Charuvukku Thaatha Sonna Kutty Kathaigal
()
About this ebook
பெற்றோர் என்றால் ஈசன் தருவதை பெற்றுக் கொண்டவர்கள் என்று பொருள். பெற்றோருக்கு ஈசனால் அருளப்பட்ட குழந்தைகளை, ஆசைகளின் அடைமொழியாகவே இன்று பெற்றோர்கள் உணர்வது வருந்தத்தக்கது.
சின்ன வயதிலேயே அவர்கள் கேட்கும் கேள்விகளை மதித்தும் சிந்தித்தும் பதில் தரும் பெற்றோர்களே கைவிளக்காகின்றனர். அது எப்படிப்பட்ட சின்னஞ்சிறிய கேள்வியென்றாலும் பெற்றோர்கள் அதற்கு விடை தேட வேண்டும்.
“சோப்புக்குமிழி ஏன் வெடிக்குது?", "ஆகாயம் ஏன் விழலை?”, “சாருவுக்கு தாத்தா சொன்ன குட்டி குட்டிக்கதைகள்” சில குணங்களை குழந்தைகளிடம் சேர்க்க விரும்பி எழுதப்பட்டதே இந்நூல்.
Related to Charuvukku Thaatha Sonna Kutty Kathaigal
Related ebooks
Udalengum Oru Sirumi Rating: 0 out of 5 stars0 ratingsMarikozhundhu Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsNenjathai Alli Konjam Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsParasuraman Rating: 5 out of 5 stars5/5பூ ஒன்று புயலாகிறது! Rating: 0 out of 5 stars0 ratingsPokkisham Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Dhvani Rating: 0 out of 5 stars0 ratingsThen Sindhum Neram Rating: 0 out of 5 stars0 ratingsTherke Anbumaha Samuthiram Rating: 0 out of 5 stars0 ratingsAathara Sruthi Rating: 0 out of 5 stars0 ratingsNesam Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsRaajiyin Pillai Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Parisu! Rating: 0 out of 5 stars0 ratingsVelli Nila Muttrathile! Rating: 5 out of 5 stars5/5Kuttram, Puthiya Kuttram! Rating: 0 out of 5 stars0 ratingsThanneriley Thaamarai Poo Rating: 0 out of 5 stars0 ratingsNee Nadhi Pola Odikondiru... Rating: 4 out of 5 stars4/5Palaar Rating: 0 out of 5 stars0 ratingsMeenottam Rating: 0 out of 5 stars0 ratingsMouna Vetri Rating: 0 out of 5 stars0 ratingsThalaiyali Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsOru Kurangu Ammavagirathu Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsAathma Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsSadhi Valaiyam Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Charuvukku Thaatha Sonna Kutty Kathaigal
0 ratings0 reviews
Book preview
Charuvukku Thaatha Sonna Kutty Kathaigal - P. Sathiyamohan
https://www.pustaka.co.in
சாருவுக்கு தாத்தா சொன்ன குட்டிக் கதைகள்
Charuvukku Thaatha Sonna Kutty Kathaigal
Author:
பா. சத்தியமோகன்
P. Sathiyamohan
For more books
https://www.pustaka.co.in/home/author/p-sathiyamohan
பொருளடக்கம்
சோர்வு கூடாது
அசரப்பட்டு மகிழாதே
பிறர் புகழும்போது என்ன செய்ய வேண்டும்?
அழகற்றது வலிவானது
நான்
எனும் கர்வத்தடை
ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையே பலம்
இகழாதே
பெரிய இடம் பெரிய துன்பம்
என்னுடையது எது?
சிறு சந்தர்ப்பத்தையும் மதி!
மரணம் வரும்போது வரட்டும்
காற்றுக்குப் பெயர் உண்டா
இரகசியம் என்ன?
இரக்கம் வேண்டும்
அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ற இறப்பு
கேள்வி - பதில்
புகழ் வர வலி வரும்
ஆறுதல் படு
உன்னை விட வலியவர் பலர் உண்டு
அதிக வருத்தம் உள்ளவர் பேசுவதில்லை
ரத்தமும் ஞானமும்
கோவில் காற்று
கேட்கப்படாத கேள்வி
பயத்தின் வம்சம்
மாம்பழத்து வண்டு
பிரிவு சந்திக்க உதவும்
தைரியம் வேண்டும்
பெரியவர்களுக்குப் பெரிய சந்தேகம்
கொடிக்கம்பம்
சொல்லாதே
எங்கே இருக்கு கவிதை?
நத்தை
அதிக கவனிப்பு கேட்டால் புறக்கணிப்புதான் கிடைக்கும்
அம்மா ஏமாற்றினாலும் மகிழ்ச்சியாயிருக்கும்
பயன்படுவதை நிறுத்தமுடியாது
சுற்றுச்சூழல் வேறு வேறு
ஒரு சிலந்தியின் புகார்
சிலருக்குத் தான் புகழ்
செய்திகள் வேறு: முடிவு ஒன்று
தகுதி வேண்டும்
யார் பலசாலி?
எதுவும் தாழ்வு அல்ல
ஊதுவர்த்தியும் நெருப்புக்குச்சியும்
பயத்தால் வருவது ஒற்றுமை அல்ல
கர்வம் நிலைக்காது
சில தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கணும்
எந்த துக்கமும் நீடிப்பதில்லை
கவிதை யோசிக்கிறது
அது சரியெனில் இதுவும் சரி
காலத்திற்குத் தெரியும்
நெல்லும் பன்னீர் மரமும்
விதைகளின் கதை
துன்பமே ரோஜாப்பூ
தன்னை உணர ஒரு வழி
பனி முத்து
மேடு பள்ளம்
அலட்டலை விட செயலே அவசியம்
பிரிவிலும் நன்மை அடையாளம் உண்டு
காய்ந்த சாணமும் பசும் சாணமும்
சந்தேகம்
சமமில்லை
நன்மையே பார்
இப்படி ஒரு கௌரவம்
என்னே பக்தி!
நீயே கட்டிக் கொள்
யாவர்க்கும் கடைசி நிறம்
எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும்
சாருவின் யோசனை
அபிப்ராயம் கேட்காதே
மனிதனது அகங்காரம்
கோபுரம்
இறுதி எது?
ஓம்,
பெற்றோர் என்றால் ஈசன் தருவதை பெற்றுக் கொண்டவர்கள் என்று பொருள். பெற்றோருக்கு ஈசனால் அருளப்பட்ட குழந்தைகளை, ஆசைகளின் அடைமொழியாகவே இன்று பெற்றோர்கள் உணர்வது வருந்தத்தக்கது. இன்னும் ஒரு படி மேலே போய், தங்கள் குழந்தைகளை இம்சைகளாகவும் பார்க்க ஆரம்பிக்கின்றனர். இதனால் இயல்பான அன்புப் பரிமாற்றம் குழந்தைகளிடம் நிகழாமல் போகிறது.
சாப்பிட்டு உறங்கல் மட்டுமே ஒரு குழந்தையின் முழு செயல்பாடன்று. சின்ன வயதிலேயே அவர்கள் கேட்கும் கேள்விகளை மதித்தும் சிந்தித்தும் பதில் தரும் பெற்றோர்களே கைவிளக்காகின்றனர். அது