Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumurugatrupadai
Thirumurugatrupadai
Thirumurugatrupadai
Ebook43 pages14 minutes

Thirumurugatrupadai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முருகப் பெருமான் திருவருளை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக முருகன் அருள்புரியும் அறுபடை வீடுகளின் சிறப்புக்களை நக்கீரர் இந்த நூலில் சிறப்பித்து பாடியுள்ளார்.

முருகன் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட முதல் படை வீடு திருப்பரங்குன்றமாகும். சூரனையும் அவன் சகோதரர்களையும் அரக்கர் படைகளையும் முருகன் வெற்றி பெற்ற இடமான திருச்செந்தூர் இரண்டாவது படை வீடாகும்.

தன் தந்தையுடன் முருகன் கருத்து வேறுபாடு கொண்டு வந்து அமர்ந்த ஆவினன்குடி என்னும் பழனி மூன்றாவது படை வீடாகும்.

தன் தந்தை சிவனாருக்கு பிரணவப் பொருளை முருகன் விளக்கிய இடம் திருவேரகம் எனப்படும் சுவாமி மலையாகும். இது நான்காவது படை வீடு.

குரவர் குல மகளான வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட இடம் குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணிகை மலையாகும். இது ஐந்தாவது படை வீடு.

பழமுதிர்ச்சோலை ஆறாவது படை வீடாகும். இவற்றின் சிறப்புக்களை விளக்கிப் பாடிய இந்த நூலை அனைவரும் கற்றுப் பயன் அடையும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580144206831
Thirumurugatrupadai

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Thirumurugatrupadai

Related ebooks

Reviews for Thirumurugatrupadai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumurugatrupadai - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    திருமுருகாற்றுப்படை

    Thirumurugatrupadai

    Author:

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    முருகப் பெருமான் திருவருளை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக முருகன் அருள்புரியும் அறுபடை வீடுகளின் சிறப்புக்களை நக்கீரர் இந்த நூலில் சிறப்பித்து பாடியுள்ளார்.

    முருகன் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட முதல் படை வீடு திருப்பரங்குன்றமாகும். சூரனையும் அவன் சகோதரர்களையும் அரக்கர் படைகளையும் முருகன் வெற்றி பெற்ற இடமான திருச்செந்தூர் இரண்டாவது படை வீடாகும்.

    தன் தந்தையுடன் முருகன் கருத்து வேறுபாடு கொண்டு வந்து அமர்ந்த ஆவினன்குடி என்னும் பழனி மூன்றாவது படை வீடாகும்.

    தன் தந்தை சிவனாருக்கு பிரணவப் பொருளை முருகன் விளக்கிய இடம் திருவேரகம் எனப்படும் சுவாமி மலையாகும். இது நான்காவது படை வீடு.

    குரவர் குல மகளான வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட இடம் குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணிகை மலையாகும். இது ஐந்தாவது படை வீடு.

    பழமுதிர்ச்சோலை ஆறாவது படை வீடாகும். இவற்றின் சிறப்புக்களை விளக்கிப் பாடிய இந்த நூலை அனைவரும் கற்றுப் பயன் அடையும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    உள்ளே...

    1. திருப்பரங்குன்றம்

    2. திருச்சீரலைவாய்

    3. திருவாவினன்குடி

    4. திருவேரகம்

    5. குன்றுதோறாடல்

    6. பழமுதிர்ச்சோலை

    1. திருப்பரங்குன்றம்

    உலக முவப்ப வலனேர்பு திரிதரு

    பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு

    உலகம் அனைத்தும் ஒளி தருவதற்காக சூரியன் கிழக்கு திசையில் அதிகாலையில் மலையின் இடையே இருந்து உதயமாவான்.

    அதுபோல, அனைத்து ஆத்மாக்களும் இருளிலிருந்து ஒளி

    Enjoying the preview?
    Page 1 of 1