkum Eeram

Related ebooks

Reviews for Mitchamirukkum Eeram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mitchamirukkum Eeram - Neyveli Bharathikumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மிச்சமிருக்கும் ஈரம்

    Mitchamirukkum Eeram

    Author:

    நெய்வேலி பாரதிக்குமார்

    Neyveli Bharathikumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/neyveli-bharathikumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எதைத் தருவேன்...?

    ஒப்பனை

    தேர்தல் தீபாவளி

    புதைக்கப்பட்ட சரித்திரம்

    இழப்பு

    வரம்

    உரை கல்

    சொல்லாமல் செல்வது

    இறைந்து கிடந்த ஒற்றைப் பருக்கை

    அசுர கணம்

    கடவுளைத் தேடி

    உறங்குபவனின் கனவு

    சுடர்

    ஒரு கணம்

    தொலைந்துபோன வண்ணங்கள்

    மாறுவேஷங்கள்

    முகவரிகள்

    ஜங்ஷன்

    நேரமே இல்லை...

    உழுவோரும் தொழுவோடரும்

    அறை - கூவல்

    ஜன்னலோரம்

    பிரதி

    கண்ணீரின் நிறை

    இடவாகு பெயர்

    சிறகு உதிரும் நீலப்பறவை

    மிச்சமிருக்கும் ஈரம்

    இமையோரம் துளி ஈரம்

    தீண்டும் இன்பம்

    வேரெல்லாம் நீர்

    தோழமைக்கு

    துளிப்பாக்கள்

    முகங்களின் துறைமுதும்

    தாயிற் சிறந்த தாய்

    அஃறினை நட்பு

    மகளே கேள்

    ஒரு துளி

    ம்ஹூம்

    தற்காலத் தாய்மை

    கவிஞனாயிருத்தல்

    சமர்ப்பணம்

    என் இனிய கவிதைகள் ப்ருத்வி மதுமிதா மற்றும் சிபிக்குமார் ஆகியோர்க்கு...

    ஒரு கவிஞனாயிருத்தல்

    அடர்ந்த காடு, கொட்டும் அருவி ஆர்ப்பரிக்கும் ஓசை, நீண்டு நெடிய வளர்ந்த மரங்களுக்கிடையே ரீங்காரமிடும் பூச்சிகளின் ஓசை, அருகே சலசலத்து அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத ஜீவநதி, கவிதை யாவற்றையும் காண்கிறது. காண்பதை பிறர் காண வைக்கும் வரிவடிவம் பெறுகையில் கவிதை ஜீவனுட்புகுகிறது.

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர் நெய்வேலி பாரதிக்குமார் சிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுபவர். இந்த கவிதைத் தொகுதியில் அழகாக கவிதை நெய்திருக்கிறார்.

    வார்த்தைகளுக்கு உயிர் ஊட்டும் வித்தை கைவரப்பெற்றால் கவிதை ஜொலிக்கும். இவரது கவிதைகளில் நிறைய அப்படி கிடைக்கிறது.

    பைத்தியமாகும் வரம் மட்டும் கடவுளிடம் கிடைத்து விட்டால், சாவு வீட்டில் சொல்லாமல் செல்வது, அப்பத்தாவின் முகசுருக்கம் என இவரது

    Enjoying the preview?
    Page 1 of 1