Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aruvi
Aruvi
Aruvi
Ebook130 pages16 minutes

Aruvi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிதை என்றால் சிறுகதை போல் வாசகர்களுக்கு ஒரு செய்தியை எளிமையாக எடுத்துச் சொல்வதாகயிருக்கவேண்டும். அதுவும் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை யதார்த்தரீதியாக எடுத்துக்காட்டுவதினால் சிலரின் முதத்தில் சுழிப்புகளும் சலிப்புகளும் சிரிப்புகளும் வரலாம். ஆனால் முக்கியமாக வரவேண்டியது சிந்தனையும், அலசலும்.

“அருவி” என்ற முதற் கவிதையின் பெயருடன் வெளிவர காரணம் உண்டு. சிந்தனை, அருவி போல் இருக்கவேண்டும் தடையின்றி பொழிய வேண்டும். இவ் முதல் கவிதையில் ஒரு தத்துவம் எளிமையாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அருவி எவ்வாறு தன்னுள் மறைந்துள்ள சக்தியை மனிதயினத்திற்கு மின்சாரமாகமாறி பயன் கொடுக்கிறதோ அதேபோன்று வாழ்க்கையில் எமது இலக்கிய ஆக்கத்திறன் மூலம் மக்கள் சிந்தனைகளைத் தூண்டி அறிவு விருத்தி என்ற பயனைக் கொடுக்கவேண்டும்.

Languageதமிழ்
Release dateDec 8, 2017
Aruvi

Read more from Pon Kulendiren

Related to Aruvi

Related ebooks

Reviews for Aruvi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aruvi - Pon Kulendiren

    http://www.pustaka.co.in

    அருவி

    கவிதைத் தொகுப்பு

    Aruvi

    Kavithai Thoguppu

    Author:

    பொன் குலேந்திரன்

    Pon Kulendiren

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pon-kulendiren

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion there of may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இக் கவிதைத் தொகுப்பைப் பற்றி….

    அணிந்துரை

    இயற்கை

    1. அருவி

    2. ஒழுங்கு

    3. அரங்கேற்றம்

    4. கனேடியப் பருவமங்கை

    5. முத்தம்

    6. கடலோரக் கன்னி

    7. கடலோரக் கோலங்கள்

    8. வண்ணத்துப் பூச்சி

    சமூகம்

    9. உத்தியோகஸ்தன் மனைவி

    10. தாலி ஒரு வேலி

    11. உரிமை

    12. ஊர்ச் சங்கம்

    13. பாவ நிவர்த்தி

    14. சும்மா

    15. சந்திப்பு

    16. என் கவிதா வருவாளா?

    17. வாழ்வா சாவா?

    18. வட்டம்

    19. அனுமதி கிடைக்குமா?

    20. ஏமாற்றாதே ஏமாறாதே

    21. பிரதி

    22. ஜாதகம்

    23. மக்கள் சேவை.

    அரசியல்

    24. தண்ணீர் கண்ணீர்

    25. போஸ்டர்

    ஈழத் தமிழன்

    26. தையல்

    27. ஈழத்து மங்கை

    28. பழசு

    29. மரணதண்டனை

    30. மனம் மாற மாட்டீர்களா?

    31. பெருந்தன்மை

    32. பலி

    33. நீ

    34. உரிமைகளைக் காணவில்லை

    35. புலம் பெயர்ந்த பக்தி

    36. தூரத்து விடிவெள்ளி

    இக் கவிதைத் தொகுப்பைப் பற்றி….

    கவிதை என்றால் சிறுகதை போல் வாசகர்களுக்கு ஒரு செய்தியை எளிமையாக எடுத்துச் சொல்வதாகயிருக்கவேண்டும். அதுவும் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை யதார்த்தரீதியாக எடுத்துக்காட்டுவதினால் சிலரின் முதத்தில் சுழிப்புகளும் சலிப்புகளும் சிரிப்புகளும் வரலாம். ஆனால் முக்கியமாக வரவேண்டியது சிந்தனையும், அலசலும். 35 கவிதைகளை உள்ளடக்கிய இக்கவிதைக் கொத்துக்கு அருவி என்ற முதற் கவிதையின் பெயருடன் வெளி வர காரணம் உண்டு. சிந்தனை, அருவி போல் இருக்கவேண்டும் தடையின்றி பொழிய வேண்டும். இவ் முதல் கவிதையில் ஒரு தத்துவம் எளிமையாக எடுத்துச்சொல்லப் பட்டுள்ளது. அருவி எவ்வாறு தன்னுள் மறைந்துள்ள சக்தியை மனிதயினத்திற்கு மின்சாரமாகமாறி பயன் கொடுக்கிறதோ அதேபோன்று வாழ்க்கையில் எமது இலக்கிய ஆக்கத்திறன் மூலம் மக்கள் சிந்தனைகளைத் தூண்டி அறிவு விருத்தி என்ற பயனைக் கொடுக்வேண்டும்.

    இக் கவிதைத் தொகுப்பு எளிமையான தமிழில் பலருக்கு விளங்கக் கூடிய வகையில் நகைச்சுவை கலந்து பரிமாறப்பட்டுள்ளது. இயற்கை, சமூகம், அரசியல், ஈழத் தமிழன் என்ற நான்கு கோணங்களில் கவிதைகள் படம்பிடித்துக் காட்டுகிறது. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இவை எழுதப்படவில்லை. வாசியுங்கள். வாய்விட்டு சிரியுங்கள். அலசுங்கள். ஆராயுங்கள்

    நன்றி

    பொன் குலேந்திரன்

    (மிசிசாகா - கனடா)

    ***

    Enjoying the preview?
    Page 1 of 1