Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madurai Kaanji
Madurai Kaanji
Madurai Kaanji
Ebook115 pages30 minutes

Madurai Kaanji

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாண்டிய நெடுஞ்செழியன் தமிழகம் முழுவதையும் தனித்து நின்று ஆட்சிபுரிந்தவன். போர் செய்வதை பொழுது போக்காக கொண்டவன். உலக இன்பத்தில் தன்னை மறந்தவன்.

இத்தகைய மிகப் பெரிய உலகம் நிரந்தரமானது அல்ல என்று பாண்டிய மன்னனுக்கு உணர்த்த விரும்பினார் மாங்குடி மருதனார்.

எனவே, அவனுக்கு உலக இன்பம் பொருட்செல்வம், இளமை, உடம்பு இவை யாவும் நிலையற்றவை என்று விரித்து விளக்குவதாக அமைந்தது மதுரைக்காஞ்சியாகும்.

பத்துப்பாட்டில் மிகவும் பெரியது இந்த நூல். 782 அடிகளைக் கொண்டது. முடியாண்ட மன்னர்கள் பலரும் இறுதியில் இந்த மண்ணை விட்டு அகன்றனர் என்று நூல் இறுதியில் அறிவூட்டு கிறார். மதுரை மாநகரில் வாழ்ந்த பழம்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து இந்த நூல் நிலை நிறுத்துகிறது.

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580144206836
Madurai Kaanji

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Madurai Kaanji

Related ebooks

Reviews for Madurai Kaanji

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madurai Kaanji - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    மதுரைக்காஞ்சி

    Madurai Kaanji

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இயற்கை அழகு

    செயற்கையின் செழுமை

    அகத்தியரின் மரபு வழி சான்றோன்

    பாண்டியனின் படைகளின் வலிமை

    போர்த்திறமை

    மன்னாதி மன்னன்

    சாலியூரில் பெற்ற வெற்றி

    ஓசைகள் நிறைந்த ஊர்

    பாண்டியன் பரிசுகள் கொடுத்தல்

    முதுவெள்ளி மலையின் சிறப்பு

    தலையாளங்கானத்தில் பகைவர்களை வென்றமை

    கொற்கை தலைவன்

    பரதவரை வென்றது

    பகைவரை வெல்லுதல்

    எதிரிகளின் தேசத்தின் நிலை

    பகைவருக்கு அறநெறி காட்டுதல்

    மன்னனுக்கு நிலையாமையை அறிவுறுத்தல்

    முடியாண்ட மன்னரும் பிடி சாம்பலானார்.

