Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malaipadukadam
Malaipadukadam
Malaipadukadam
Ebook81 pages23 minutes

Malaipadukadam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மலைக்கு யானையை உவமை கூறி யானையிடம் பிறக்கும் ஓசை கடாம் என சிறப்பித்ததால் இந்தப் பாட்டிற்கு மலைபடுகடாம் என்று பெயர் உண்டாயிற்று.

‘கடாம்’ என்றால் மதம். அதற்கு ஆகுபெயராக அதனால் பிறந்த ஓசையை இங்கு உணர்த்திற்று. பதிற்றுப்பத்து என்னும் நூலில் பொருளால் சிறப்பு மிக்க தொடர் ஒன்று அந்தப் பாட்டிற்கு பெயராக அமைந்தது.

தமிழ் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக விளங்குகிறது. இயல் தமிழை கவிஞர்களும், இசைத் தமிழை பாணர்களும், நாடகத் தமிழை கூத்தர்களும் வளர்த்து வந்தனர்.

கூத்தர்கள் எட்டு வகை சுவையும் குறிப்புகளும் வெளியில் புலப்படும்படி ஆடுவதில் வல்லவர்கள். தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் கவிஞர், பாணர், கூத்தர் ஆகியவர் களுக்கு பரிசு கொடுத்து முத்தமிழையும் போற்றி வளர்த்தனர்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580144206837
Malaipadukadam

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Malaipadukadam

Related ebooks

Reviews for Malaipadukadam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malaipadukadam - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    மலைபடுகடாம்

    Malaipadukadam

    Author:

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாத்தியங்களுடன் கூத்தர்கள் செல்லுதல்

    மலை வழி

    பேரியாழி இயல்பு

    பாணரும் விரலியரும் கூத்தன் தலைவனை அழைத்தல்

    நன்னனைக் கண்டால் நல்ல பயன் அடைவீர்கள்

    கூத்தன் தன்னுடைய செய்திகளை தொகுத்து சொல்லுதல்

    வழியின் நன்மையைக் கூறுதல்

    கவர்னர் குடியில் இயல்பு

    சிற்றூர்களில் எல்லாம் விருந்து

    நன்னனின் நாட்டில் பெரும் பொருள்கள்

    மலைநாடு விட்டு நிலநாடு செல்ல விரும்புதல்

    செல்லும் வழியில் அருமையை எடுத்துரைத்தனர்

    பாம்பு பாதையை கடந்து செல்லும் வகை

    கவண் கற்களில் தப்பித்துச் செல்லும் விதம்

    காட்டு வழியில் வழுக்கம் பாதைகளை கடப்பது

    பாசி படிந்த குளக்கரையை கடப்பத

    உண்டிக் கடவுளை தொழுதல்

    மலைக்காட்சிகளில் ஈடுபட்டால் வழி தவறும் அபாயம் உண்டு

    இரவு நேரம் குகைகளில் தங்க வேண்டும்

    அதிகாலையில் சரியான பாதையில் செல்லுதல்

    முன்னெச்சரிகைகள்

    குன்றத்தில் செய்ய வேண்டியது

    குறவர்களின் உதவி

    மலையில் தோன்றும் பல ஒளிகளை பிரித்து கூறுதல்

    நன்னனின் மலை வழி

    குன்றும் குகையும் உள்ள மலை வழி

    அரண்களும் நடுக்கற்களும் உள்ள வழிகள்

    நன்னனின் பகைவர்களுடைய நிலங்கள்

    கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்

    வேடர்கள் செய்கை

    மாலை சூடி நீர் அருந்தி நீராடி செல்லுதல்

    குடிசைகளில் புளியம்பூளும் மற்றவையும் பெறுதல்

    நன்னனின் நாட்டின் தன்மை

    உழவர்களின் உபச்சாரம்

    சேயாற்றின் கரை வழி செல்லுதல்

    நன்னனது மூதூரின் இயல்பு

    மூதூரில் விருந்தோம்பல்

    அரண்மனை வாசலில் உள்ள செல்வ வளம்

    விரலியல் நன்னனை போற்றுதல்

    நன்னன் கூறும் முகமன் உரை

    நன்னன் கூறும் முகமன் உரை

    நன்னனின் கொடை சிறப்பு

    முன்னுரை

    மலைக்கு யானையை உவமை கூறி யானையிடம் பிறக்கும் ஓசை கடாம் என சிறப்பித்ததால் இந்தப் பாட்டிற்கு மலைபடுகடாம் என்று பெயர் உண்டாயிற்று.

    ‘கடாம்’ என்றால் மதம். அதற்கு ஆகுபெயராக அதனால் பிறந்த ஓசையை இங்கு உணர்த்திற்று. பதிற்றுப்பத்து என்னும் நூலில் பொருளால் சிறப்பு மிக்க தொடர் ஒன்று அந்தப் பாட்டிற்கு பெயராக அமைந்தது.

    அதுபோல சிறப்புடையது மலைபடுகடாம் என்ற தொடரே இப்பாட்டிற்கு சிறப்பாக அமைந்தது. இந்த நூலை கூத்தராற்றுப்படை என்றும் சொல்வார்கள்.

    தமிழ் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக விளங்குகிறது. இயல் தமிழை கவிஞர்களும், இசைத் தமிழை பாணர்களும், நாடகத் தமிழை கூத்தர்களும் வளர்த்து வந்தனர்.

    கூத்தர்கள் எட்டு வகை சுவையும் குறிப்புகளும் வெளியில் புலப்படும்படி ஆடுவதில் வல்லவர்கள். தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் கவிஞர், பாணர், கூத்தர் ஆகியவர் களுக்கு பரிசு கொடுத்து முத்தமிழையும் போற்றி வளர்த்தனர்.

    வறுமையில் வாடக் கூடிய ஒரு கூத்தர் தான் பரிசு பெற்ற வள்ளலிடம் சென்று பரிசு பெறுமாறு கூறியதால் இதைக் கூத்தராற்றுப்படை என்றும் கூறுவர்.

    அவ்வாறு கூறும்போது தனக்கு பரிசு தந்த மன்னனின் நாடும், ஊரும், பெயரும், ஈகையும் விளங்குமாறு

    Enjoying the preview?
    Page 1 of 1