Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dasavathaaram
Dasavathaaram
Dasavathaaram
Ebook159 pages21 minutes

Dasavathaaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூலில் தசாவதாரங்களைப் பற்றி ஒவ்வொரு அவதாரங்களின் மகிமையை அற்புத அரிய செய்திகளை 108 மூவரி மாலையாகத் தொடுத்துள்ளேன் தொகுத்துள்ளேன். படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். ஆன்மிக இலக்கிய அன்பர்கள் வாசகர்கள் படித்து பயனுற்று உங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நூலகத்திற்கும் மாணவ மாணவியர்களுக்கும் இந்நூலை அன்பளிப்பாகவும் பரிசாகவும் அளித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580162310741
Dasavathaaram

Read more from Mannai Pasanthy

Related to Dasavathaaram

Related ebooks

Reviews for Dasavathaaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dasavathaaram - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தசாவதாரம்

    Dasavathaaram

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    மன்னை பாசந்தியின் குருமார்கள் ஆறு

    முதல் அவதாரம் மச்சாவதாரம்

    இரண்டாம் அவதாரம் கூர்மாவதாரம்

    மூன்றாம் அவதாரம் வராக அவதாரம்

    நான்காம் அவதாரம் நரசிம்ம அவதாரம்

    ஐந்தாம் அவதாரம் வாமன அவதாரம்

    ஆறாம் அவதாரம் பரசுராம அவதாரம்

    ஏழாம் அவதாரம் இராம அவதாரம்

    எட்டாம் அவதாரம் பலராம அவதாரம்

    ஒன்பதாம் அவதாரம் கண்ணன் அவதாரம்

    பத்தாம் அவதாரம் கல்கி அவதாரம்

    குருவே மாணவனை நினைத்தாலும்

    குருவை மாணவன் நினைத்தாலும்

    குருவருள் திருவருள் நிச்சயம்

    மன்னை பாசந்தி

    மன்னை பாசந்தியின் குருமார்கள் ஆறு

    இறைவன் அவதாரங்களில் சிறந்தது தசாவதாரங்கள்.

    1. மச்ச அவதாரம்

    2. கூர்ம அவதாரம்

    3. வராக அவதாரம்

    4. நரசிம்ம அவதாரம்

    5. வாமன அவதாரம்

    6. பரசுராம அவதாரம்

    7. ராம அவதாரம்

    8. பலராம அவதாரம்

    9. கண்ணன் அவதாரம்

    10. கல்கி அவதாரம்

    இந்நூலில் தசாவதாரங்களைப் பற்றி ஒவ்வொரு அவதாரங்களின் மகிமையை அற்புத அரிய செய்திகளை 108 மூவரி மாலையாகத் தொடுத்துள்ளேன் தொகுத்துள்ளேன்.

    படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். ஆன்மிக இலக்கிய அன்பர்கள் வாசகர்கள் படித்து பயனுற்று உங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நூலகத்திற்கும் மாணவ மாணவியர்களுக்கும் இந்நூலை அன்பளிப்பாகவும் பரிசாகவும் அளித்து மகிழலாம்.

