Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nedunal Vaadai
Nedunal Vaadai
Nedunal Vaadai
Ebook38 pages11 minutes

Nedunal Vaadai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதுரைக் காஞ்சியில் பாட்டுடைய தலைவனாக வைத்து போற்றப்பட்ட தலையானம் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்தான் நெடுநல் வாடைக்கு பாட்டுடைய தலைவன் ஆவான்.

நெடுநல்வாடை என்றால் நீண்ட நல்ல வாடைக் காற்றைப் பற்றி பாடற்கூடிய பாட்டு என்று அர்த்தம்.தலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் தலைவிக்கு துன்பம் தரும் நீண்ட வாடையாகவும் தன் கடமை முடிப்பதற்காக சென்ற தலைவனுக்கு நல்ல வாடையாகவும் இது விளங்குவதால் நெடுநல்வாடை என்று பெயர் பெற்றது.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் இந்த நூலின் ஆசிரியர். பத்துப்பாட்டு நூல் வகையில் முதல் நூலான திருமுருகாற்றுப் படையை பாடிய நக்கீரர்தான் இந்த நூலையும் ஆக்கியுள்ளார்.

இந்த நூல் முழுவதும் அகப்பாடலுக்குரிய செய்திகளை மிகுதியாக இடம் பெற்றுள்ளன. இருப்பினும் வேம்புதலையாத்த என்ற சொற்றொடர் பாண்டிய மன்னனுக்கு அடையாளமாக விளங்கும் வேப்பமாலையை குறித்ததாகும்.

முழுக்க அகத்திணை வரிசையில் அமைந்த இந்த நூலில் தலைவன் பாண்டியன் என்று குறிப்பால் அறிவுறுத்தியதால் இது அகப்பாடலானது. 188 அடிகளைக் கொண்டது நெடுநல்வாடையாகும்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580144206832
Nedunal Vaadai

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Nedunal Vaadai

Related ebooks

Reviews for Nedunal Vaadai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nedunal Vaadai - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    நெடுநல்வாடை

    Nedunal Vaadai

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan
    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கோவலர்களை வருத்தும் வாடை காற்று

    குளிர்கால நிலை

    ஊரின் வளம்

    தெருக்களை சுற்றுதல்

    பெண்கள் தெய்வத்தை வணங்குதல்

    குளிர்காலத்தால் ஏற்பட்ட விளைவுகள்

    அரண்மணை அமைப்பு

    கோபுர வாயில்

    முற்றமும் முன்வாசலும்

    அரண்மனையில் எழும் சப்தங்கள்

    அந்தப்புரத்தின் அமைப்பு

    அரசியின் வட்ட வடிவமான கட்டில்

    கட்டில் மீதுள்ள படுக்கை

    படுக்கையின் மீது அரசி

    தலைவியை தேற்றுதல்

    தலைவியின் வருத்தம்

    அரசனின் நிலை

    முன்னுரை

    மதுரைக் காஞ்சியில் பாட்டுடைய தலைவனாக வைத்து போற்றப்பட்ட தலையானம் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்தான் நெடுநல் வாடைக்கு பாட்டுடைய தலைவன் ஆவான்.

    நெடுநல்வாடை என்றால் நீண்ட நல்ல வாடைக் காற்றைப் பற்றி பாடற்கூடிய பாட்டு என்று அர்த்தம். தலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் தலைவிக்கு துன்பம் தரும் நீண்ட வாடையாகவும் தன் கடமை முடிப்பதற்காக சென்ற தலைவனுக்கு நல்ல வாடையாகவும் இது விளங்குவதால் நெடுநல்வாடை என்று

    Enjoying the preview?
    Page 1 of 1