Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Porunaratruppadai
Porunaratruppadai
Porunaratruppadai
Ebook45 pages15 minutes

Porunaratruppadai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முடத்தாமகண்ணியார் என்னும் புலவர் கரிகால் சோழன் சிறப்புக்கள் குறித்து பாடிய நூல். பரிசு பெற விரும்பி இருக்கும் பொருநனை ஆற்றுப் படுத்துவதாக இந்த நூலில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளது. இந்த நூல் வஞ்சி அடிகளும் ஆசிரியத்தாளும் கலந்து 248 அடிகளில் அமைந்துள்ளது.

பொருநர் என்று சொன்னால் வேடமணிந்து கொள்பவர் அல்லது வீரர் என்று அர்த்தம். இக்காலத்திலும் சிலரை பகல்வேடக்காரர் என்று கூறுகிறோம். அவர்களும் கூட இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

பொருநர்கள் பல வகையில் உள்ளனர். ஏர்க்கலம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று சொல்லலாம். இந்த நூலில் சிறப்பிக்கப்படும் பொருநர் போர்க்களத்தில் பாடுபவன். இவர்கள் திருவிழாக்கள் தோறும் சென்று தங்கள் திறமைகளைக் காட்டுவார்கள். ஒரு ஊரில் அந்த விழா முடிந்த பிறகு மற்றொரு ஊருக்குச் செல்வர்.

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580144206835
Porunaratruppadai

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Porunaratruppadai

Related ebooks

Reviews for Porunaratruppadai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Porunaratruppadai - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    பொருநராற்றுப்படை

    Porunaratruppadai

    Author:

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பொருநராற்றுப்படை

    யாழில் பாடுதல்

    கேசாதி பாத வர்ணனை

    காட்டில் உள்ள கடவுளுக்கு கடன் கழிப்பது

    பரிசு வாங்கியவன், பரிசு பெறாதவனை அழைத்தல்

    பரிசு அடைந்தவன் பாடிய முறை

    மன்னனின் மதிப்புமிகு விருந்தோம்பல்

    இரவில் உறவினர்களுடன் ஓய்வு

    காலையில் அரச சபையை அடைதல்

    உணவு வழங்கிய முறை

    சிறப்பு மிக்க பரிசுகள்

    கரிகால சோழனின் இடிப்புகள்

    கரிகால் வளவனின் மிகப்பெரிய சிறப்பு

    கரிகாலனின் கொடைத் தன்மை

    பெறுவதற் தரும் பரிசுகள்

    சோழ நாட்டின் வளம்

    நல் ஆட்சியும் - நில மயக்கமும்

    காவிரியின் வெள்ளம்

    நூன் முடிவு

    முன்னுரை

    முடத்தாமகண்ணியார் என்னும் புலவர் கரிகால் சோழன் சிறப்புக்கள் குறித்து பாடிய நூல். பரிசு பெற விரும்பி இருக்கும் பொருநனை ஆற்றுப் படுத்துவதாக இந்த நூலில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளது. இந்த நூல் வஞ்சி அடிகளும் ஆசிரியத்தாளும் கலந்து 248 அடிகளில் அமைந்துள்ளது.

    பொருநர் என்று சொன்னால் வேடமணிந்து கொள்பவர் அல்லது வீரர் என்று அர்த்தம். இக்காலத்திலும் சிலரை பகல்வேடக்காரர் என்று கூறுகிறோம். அவர்களும் கூட இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

    பொருநர்கள் பல வகையில் உள்ளனர். ஏர்க்கலம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று சொல்லலாம். இந்த நூலில் சிறப்பிக்கப்படும் பொருநர் போர்க்களத்தில் பாடுபவன். இவர்கள் திருவிழாக்கள் தோறும் சென்று தங்கள் திறமைகளைக் காட்டுவார்கள். ஒரு ஊரில் அந்த விழா முடிந்த பிறகு மற்றொரு ஊருக்குச் செல்வர்.

    இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1