Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayangoli Manithargal
Mayangoli Manithargal
Mayangoli Manithargal
Ebook120 pages22 minutes

Mayangoli Manithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த பிரபஞ்சத்தில் நடந்த ஒன்றை, இந்த உலகம் வேறு கோணத்தில் பார்த்த ஒன்றை, என் கற்பனையில் கோணம் மாற்றி இப்படித்தான் இருந்திருக்கும் என்பதுவாய் எழுதப்பட்டது தான் இந்த ‘மயங்கொலி மனிதர்கள்’. இந்தக் கவிதைச் சுற்றுலாவிற்கு நாமும் செல்வோமா? வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateSep 4, 2023
ISBN6580168710096
Mayangoli Manithargal

Related to Mayangoli Manithargal

Related ebooks

Reviews for Mayangoli Manithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayangoli Manithargal - Dr. Devi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மயங்கொலி மனிதர்கள்

    Mayangoli Manithargal

    Author:

    மருத்துவர் தேவி

    Dr. Devi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-devi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மன விசாலமும் மன விலாசமும்

    பாரதியின் பாட்டு மகள்

    என்னுரை

    ஆதி மனிதன்

    மனிதம் மறந்த நேரத்தில்

    மனிதப் பண்புகளில் முறைபாடு

    நாகரீக வளர்ச்சியின் ஆரம்பம்

    நாகரீக வளர்ச்சியின் நன்மைகளைச் சொல்லி...

    கிராமம் உருவான விதம்

    வளர்ச்சிகள்

    வளர்ச்சி தந்த விபரீதம்

    விடையறியும் வினாக்கள்

    ராசா ராணி தோற்றமும் வாழ்க்கை முறையும்

    அரசவையின் நீதி வழுவா நிலையும் அரசர்களின் சிறப்பும்

    பிறன்மனை நோக்கா கட்டளைகள் பிறப்பித்தான்...

    அரசகால அருந்தவங்களால் விளைந்த நன்மைகள்

    காதல் கதை அன்று

    அரசகாலக் காதல்

    கப்பம் கட்ட காரணம் அதனால் சந்தித்த இன்னல்கள்...

    சந்தை பல வளங்களால் அபகரிக்கும் ஆசை

    மக்களாட்சி காலம்

    மக்களாட்சி அரசியல்

    மக்களாட்சி கல்வி முறை

    நவீன கால விழாக்கள்

    நவீனகால பக்திநிலை

    மக்களாட்சி பொழுது போக்குகள்

    மக்களாட்சி விளையாட்டுகள்

    நவீனகால அறிவியல் வளர்ச்சி

    மக்களாட்சி போக்குவரத்து

    நவீனகால தொழில்கள்

    நவீனகால உணவுமுறை

    நவீன கால கட்டிடங்கள்

    நவீனக் கால காதல்

    நவீன கால சமூக நிலை

    வளரும் காலம்

    மன விசாலமும் மன விலாசமும்

    11

    தற்கால மனிதனாகக் கற்கால மனிதன் இருந்த ஆதிநாளில் துவங்குகிறது, மயங்கொலி மனிதர்கள் கற்கால ஆட்சிக் காலத்திலிருந்து மக்களாட்சிக் காலம் வரைக்கும் ஒரு கவிதைச் சுற்றுலா செல்கிறார் மருத்துவர் தேவி. அவரின் மன ஓட்டத்தின் அழகியல் படைப்பு தான் மயங்கொலி மனிதர்கள்.

    மானுடவியல் வாசிப்பதற்குப் பல நூலகங்கள் சென்று வரலாம், பல நூறு புத்தகங்கள் வாசித்து வரலாம் அல்லது அவையெல்லாம் தவிர்த்து மயங்கொலி மனிதர்கள் வாசிக்கலாம். நாம் இன்றைக்கு வந்து நிற்கும் இந்தக் காலடித்தடத்தின் முதல் துவக்கம் எங்கே? எப்போது? எப்படி? இதெல்லாம் நமக்குக் கவித்துவமான அழகியலோடு புரிந்துவிடும்.

    ஆதிமனிதனாக மனிதகுலம் இருந்த துவக்கப்பொழுது, அங்கே சூது இல்லை, வாது இல்லை, போட்டி இல்லை. பொறாமை இல்லை. எல்லா உயிரும் ஆருயிரான பொழுது அது எல்லா நிலமும் ஒருவருக்கான பொழுது, அது இயற்கையோடு இயைந்த பொழுது, இயற்கை நயந்து ஆசிர்வதித்தபொழுது.

    மயங்கொலி மனிதனாக மாறுவற்கு முன்பு மனிதன் எப்படி இருந்தான்? மருத்துவர் தேவியின் கூர்த்த மதி இப்படி சொல்கிறது.

    "காலுக்குச் செருப்பு போட்டதில்லை

    தலைக்குக் கவசம் அணிந்ததில்லை

    மலையேறி மூச்சு வாங்கவில்லை

    மதிலேதும் கட்டியிருந்ததில்லை"

    இதை வாசிக்கும் போது நதியின் சிலுசிலுப்பை நதியின் ஜில்லிப்பில் கால் நனைத்த சுகானுபவமாக மொழி செழித்துப் பாய்கிறது.

    கொங்கு தேசத்திற்கே உரித்தான மெல்லின மொழி மருத்துவர் தேவியின் கண்ணிகளும் அந்தாதிகளுமான தோற்றம் கொண்ட கவிதை.

    "மானுடவியலின் ஒவ்வொரு பக்கமாக,

    மானுட சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கமாக

    கைவிரல் பிடித்து அழைத்துச்செல்கிறது.

    மனிதகுலம் மையல் கண்டது, சமையல் கண்டது, நீதிமுறை கண்டது, காவல் துறை கண்டது, ஐம்பூதங்கள் கண்டது, ஆடை, வாகனம், இரும்பு, தங்கம் கண்டது. உலோகம் கண்டது, சாதி கண்டது அதனால் சறுக்கல் கண்டது என்று துவக்கத்தைச் சொல்கிறார். வளர்ச்சியைச் சொல்கிறார், சறுக்கலைச் சொல்கிறார் எல்லாமே சத்திய வார்த்தையில் சொல்கிறார்.

    சறுக்கல் துவங்கிய புள்ளி எது என்பதை நான்கே வரிகளில்

    Enjoying the preview?
    Page 1 of 1