    அன்பன் மன்னை பாசந்தி

    முதல் அவதாரம் மச்சாவதாரம்

    உலகில் தர்மம் அழிந்து

    அதர்மம் ஓங்குகிற சமயம்

    நிகழும் திருமால் அவதாரம்

    பூலோகம் காக்கும் பொருட்டு

    பல சமயங்களில்

    பல்வேறு அவதாரங்கள்

    திருமாலின் பெருமை

    திரு அவதாரம்

    தசாவதாரம்

    வைணவ சமயம்

    விளங்கும் கடவுள்

    விஷ்ணு

    மஹா விஷ்ணுவின்

    முதலாம் அவதாரம்

    மச்ச (மஸ்ய) அவதாரம்

    மச்சம் என்றால் மீன்

    மீனாக அவதரித்த

    மச்ச அவதாரம்

    இருபத்து நான்காயிரம்

    ஸ்லோகங்கள் கொண்டது

    மச்ச புராணம்

    மூன்று வகை புராணங்கள்

    தாமசிக புராணம்

    மச்ச புராணம்

    சனகாதி முனிவர்களுக்கு

    சூதமுனிவர் எடுத்துரைத்த

    மச்ச புராணம்

    மேற்பாகம் தேவரூபம்

    கீழ்பாகம் மீனின் உருவம்

    மச்ச அவதாரம்

    விஷ்ணு புராணம்

    பாகவத் புராணம்

    மச்ச புராண விளக்கம்

    மானிடர்க்கு நீர் ப்ராணாதாரம்

    உறையும் பகவான் விஷ்ணு

    ஸ்ரீமந் நாராயணன்

    சூன்யமாகிய அசத்திலிருந்து

    தோன்றிய சத்து

    ஸ்ரீமந் நாராயணன்

    ஜலாசயனத்தின் மீது

    சயனித்த பகவான்

    ஸ்ரீமந் நாராயணன்

    பகவான் நாபிக் கமலம்

    தோன்றிய நான்முகன்

    சிருஷ்டி கர்த்தா

    ‘சிருஷ்டியைத் தொடங்கு’

    பிரம்மாவிடம் கூறிய

    விஷ்ணு பகவான்

    பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம்

    பிரகிருதி புருஷனும் கூடிட

    உருவான படைப்புகள்

    பிரம்மன் முகத்திலிருந்து

    இருபத்துநான்கு எழுத்துக்கள்

    காயத்ரி மந்திரம்

    பிரம்மாவின் நெற்றியிலிருந்து

    தசஷ ப்ராஜாபதி தோன்றி

    வளர்ச்சி பெற்ற சிருஷ்டி

    தோன்றிய ஜீவகோடிகள்

    உலக விவகாரம் அறிய உதவ

    உருவான காலப்ரமாணம்

    பெரும் பிரளத்தின் போது

    சப்தரிஷிகளைக் காக்கும்

    மச்ச அவதாரம் திருமால்

    பெரும் பிரளத்தின் போது

    வைவஸ்துதமனுவையும் காக்கும்

    திருமால் மச்ச அவதாரம்

    நான்கு கைகளுடன்

    மேற்பாகம் தேவரூபமாக

    திருமால்

    கீழ்ப்பாகம் மீனுடலகாக

    மச்ச (மஸ்ய) ரூபமாக

    திருமால்

    நீரில் வாழும் உயிரினம்

    மீனிலிருந்தே உயிர்கள் தோற்றம்

    ஆரம்பம் மச்சாவதாரம் குறிக்கும்

    தசாவதார மகிமையை

    முதன் முதலில் உபதேசம்

    சுகப்பிரும்மம்

    தசாவதாரப் பெருமையை

    முதன் முதலில் கேட்டவர்

    பரீட்சித்து மகாராஜா

    சுகப்பிரும்மரைப் பார்த்து

    ஒரு கேள்வி கேட்ட

    பரீட்சித்து மகாராஜன்

    ஹரிபகவான் சாதாரணமாக

    அவதாரம் எடுக்க காரணம் என்ன?

    சுகரை வினவிய பரீட்சித்து

    சத்தியத்தை மட்டுமே பேசும்

    சத்தியவிரதன் என்ற மன்னன்

    தருமவான் விஷ்ணுபக்தன்

    நாட்டு மக்களும் சத்தியமே

    பேசுமாறு ஆண்டு வந்த

    சத்திய விரதன்

    நாள்தோறும் நதியில் நீராடி

    சந்தியாவந்தனம் செய்து

    அர்க்கியம் கொடுப்பது வழக்கம்

    ஒருநாள் அர்க்கியம் கொடுக்கும்போது

    இருகைகளிலும் நீர் எடுக்க

    ஒரு மீன் கையில் வந்தது

    சத்திய விரதன் அம்மீனை

    தண்ணீரில் விடப்போக

    Enjoying the preview?
    Page 1 of 1