Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Corona Neekkiya Kandhar Alangaram
Corona Neekkiya Kandhar Alangaram
Corona Neekkiya Kandhar Alangaram
Ebook108 pages13 minutes

Corona Neekkiya Kandhar Alangaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நமது முன்னோர் பாடிய தெய்வப் பனுவல்கள். உள்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, அருணகிரி நாதரின் கந்தர் அலங்காரம் (100 பாடல்கள்) என் சிந்தைக்கு ஆறுதலாய், கீதம் பாடும் ஓர் தடத்தைக் காட்டியது. எனது வேண்டுகோளை அருணகிரி நாதர் தழுவி இன்றைய சூழலில், அழுகுரலை முருகப்பெருமானிடமே சமர்ப்பிகிறேன்.

இதை வாசிப்போர் ஏற்கலாம். மறுக்கலாம். அல்லது இணையலாம். பக்தி மட்டுமே இதன் வேர் என்றும், நம்பிக்கை ஆதரவற்ற நிலையில் முருகன் துணையாவதுமே இதன் உட்குரல். குறைகளை மன்னித்து முருகப்பெருமானின் பக்தர்கள் தயவுசெய்து பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580161009622
Corona Neekkiya Kandhar Alangaram

Read more from P. Sathiyamohan

Related to Corona Neekkiya Kandhar Alangaram

Related ebooks

Reviews for Corona Neekkiya Kandhar Alangaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Corona Neekkiya Kandhar Alangaram - P. Sathiyamohan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொரோனா நீக்கிய கந்தர் அலங்காரம்

    Corona Neekkiya Kandhar Alangaram

    Author:

    பா. சத்தியமோகன்

    P. Sathiyamohan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-sathiyamohan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காப்பு

    2. நூல் துதி

    வணக்கம்.

    அன்பு வாசகரே. சக உள்ளங்களே.

    கோவிட்-19 எனும் வைரஸ் அல்லது கொரோனா மூலமாக, மார்ச்- 22.3.2020 முதல், நாம் ஓர் புதிய வாழ்க்கைப் பயணத்தில் இணைந்துவிட்டோம்.

    யாரும் எதிர்பாராத அதிர்ச்சிக் குவியலில் நமது அன்றாட வாழ்வு நசுங்குவதைக்கூட நம்மால் ஏதோ ஒரு வழியில் ஈடுகட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால் உளைச்சல் விடவில்லை. அந்த உளைச்சலுக்குப் பெயர்களில்லை.

    "மன நாட்டிய மேடையில் ஆடுகிறேன்

    கலை காட்டிய பாதையில் வாழுகிறேன்

    உடல் வாழவில்லை உயிர் சாகவில்லை

    இந்த வாழ்க்கையின் முடிவெங்கே?"

    என்ற கண்ணதாசன் திரைப்பாடல் வரி, ஏனோ நம் நெஞ்சுள் சில்வண்டாய் அலைகிறது. சுதந்திரமான அல்லது பயணங்களே அற்ற சூழலில், மனிதர்கள் முகம் கட்டிய துணியில் நம் மனம் பரிமாற்றம் அற்ற சூழலில் வாழ்கிறது. வெளியே போக நெருக்கடி. பல தொடர்புகள் நம் கைகளை விட்டுப் போய்விட்டன. இன்னும் சில தொக்கி நிற்கின்றன.

    சுருக்கமாகச் சொல்லப்போனால், நாம் நம்மை சுற்றி வெளியே பார்த்துக்கொண்டே இருந்து, உள்ளே பார்க்கும் சந்தர்ப்பங்கள் அற்றவர்களாக இத்தனை வாழ்ந்து தள்ளிவிட்டதை மீள் ஆய்வு செய்ய, கொரோனா நம்மை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடுகிறது. இப்போதாவது நாம் நம்மோடு கண்டிப்பாக வாழ்ந்துதான் தீர வேண்டும். இந்த இனிப்பை, கடும் கசப்பு என்று நாம் பழகிவிட்டோமே. நிற்க.

    விசித்திரம் பாருங்கள். நாம் நம்மைப் பொறுத்தவரை நோயாளி இல்லை. ஆனால், நமது எச்சரிக்கை முகத்துணிக் கட்டு, நம்மை ஓர் பாதிப்பாளனாகக் காட்டுகிறது. நாம் காணும் இன்னொரு

    Enjoying the preview?
    Page 1 of 1