Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalavazhi Narpathu
Kalavazhi Narpathu
Kalavazhi Narpathu
Ebook71 pages19 minutes

Kalavazhi Narpathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அகம், புறம் என்று தமிழர்கள் காதல் வாழ்க்கையையும் போர் வெற்றிகளையும் குறிப்பிட்டு இலக்கியங்கள் படைத்துள்ளார்கள்.

இதில் சங்கம் மருவிய காலத்தில் வந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய யுத்த களச் செய்திகளைப் பற்றி கூறக்கூடிய ஒரே ஒரு நூல் தான் உள்ளது.

அறத்தைப் பாடக் கூடிய நூல்கள் பல உள்ளன. காதலைப் பற்றிய பாடக் கூடிய நூல்களும் பல இருக்கின்றன. இதில் போர்ச் செய்திகளையும் வீரத்தையும் கூறக் கூடிய ஒரே நூலாக இந்த 18 நூல்களில் உள்ளது களவழி நாற்பதாகும்.

இதில் ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடக் கூடிய நூல்கள் எல்லாம் களவழி என்று சொல்லப்படும்.

இதில் வரும் நாற்பது பாடல்களும் இறுதியில் களத்து என்ற வார்த்தையைக் கொண்டு முடிகிறது. அதன் காரணமாகவும் போர்க்கள நிகழ்ச்சியை இந்த நூல் விளக்குவதாலும் இந்த நூலில் நாற்பது பாடல்கள் இருப்பதாலும் இந்த நூலை களவழி நாற்பது என்று சொல்கின்றார்கள்.

பொய்கையார் இயற்றிய இந்த நூல் நான்கு அடியில் அளவியல் வெண்பாக்கள் 22 ம் பஃறொடை வெண்பாக்கள் 19 ஆக இதில் 41 பாடல்கள் உள்ளன.

இதில் வரும் 3 பாடல்களில் பொருத களத்து என்றும் ஒரு பாடலில் பெய்த களத்து என்றும் மற்றொரு பாடலில் வீழ்ந்த களத்து என்றும் மற்றும் உள்ள 36 பாடல்களில் அட்ட களத்து என்றும் முடியும்படியாக இங்கு பாடியிருப்பது குறிப்பிடத்தக்க அடையாளமாகும்.

களவழி நாற்பது என்ற இந்த நூலில் யானையைப் பற்றிய செய்திகள்தான் அதிகமாக வந்துள்ளது. இந்த நூலில் போர்க்கள காட்சிகளைப் பற்றி சிறந்த உவமைகளைக் கூறி ஆசிரியர் விளக்கியுள்ள பாங்கு மிகவும் அருமையானதாகும்.

பிற்காலத்தில் வந்த பரணி நூல்களுக்கு போர்க்களத்தைப் பற்றி வர்ணித்துப் பாடுவதற்கு இந்த நூல்தான் வழிகாட்டியாக இருந்தது.

அத்தகைய சிறப்பு மிக்க இந்த நூலை அனைவரும் படித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580144206845
Kalavazhi Narpathu

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Kalavazhi Narpathu

Related ebooks

Reviews for Kalavazhi Narpathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalavazhi Narpathu - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    களவழி நாற்பது

    Kalavazhi Narpathu

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    முன்னுரை

    அகம், புறம் என்று தமிழர்கள் காதல் வாழ்க்கையையும் போர் வெற்றிகளையும் குறிப்பிட்டு இலக்கியங்கள் படைத்துள்ளார்கள்.

    இதில் சங்கம் மருவிய காலத்தில் வந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய யுத்த களச் செய்திகளைப் பற்றி கூறக்கூடிய ஒரே ஒரு நூல் தான் உள்ளது.

    அறத்தைப் பாடக் கூடிய நூல்கள் பல உள்ளன. காதலைப் பற்றிய பாடக் கூடிய நூல்களும் பல இருக்கின்றன. இதில் போர்ச் செய்திகளையும் வீரத்தையும் கூறக் கூடிய ஒரே நூலாக இந்த 18 நூல்களில் உள்ளது களவழி நாற்பதாகும்.

    இதில் ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடக் கூடிய நூல்கள் எல்லாம் களவழி என்று சொல்லப்படும். இது தொல்காப்பியர் எடுத்துக் காட்டும் பொருள் இலக்கணக் குறிப்பாகும்.

    ‘ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்’ என்று புறத்திணை இயலைச் சார்ந்த வாகைத் திணையில் கூறியுள்ளார்.

    இந்த வரிகளில் உழவர்கள் களத்து மேட்டில் நெல்லை அடிப்பதையும் பின்னர் வரும் வரிகள் போர்க்களத்தில் மன்னர்கள் எதிரிகளுடன் போரிடும் சிறப்பையும் பற்றி கூறப்பட்டுள்ளது.

    இதில் வரும் நாற்பது பாடல்களும் இறுதியில்

    Enjoying the preview?
    Page 1 of 1