Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirupanatrupadai
Sirupanatrupadai
Sirupanatrupadai
Ebook43 pages14 minutes

Sirupanatrupadai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூல் 269 அடிகளைக் கொண்டது. சிறிய யாழ் கொண்ட பாணரை ஆற்றுப்படுத்தி பாடியதால் இந்த நூலுக்கு சிறுபாணாற்றுப்படை என்று பெயர் வந்தது.

சேர, சோழ, பாண்டியர் மற்றுமல்லாது கடையெழு வள்ளலாகிய பாரி, காரி, ஒரி, ஆய், பேகம், அதியமான், நள்ளி போன்ற வள்ளல்களின் அருட்செயலும் இந்த நூலில் அறிய முடிகிறது.

இந்த நூலைப் பாடிய புலவர் ஓய்மாணாற்று நல்லியகோடனின் கொடை சிறப்பையும், படை சிறப்பையும் விரிவாக எடுத்துக் கூறுகிறார்.

இந்த நூலில் கடையெழு வள்ளல்கள் அவர்களுடைய கொடைத் தன்மை, சிறப்புக்கள் போன்றவற்றை பற்றியும் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை காண முடிகிறது. அத்துடன் சேர, சோழ, பாண்டிய நாட்டினுடைய இயற்கையும் சிறப்பும் வர்ணனைகளில் காணப்படுகிறது.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580144206830
Sirupanatrupadai

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Sirupanatrupadai

Related ebooks

Reviews for Sirupanatrupadai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirupanatrupadai - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    சிறுபாணாற்றுப்படை

    Sirupanatrupadai

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வேனிற்காலம்

    விறலியருடன் இளைப்பாரும் இரவலன்

    வஞ்சி நகருடைய பெருமை

    மதுரையின் சிறப்பு

    உறையூரின் சிறப்பு

    வள்ளல்கள் எழுவரின் சிறப்பு

    நல்லிக் கோடனின் சிறப்பு

    புரவலனிடம் பரிசு பெற்றவிதம்

    வருத்தம் போக்கினான்

    எயிற்பட்டிணத்தில் கிடைக்கக் கூடிய பொருட்கள்

    வேலூர் வளமும், விருந்தும்

    அமூர் வளமும், உழவர் விருந்தும்

    நல்லியக் கோடனனின் மூதூரை அறிதல்

    வாயிலின் சிறப்பு

    நல்லியக் காடன் அமர்ந்த காட்சி

    யாழில் அரசனைப் புகழ்ந்து பாடுதல்

    பானார்களுக்கு உண்டி செய்தல்

    நல்லியக் கோடனின் பரிசுகள்

    நல்லியக் கோடனனின் புகழ்

    முன்னுரை

    பாணர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூன்று வகைப்படுவர். சிறிய யாழை இசைப்பவர்கள் சிறுபாணர் எனப்படுவர்.

    இந்த நூல் 269 அடிகளைக் கொண்டது. சிறிய யாழ் கொண்ட பாணரை ஆற்றுப்படுத்தி பாடியதால் இந்த நூலுக்கு சிறுபாணாற்றுப்படை என்று பெயர் வந்தது.

    சேர, சோழ, பாண்டியர் மற்றுமல்லாது கடையெழு வள்ளலாகிய பாரி, காரி, ஒரி, ஆய், பேகம், அதியமான், நள்ளி போன்ற வள்ளல்களின் அருட்செயலும் இந்த நூலில் அறிய முடிகிறது.

    இந்த நூலைப் பாடிய புலவர் ஓய்மாணாற்று நல்லியகோடனின் கொடை சிறப்பையும், படை சிறப்பையும் விரிவாக எடுத்துக் கூறுகிறார்.

    வறுமையின் கொடுமை இந்த நூலில் கீழ்க்கண்டவாறு சித்தரிக்கப்படுகிறது. பசியால் வாடி இருக்கும் பெண் ஒருத்தி உண்ண உணவு இல்லாமல் குப்பையில் விளையக் கூடிய

    Enjoying the preview?
    Page 1 of 1