Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavai Kothum Paravai
Nilavai Kothum Paravai
Nilavai Kothum Paravai
Ebook224 pages7 minutes

Nilavai Kothum Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதுக்கவிதைகள் பற்றியே எழுதி பழக்கப்பட்ட என் பேனாவிற்கு ஹைக்கூ எழுத ஆசை... ஆனால் எழுதியபிறகு கொஞ்சம் ஜென், கொஞ்சம் கசல் என கலந்திருப்பதை பார்த்து என் பேனாவோடு நானும் வியந்து பார்க்கிறேன். ஆகவேதான் தனித்தன்மையற்று தனித்து நிற்கிறது இந்த "நிலவைக்கொத்தும் பறவை" குட்டிக்கவிதைகளோடு.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580178611060
Nilavai Kothum Paravai

Related to Nilavai Kothum Paravai

Related ebooks

Reviews for Nilavai Kothum Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavai Kothum Paravai - Thanjai Tharanian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிலவைக்கொத்தும் பறவை

    Nilavai Kothum Paravai

    Author:

    தஞ்சைத்தரணியன்

    Thanjai Tharanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thanjai-tharanian

    என்னைப்பற்றி...

    காவிரித்தாயின் பிள்ளை, விவசாயின் மகனென்றாலும் நாலெழுத்துச் சொல்லிக்கொடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியன், ஆனந்தவிகடன் பட்டறையிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதை நிரந்தர முகவரியாக வைத்துள்ளேன். பெருவெளிப்பயணம், காற்றின் நிறம் கருப்பு என்ற இரு கவிதைத்தொகுப்பு நூல்களை அடுத்து மூன்றாவது நூல் கவிதைகளுக்கு வண்ணம் பூசாமல் கருப்பு வெள்ளையாக வைத்து அழகு பார்க்க நினைப்பவன்...

    கவிதை என்பது வரயறைக்குள் இருப்பதல்ல... எழுதுபவர் மனதும் படிப்பவர் மனதும் ஒத்துப்போகவேண்டிய நிர்பந்தம் இல்லை என்பவன்...

    அணிந்துரை

    கவித்திலகம் வெற்றிப்பேரோளி,

    துணைப் பொதுச்செயலாளர்,

    உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை,

    திருக்குவளை.

    கவிதை என்பது இதுதான் என்று இதுவரையிலும் யாராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை.‌ கூறிடவும் முடியாது. இதுநாள் மட்டும் சொல்லப்பட்டுள்ளவை கவிதை பற்றிய அவரவர் உணர்ந்தறிந்தவற்றின் வெளிப்பாடுகள் தாம்; வரையறைகள் அல்ல.

    அடிமனத்தின் அலையடிப்புகள் மூடிய இமைகளுக்குள் கனவுகள் ஆகின்றன.

    அடிமனத்தின் சிறகடிப்புகள் தேடிய சொற்களில் கவிதையாகின்றன.

    அந்தச் சிறகடிப்பின் படபடப்போசையுடன் இதோ நம் கைகளில் வந்து அமர்ந்திருக்கிறது நிலவைக் கொத்தும் பறவை கவிதைத் தொகுப்பு. பறவை என்பதைக் கவிஞன் தன்னின் இன்னொரு படிமமாகத்தான் பார்க்கிறான். அதனால்தான் இந்தப் பறவையால் நிலவை மட்டுமல்ல நம் நெஞ்சையும் சேர்த்தே கொத்த முடிகிறது.

    இத்தொகுப்பின் ஆசிரியர் தஞ்சைத்தரணியன் தன் புனைபெயராலாலேயே தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் ஆசிரியர் ஜெ. சிங்காரவேலு ஆவார். தஞ்சை மண்டலத்தின் ஒரு கடலோரச் சிற்றூரான முத்துப்பேட்டையை தன் வாழ்விடமாகக் கொண்டவர். முத்துப்பேட்டை பேரூர் வடிவில் இருந்தாலும் அதன் மக்கள் சிற்றூர் மனநிலையில் இருந்து மாறாத

    Enjoying the preview?
    Page 1 of 1