Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udalengum Oru Sirumi
Udalengum Oru Sirumi
Udalengum Oru Sirumi
Ebook124 pages20 minutes

Udalengum Oru Sirumi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனுபவம் எல்லோருக்கும் தான் ஏற்படுகிறது. அப்படியே அது மறைந்தும் மறந்தும் போகிறது. ஆனால் கவிஞனின் கலைடாஸ்கோப்பில் அந்த சிறிய கணம், மொழி என்ற பாலில் விழுந்து, கல்கண்டு போன்ற ரஸவாதம் இணைக்கப் பெற்று, பேரனுபவம் சித்திக்கும் இணைப்பில் வாசகனுக்கு ஓர் புதிய space கிடைக்குமாறு செய்கிறது. அதிலும் நடுத்தர வர்க்க வாழ்வு நேர்ந்த கவிஞர் இத்தொகுப்பு முழுதும் பல அனுபவங்களை அழகிய தலைப்புகளுடன் வாசிக்கத் தந்துள்ளார். "உடலெங்கும் ஒரு சிறுமி" கவிதைத் தொகுப்பு நிச்சயம் வாசகனுக்கு அவனது உள்ள கிலேசங்களைக் கட்டுடைக்கும். விசாரிப்புக்கு உள்ளாக்கும்.

Languageதமிழ்
Release dateMay 2, 2023
ISBN6580161009749
Udalengum Oru Sirumi

Read more from P. Sathiyamohan

Related to Udalengum Oru Sirumi

Related ebooks

Reviews for Udalengum Oru Sirumi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udalengum Oru Sirumi - P. Sathiyamohan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உடலெங்கும் ஒரு சிறுமி

    (கவிதைகள்)

    Udalengum Oru Sirumi

    (Kavidhaigal)

    Author:

    பா. சத்தியமோகன்

    P. Sathiyamohan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-sathiyamohan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குருவிகள் இன்றைக்கு வரவில்லை

    இங்கும் அங்கும்

    மெல்லிய கலை

    புதிர் சூழ் உலகு

    நிழல் பாடி மரங்கள்

    வீட்டுக்கு ஒருவர் ஏசு

    காந்தி நினைத்த பானை

    ஞாயிற்றுக்கிழமை மின்விசிறி

    வழி கேட்டல்

    இன்று இயற்கை அம்மா சொல்லும் பதில்கள்

    பாரம் துரத்தும் நவீன வாழ்வு

    புதிர்ப்பித்தன் ஆட்சிக் காலம்

    நண்பா இது என் ஆதங்கம்

    உடலெங்கும் ஒரு சிறுமி

    தேறுதல்

    உறவறக் காரணம்

    நோக்கம்

    கவி நிலம்

    அவர் அப்படி நான் எப்படி?

    அந்தரங்கம் ஒழிதல்

    செல்போனில் வாழும் உறவுகள்

    நிலங்களின் மேல் பறக்கும் பாடசாலை

    நமது நிகழ்

    ஏதும் பேசாத பூமி

    நனைக்காத நெருப்பு

    பறவையின் இறப்பு

    போதும் போதும்

    தொலை வீச்சு

    லிப்ட்

    தப்பியோடும் கலைஞன்

    எவரும் அறியாமல் விடியும் உலகம்

    சொல்லற்ற வாழ்வு

    எனது...

    பவழமல்லிப் பூக்கள்

    யாரறிவார் அச்சோவே!

    யாருக்கோ கூறிக் கொள்கிறேன்

    இனியும் காலமில்லை

    சமயம்

    விடுபட்ட வாழ்வு

    நனையும் வயதுகள்

    பக்கம்

    நேர்வது

    மீதி கோபம்

    மாறுவோம்

    நெஞ்சம் நோவது

    மூன்றாவது வேஷம்

    நுண்ணுணர்வு மழுங்கல்

    இவ்வாறாக

    கதவைத் திறந்த கதை

    புதிய தேர் நகரும்

    கனவுகளே கொஞ்சம் இறங்கிக் கொள்கிறீர்களா?

    நெஞ்சறுக்கும் கருவிகள்

    கோபம்

    புல் வாசம்

    ஓடவா முடியும்

    அவன் டேபிளும் நீயும்...

    தயவு செய்து

    வேப்பம்பூத் தங்கங்கள்

    அந்த கால நினைவுகள்

    அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறோம்?

    நூலும் நூலும்

    ஈசல் ஞானம்

    பிரிவோம் சந்திப்போம்!

    மலை உச்சியில் கண்ட வார்த்தை

    அறிய மறுக்கும் ஒரு பசு உள்ளது

    மனித கதி

    வேப்பெண்ணெய்ச்சாறு

    புள்ளிகளை கொஞ்சம் உட்காரச் சொல்லுங்கள்

    சட்டை வனம்

    பொழுது கிடைத்தால்தான் தெரிகிறது

    ஓர் வார்த்தை சத்தியம்

    நாற்பது வயதுச் சட்டை

    பறந்திடு மகாத் தேனீ

    காருண்யம்

    அக்கா மீன்கள்

    சிரிப்பு

    ஒரு பகல் முடியும்போது

    தானியங்கி மேளங்கள்

    கொன்னமரம்

    பொது உண்டா இல்லையா

    மனச்சாலை அடியான் இவன்

    ஐயா புரியுதுங்ளா

    ஓய்வா? ஞாயிறா? அண்டப்புளுகு!

    மனோ

    இருத்தலே இல்லாமை

    உலக வாழ்க்கை

    சில பறவைகள் பறப்பதில்லை

    செவி பொறுத்தலே நடுத்தரவர்க்கம்

    முகநூல்

    உணர்தலின் வெளி

    நகரக் குயில்

    வலி உச்சி

    உபரி சாட்சி

    பிஞ்சுப் பாதங்கள்.

    இதுவும் கடந்த பிறகு

    நீங்கள் வாழ்வது தெருக்களில்

    அக்கண்களில் வானம் மட்டும் இருக்கிறது

    காவிரி அன்னை

    வனம்

    எங்கெங்கு காணினும்...

    உலகின் கடைசி தினத்தில்...

    அன்பார்ந்த வாசகத் தோழமைக்கு,

    ஓம். நலமா? நலமே விழைகிறோம். உடலெங்கும் ஒரு சிறுமி கவிதைத் தொகுப்பு புஸ்தகா மின்தள பதிப்பக அமைப்பு மூலமாக வெளிவருவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

    கவிதை எப்போது எழுச்சி கொள்கிறது? நடுத்தரவர்க்க மனிதனின் மனப்போக்கு குடும்பப் பின்னணியில் நடுவிலும் கவிதை எழ முடியுமா? என்றெல்லாம் தோன்றும் எண்ணங்களின் மனோரதமாக இந்தக் கவிதைத் தொகுப்பை அவதானிக்கலாம், இயல்பான வரிகள் மூலம் பயணம் செய்து ஓர் அனுபவத்தில் கரை

    Enjoying the preview?
    Page 1 of 1