Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Perumpanatrupadai
Perumpanatrupadai
Perumpanatrupadai
Ebook79 pages22 minutes

Perumpanatrupadai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பேரியாழ் என்னும் வாத்தியத்தை கையில் கொண்டு பாடிய பாணன் பற்றி கூறுவதால் இதற்கு பெரும்பாணாற்றுப்படை என்று பெயர் வந்ததாக கூறுவர்.

வேறு சிலர் 500 அடிகளைக் கொண்டு பாட்டு பெரிய அளவில் இருப்பதால் இதற்கு பெரும் பாணாற்றுப்படை என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்

இந்த நூல் தொண்டைமான் இளந்திரையான் பற்றி சிறப்பித்து கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடிய நூலாகும்.

இந்த மன்னன் வெண்வேற்கிள்ளி என்ற சோழ மன்னனுக்கும் நாகக் கண்ணிகைக்கும் பிறந்தவன் என்று மணிமேகலை கூறுகிறது.

தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பரிசு பெற்று வரக் கூடிய ஒரு பாணன் வறுமையில் வாடும் இன்னொரு பாணனிடம் தொண்டை மானிடம் சென்று தன்னுடைய துன்பத்தை ஆற்றுமாறு சொல்வதாக இந்த நூல் அமைந்துள்ளது.

மேலும், இவனுடைய நாட்டில் திருட்டு தொழில் செய்யும் கள்வர்கள் இல்லை. வானத்தில் முழங்கும் இடி கூட மற்றவர்களை துன்புறுத்துவதில்லை. இந்த நூலில் சிறப்பான உவமைகள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580144206834
Perumpanatrupadai

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Perumpanatrupadai

Related ebooks

Reviews for Perumpanatrupadai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Perumpanatrupadai - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    பெரும்பாணாற்றுப்படை

    Perumpanatrupadai

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதுவேனிற் பருவம்

    யாழ்

    பாணனின் தன்மை

    பரிசு பெற்று வரும் பாணன் நிலை

    இளந்திரையானின் மாண்புகள்

    அறப் பண்பாடு

    உமண மகளிர் வண்டி ஓட்டுதல்

    உமணரும் உப்புச் சகடி

    வம்பவர்

    கழுதைச் சாந்து

    எயினர் குரம்பையின் தன்மை

    எயிற்றியர் செயல்.

    எயிற்றியரின் விருந்தோம்பல் - சிறப்பு

    பன்றி வேட்டை

    குறுமுயல் வேட்டை

    கொடுவில் எயினர் குறும்பு.

    வீரர்களின் இயல்பு

    வீரர்களின் செயல்பாடுகள்

    ஆயர்களின் இருக்கை

    ஆயர் குலப் பெண்களின் செயல்

    இடையரின் குணாதிசயங்கள்

    இடைமகனின் உள்ளத்தின் அலகு

    முல்லை நிலத்தின் மாண்பு

    வன்டிலம்

    உழவர்களின் மாண்பு

    மருத நிலத்தின் சிறப்பு

    உழவர்களின் இல்லறம்

    உழவர்களின் சிறப்பியல்புகள்

    உழவர்களின் விருந்தோம்பல்

    குஞ்சா கம்பலை

    வலைஞர்களின் சிறப்பு

    விருந்தோம்பல்

    அணிவதற்கு ஏற்ற பூ

    அந்தணர்கள் வீடுகளில் அமைதி.

    அந்தணர்களின் விருந்தோம்பல்

    துறைமுகப்பட்டினம்

    பெண்களின் குணாதிசயங்கள்

    உழவர்களின் சிறப்பு

    உழவர்களின் விருந்தோம்பல்

    ஆற்றின் சிறப்பு

    திருவெட்காவின் சிறப்பு

    பெருந்துறை

    கோபுரத்தின் சிறப்பு

    காஞ்சிபுரத்தின் சிறப்பு

    தொண்டைமான் இளந்திரையான்

    இளந்திரையனின் நகர் முற்றம்

    அரண்மனையின் சிறப்பு

    இளந்திரையானின் சிறப்பு

    விருந்தோம்பல் சிறப்பு

    இரவலர்களுக்கு சிறப்பு செய்தல்

    பரிசின் சிறப்பு

    தொண்டைமான் இளந்திரையான்

    முன்னுரை

    பேரியாழ் என்னும் வாத்தியத்தை கையில் கொண்டு பாடிய பாணன் பற்றி கூறுவதால் இதற்கு பெரும்பாணாற்றுப்படை என்று பெயர் வந்ததாக கூறுவர்.

    வேறு சிலர் 500 அடிகளைக் கொண்டு பாட்டு பெரிய அளவில் இருப்பதால் இதற்கு பெரும் பாணாற்றுப்படை என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

    இந்த நூல் தொண்டைமான் இளந்திரையான் பற்றி சிறப்பித்து கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடிய நூலாகும்.

    இந்த மன்னன் வெண்வேற்கிள்ளி என்ற சோழ மன்னனுக்கும் நாகக் கண்ணிகைக்கும் பிறந்தவன் என்று மணிமேகலை கூறுகிறது.

    தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பரிசு பெற்று வரக் கூடிய ஒரு பாணன் வறுமையில் வாடும் இன்னொரு பாணனிடம் தொண்டை மானிடம் சென்று தன்னுடைய துன்பத்தை ஆற்றுமாறு சொல்வதாக இந்த நூல் அமைந்துள்ளது.

    மேலும், இவனுடைய நாட்டில் திருட்டு தொழில் செய்யும் கள்வர்கள் இல்லை. வானத்தில் முழங்கும் இடி கூட மற்றவர்களை துன்புறுத்து வதில்லை.

    இந்த நூலில் சிறப்பான உவமைகள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. பாணன் கையில் ஏந்திய யாழ், நரம்பு நெகிழ்ந்தும், இறுகியும் இருக்கும்.

    பாணனுடைய மனைவியின் கையில் நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வளையல்கள் அவ்வாறு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க உவமையாகும்.

    தொண்டைமானின் சிறப்புக்கு வலம்புரி சங்கும் காஞ்சிபுரத்தின் புகழுக்கு பலாப்பழத்தின் வாசனையும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஊரில் நெய்யும் நூலாடைக்கு பால் ஆவியும் உவமையாக கூறப் பட்டுள்ளது.

    மேலும்,

    Enjoying the preview?
    Page 1 of 1