    மருத நிலம்

    மருத நிலத்தில் எழும் ஓசைகள்

    முல்லை நில காட்சிகள்

    குறிஞ்சி நிலம்

    பாலை நிலம்

    நெய்தல் நிலம்

    மதுரை மாநகரின் அமைப்பு

    பெரும் பாணர் வாழும் இடங்கள்

    மாடங்கள்

    பல வகை கொடிகள்

    நால் வகை படைகள்

    நாளங்காடி

    முதுமகளிர்

    திருவிழாக் காட்சிகள்

    செல்வர்களின் நிலை

    நிலவொளியில் வணங்கும் பெண்கள்

    கோயில்களில் அந்தி விழா

    பௌத்த பள்ளி

    அந்தணர் பள்ளி

    அமணப் பள்ளி

    காவிதி மாக்கல்

    பொருட்களை விற்கும் வணிகர்கள்

    நாற்பெரும் குழு

    பல்வகை தொழிலாளர்கள்

    பலரால் உண்டாகும் ஆரவாரம்

    உணவு வகைகள்

    அந்தி கடையில் எழும் ஓசை

    இரவு நேரத்து நிலை

    குலமகளிரின் செயல்

    வரைமின் மகளிரின் ஒப்பனை சிறப்பு

    பொதுமகளிரின் பொய் மயக்கம்

    பொதுமகளிரின் வாழ்க்கை

    ஓண நாளில் மறவர்களின் மகிழ்ச்சி

    புதல்வரை ஈன்ற மகளிர்

    தெய்வத்திற்கு மடை கொடுத்தல்

    வேலன் வழிபாடும் குரவை கூத்தும்

    இரவில் முதல் ஜாம நிகழ்ச்சிகள்

    இரண்டாம் ஜாமத்தின் நிலை

    மூன்றாம் ஜாமத்தில்

    அதிகாலை மதுரை நகர்

    மதுரையின் சிறப்பு

    மன்னன் உறங்கும் நிலை

    அரசருக்குரிய கடன் கழித்தல்

    வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்

    சிறந்த வீரர்களை அழைத்து வரும்படி மன்னன் கட்டளை

    இதுவும் அது

    மன்னனின் பெருங்கொடை

    பல் யாக சாலை முதுகுடுமி பெருவழுதி

    மெய்ப்பொருள் உணர்ச்சி

    கடப்பாடு

    நல்லிகை புலவரின் வாழ்த்து

    முன்னுரை

    பாண்டிய நெடுஞ்செழியன் தமிழகம் முழுவதையும் தனித்து நின்று ஆட்சிபுரிந்தவன். போர் செய்வதை பொழுது போக்காக கொண்டவன். உலக இன்பத்தில் தன்னை மறந்தவன்.

    இத்தகைய மிகப் பெரிய உலகம் நிரந்தரமானது அல்ல என்று பாண்டிய மன்னனுக்கு உணர்த்த விரும்பினார் மாங்குடி மருதனார்.

    எனவே, அவனுக்கு உலக இன்பம் பொருட்செல்வம், இளமை, உடம்பு இவை யாவும் நிலையற்றவை என்று விரித்து விளக்குவதாக அமைந்தது மதுரைக்காஞ்சியாகும்.

    பத்துப்பாட்டில் மிகவும் பெரியது இந்த நூல். 782 அடிகளைக் கொண்டது. முடியாண்ட மன்னர்கள் பலரும் இறுதியில் இந்த மண்ணை விட்டு அகன்றனர் என்று நூல் இறுதியில் அறிவூட்டு கிறார். மதுரை மாநகரில் வாழ்ந்த பழம்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து இந்த நூல் நிலை நிறுத்துகிறது.

    கலைவாழ்வுக்கு என்றே மதுரை மாநகரில் விலை மகளிருக்கு என்றே தனியாக ஒரு தெரு இருந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது.

    இசை, நடனம் போன்ற கலைகளில் சிறந்த பரத்தைப் பெண்களை வெற்றி பெற்ற மன்னன் பகைவர்கள் நாட்டிலிருந்து சிறைபிடித்து வரும் கொடிய பழக்கமும் இருந்திருக்கிறது.

    இரவு நேரங்களில் திருட வரும் கள்வர்களைப் பற்றியும் இரவு முழுவதும் நகரை காவல்புரியும் அச்சமற்ற காவலர்களைப் பற்றியும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

    இரவும் பகலும் வணிகம் செய்யும் இடங்களாக மதுரையில் நாளங்காடி, அல்லங்காடி மதுரையில் இருந்திருக்கின்றன. திருவோண விழாவை தமிழர்களும் கொண்டாடியுள்ளனர் என்ற செய்தி மதுரை காஞ்சியிலிருந்து அறிய முடிகிறது.

    இந்த நூலில் உள்ள 766, 770, 780 அடிகளில் தலையாளங்கானத்து செறுவென்ற பாண்டியன், சூரியன் சந்திரன் போல காட்சி அளிக்க வேண்டும் என்று புலவர் வாழ்த்தும் பகுதியும் சுவை மிகுந்ததாகும்.

    பாண்டிய நாட்டில் அறங்கூறும் அவைகள் நீதிமன்றங்களாக காட்சி அளிக்கிறது. புலவர் மாங்குடி மருதனார் அந்த காட்சியை 489 முதல் 592ம் அடிகளில் நமக்கு போற்றி காட்டுகின்றார்.

    இன்றைய நீதிமன்றங்கள் போல நீதி சொல்லும் உயர்ந்த

    Enjoying the preview?
    Page 1 of 1