Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sevvana Thooral
Sevvana Thooral
Sevvana Thooral
Ebook74 pages7 minutes

Sevvana Thooral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில்லென ஈர காற்று
எப்படியோ தனிமையை
கடத்தி விடுகிறது
சுட்டெரிக்கும் சூரியன்
எப்படியோ
குளிரை கடத்தி விடுகிறது
கவலைகளை எப்படியோ
ரசனை கடத்தி விடுகிறது

ரசிப்பதினாலோ என்னவோ இந்த கருப்பொருள்கள் என்னை கடத்தி விடுகிறது. இப்போது உங்கள் மனங்களை என் கவிதை கடத்தி செல்ல போகிறது. ஆயிரம் பக்கங்களில் உணர்த்தும் விளக்கத்தை ஒற்றை பக்கத்தில் உணர்த்தும் அற்புத ஆற்றல் எப்படியோ இந்த கவிதைகளுக்கு மட்டும் சாத்தியம். கருவானம் மழை பொழியும்! செவ்வானம் கவிதை பொழியும்!! இந்த செவ்வான தூறலில் கொஞ்சம் சிலிர்த்து செல்லுங்கள்...

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580175710826
Sevvana Thooral

Read more from Bhuvana Kamaraj

Related to Sevvana Thooral

Related ebooks

Reviews for Sevvana Thooral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sevvana Thooral - Bhuvana Kamaraj

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    செவ்வான தூறல்

    Sevvana Thooral

    Author:

    புவனா காமராஜ்

    Bhuvana Kamaraj

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bhuvana-kamaraj

    பொருளடக்கம்

    என் அருமை கவிதை வாசிகளே...

    1. பூமியை பாதுகாப்போம்

    2. தமிழ் மரபு

    3. சிறுமியின் ஆதங்கம்

    4. கல்லூரி மரம்

    5. சலித்தே விட்டாள்

    6. மௌனம்

    7. பேருந்து பயணி

    8. அம்மா

    9. பெண்மனம்

    10. ஐநில மலர்

    11. பாவைகளே கேளுங்கள்

    12. எறும்போடு பேசுகிறேன்

    13. பெண்மையை போற்றுவோம்

    14. மனித நேயம்

    15. இதயத்திற்கு கடிதம்

    16. வாழ்க்கை

    17. தமிழை விரும்பு

    18. சிறகில்லா பறவை

    19. மரமும் மனிதமும்

    20. பழைய புத்தகம்

    21. காலம் மாறிவிட்டது

    22. மூவேந்தரும் முத்தமிழும்

    23. மூவினம்

    24. முப்பொழுதும் உன் நினைவு

    25. ரசிகன்

    26. மனிதா எழுந்து வா

    27. அழகு

    28. மறித்த தோகையான்

    29. புத்தகம்

    30. முப்பால்

    31. நேர்காணலும் எதிர்காணலும்

    32. கனவு

    33. யார் கடவுள்

    34. முதல் சந்திப்பு

    35. தேர்வறையும் மாணவனும்

    என் அருமை கவிதை வாசிகளே...

    என் கவிதைக்காக காத்திருக்கும் அன்பு இதங்களே நம் வாழ்வில் எத்தனையோ ரசனை மிகு காட்சிகளை ரசித்து கொண்டிருக்கிறோம். பார்க்கும் அனைத்தும் நம் கண்களில் தங்கி விடுவதில்லை அப்படி பார்த்து ரசித்த காட்சிகள் விசயங்கள் எப்போதும் மனதிற்கு வந்து போகுமெனில் நம் எழுத்துக்கள் எப்போதும் அக்காட்சிகளுக்கு உயிர்

    Enjoying the preview?
    Page 1 of 1