Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kurinji Paattu
Kurinji Paattu
Kurinji Paattu
Ebook41 pages13 minutes

Kurinji Paattu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அறிவுசார் அந்தணர் என்று கூறப்படும் சங்கப் புலவர்களுள் சிறந்தவர்களுள் ஒருவரான கபிலரால் பாடப்பட்டது. இவர் பறம்பின் கோமான் என்று போற்றப்படும் பாரி வள்ளலின் உயிர்த்தோழர் ஆவார். இவரைப் பற்றி பல்வேறு கதைகள் வழக்கத்தில் கூறப்படுகின்றன.

இந்த நூலுக்கு உரை எழுதிய நச்சினார்கினியர் கூறும் உரையை ஆதாரமாகக் காட்டி ஆரிய மன்னன் பிரகதத்தனுக்கு தமிழ் மொழியைப் பற்றி அதன் சிறப்பைப் பற்றி அறிவிப்பதாக இந்த நூல் இயற்றப்பட்டது என்று கூறுவர்.

இந்த நூல் 261 அடிகளைக் கொண்டது. காதலர்களின் களவு ஒழுக்கத்தை சிறப்பித்து கூறக் கூடியது இந்த நூல். இந்த நூலில் காந்தள் பூ முதல் எருக்கப் பூ வரையிலுள்ள 109 மலர்களை இந்த நூலில் இவர் குறிப்பிடுகிறார்.

குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கத்தை அழகு பட அமைத்துக் காட்டுவதில் இந்த நூலுக்கு இணையான நூல் இதுதான் என்று கூறப்படுகிறது.

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580144206827
Kurinji Paattu

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Kurinji Paattu

Related ebooks

Reviews for Kurinji Paattu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kurinji Paattu - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    குறிஞ்சிப்பாட்டு

    Kurinji Paattu

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    குறிஞ்சிப்பாட்டு

    தலைவியின் அன்பு

    தோழியின் அறிவிப்பு

    தினைப்புனம்

    சுனையில் நீராடல்

    பூக்களைப் பறித்து பாறையில் குவித்தது

    அசோகின் நிழலில்

    தலைவனின் வருகை

    தலைவனின் நாய்க்கு அஞ்சுதல்

    தலைவன் மகளிரிடம் வினவுதல்

    தலைவன் தலைவியின் பதிலை எதிர்பார்த்தல்

    சினம் கொண்ட யானைக்கு அஞ்சுதல்

    தலைவன் யானை துரத்துதல்

    நீரில் இருந்து எடுத்து தலைவன் காப்பாற்றியது

    தலைவன் தலைவியுடன் கூடுதல்

    இருவருக்கும் பகல் பொழுது

    மாலை காலத்தின் நிலை

    தலைவன் பெயர்ந்த நிலை

    தலைவனை நினைத்து தலைவி கலங்குதல்

    தலைவன் வரும் வழி

    முன்னுரை

    அறிவுசார் அந்தணர் என்று கூறப்படும் சங்கப் புலவர்களுள் சிறந்தவர்களுள் ஒருவரான கபிலரால் பாடப்பட்டது.

    இவர் பறம்பின் கோமான் என்று போற்றப்படும் பாரி வள்ளலின் உயிர்த்தோழர் ஆவார். இவரைப் பற்றி பல்வேறு கதைகள் வழக்கத்தில் கூறப்படுகின்றன.

    இந்த நூலுக்கு உரை எழுதிய நச்சினார்கினியர் கூறும் உரையை ஆதாரமாகக் காட்டி ஆரிய மன்னன் பிரகதத்தனுக்கு தமிழ் மொழியைப் பற்றி அதன் சிறப்பைப் பற்றி அறிவிப்பதாக இந்த நூல் இயற்றப்பட்டது என்று கூறுவர்.

    இந்த நூல் 261 அடிகளைக் கொண்டது. காதலர்களின் களவு ஒழுக்கத்தை சிறப்பித்து கூறக் கூடியது இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1