Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mundhirikaattu Natchathiram
Mundhirikaattu Natchathiram
Mundhirikaattu Natchathiram
Ebook100 pages12 minutes

Mundhirikaattu Natchathiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் ஓங்கூர் ஆற்றங்கரையில் அமைந்துள்ள உப்பங்கழி நிலப்பரப்பான வெள்ளங்கொண்ட அகரம் இவரது பூர்வீகம்

தந்தையார்: தேசிங்கு .தாயார்: சின்னக்குழந்தை

தற்போது குடும்ப சூழல் காரணமாக அதே பகுதியில் கடுக்கலூர் என்னும் ஊரில் வசித்து வருகிறார்

கல்லூரி முடித்த கையோடு கவிஞர். அறிவுமதி அவர்களிடம் உதவியாளராக சேர்ந்து அவர் நடத்திவரும் "தை" கவிதை இதழின் உதவியாசிரியராக தன் இலக்கியப்பயணத்தை தொடங்கிய இவர் இதுவரை உடைமுள். முந்திரிக்காட்டு நட்சத்திரம். என இரண்டு கவிதை தொகுப்புகள் வெளி வந்துள்ளது

2012 ம் ஆண்டு சாகித்ய அகாடமி புதுதில்லியில் நடத்திய விழாவில் .இந்தி.உருது. மலையாளம். கன்னடம். தெலுங்கு...உள்ளிட்ட இந்திய மொழி படைப்பாளிகளில் தமிழ்நாட்டின் சார்பாக இடம் பெற்றவர்

பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரின் கவிதைகள் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன

எந்த விதமான பாசாங்கும் இல்லாமல் உழைக்கும் மக்களின் வாழ்வை அப்பட்டமாய் திறந்து காட்டுபவை இவரின் எழுத்துக்கள்

காலச்சுவடு இதழில் வந்த இவரின் முதல் சிறுகதையான " வெள்ளங்கொண்ட அகரம்" பலராலும் பாராட்டப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது

இடைக்கழிநாட்டின் சுற்றுவட்டார பகுதிகளான. கடப்பாக்கம். கோட்டைக்காடு. வெண்ணாங்குப்பட்டு. மரக்காணம். சூனாம்பேடு போன்ற பகுதிகளை தன் எழுத்தின் களமாக கொண்டு இயங்கி வருபவர்.

நாவலும். சிறுகதை தொகுதிகளும் விரைவில் வெளியாக இருக்கிறது

தாமரை.இலக்கிய இதழின் துணையாசிரியராக சில காலம் பணிபுரிந்த முத்துவேல் தற்போது திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார்.

மனைவி: கீதா

குழந்தைகள்: மீரா. பிடல்காஸ்ட்ரோ

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129604718
Mundhirikaattu Natchathiram

Read more from Muthuvel

Related to Mundhirikaattu Natchathiram

Related ebooks

Reviews for Mundhirikaattu Natchathiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mundhirikaattu Natchathiram - Muthuvel

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முந்திரிக்காட்டு நட்சத்திரம்

    Mundhirikaattu Natchathiram

    Author:

    முத்துவேல்

    Muthuvel

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthuvel

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பூசணிக்கொடி படர்ந்த பனையோலை வீட்டிலிருந்து…

    கண்ணீர் ரத்தம் புன்னகை மழை துரோகம் பொய்…

    நன்றி

    அகம்

    வேர்கள்

    சில்வர் குடங்கள்

    சுழற்சி

    மைனாக்கள் வந்தடையும் கிச்சிலி மரம்

    அப்பாவின் காதலி

    குட்டி தேவதை

    ஒத்திகை

    ஆனது

    கிராமத்தில் காதலிப்பவர்கள்

    மரணம்

    விடாது மழலை

    முந்திரிக்காட்டு நட்சத்திரம்

    சொற்சிட்டுகள்

    முடிச்சு

    ஒரு தவறுதலான அழைப்பு

    எப்படி

    ஐந்தாம் வகுப்பு நாயகி

    கொடிக்கள்ளி

    அம்மா தொலைந்த காலம்

    அவதானிப்பு

    புகல்

    தொகுப்பாளினி

    ஏரி சீரமைப்பு

    அன்ன தேவியும் பேயத்தி இலை வாசமும்

    அப்பாவின் கையெழுத்து

    தானியங்கிகள்

    வழக்கு

    அக்கா

    பென்சில் மரம்

    ஆழம்

    ஆடு விற்ற நாள்

    நெஞ்சோடு கிளத்தல்

    அருவாபாத்தா ஆயா

    பித்து

    நடுகல்

    பை

    தேர்ச்சி

    முள்

    அம்மாவின் பூனை

    மழையில் இறந்தவன்

    பிரதிகள்

    அதே நான்

    பயணம்

    பர்மா பஜாரில் டி.வி.டி. விற்பவன்

    சமன் செய்தல்

    வடு

    கசப்பு

    யாருமற்ற வீட்டில் காவலிருக்கும் அப்பா

    புஷ்பாவின் கல்யாண நாள்

    சாமியாடிக் கிழவி

    நீர்க்குடம்

    மழைப் பூ

    அப்பமும் திராட்சை ரசமும்

    வளர்ப்புப் பிராணி

    ஒரு மரப் பொந்திலேயே என் வாழ்நாட்களை கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்று ஏற்பட்டிருக்குமே ஆனால் அப்போதுகூட அங்கிருந்து தெரியும் சிறிய ஆகாய மலரைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு பழக்கப் பட்டிருப்பேன். எப்போதாவது பறந்து மறையும் பறவைகளுக்காகவோ தவழ்ந்து செல்லும் மேகங்களை பார்ப்பதற்காகவோ காத்துக் கொண்டிருப்பேன்.

    - ஆல்பெர் காம்யு

    ‘அந்நியன்’ நாவலில்

    பூசணிக்கொடி படர்ந்த பனையோலை வீட்டிலிருந்து…

    அழகிய பெரியவன்

    பூசணிக்கொடி படர்ந்த அவளின் பனையோலை வீடு…’ என்ற சில சொற்களிலேயே அழியாததொரு மரபுச் சித்திரத்தை உருவாக்கிடும் முத்துவேல்

    Enjoying the preview?
    Page 1 of 1