Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manapanthal
Manapanthal
Manapanthal
Ebook44 pages11 minutes

Manapanthal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பந்தலில்’ பலவகை உண்டு.

இல்லங்களில் நடக்கின்ற விஷேஷங்களுக்கு இல்லத்தின் வாசல்தோறும் அமைப்பது ‘பந்தல்’.

கோடைக்காலங்களில் நீர் - மோர் - பானகம் தருவதற்காக அமைப்பது ‘தண்ணீர் பந்தல்’.

திருமண மண்டபத்தில் வாழைமரம் மாவிலைத் தோரணத்துடன் அமைப்பது ‘திருமணப்பந்தல்’.

ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் விஷேஷமாக அமைப்பது ‘திருவிழாப்பந்தல்’. இன்றும் சிலர் ‘வாய்ப்பந்தல்’ போடுவதைப் பார்க்கிறோம்- எனக்கு அது சுத்தமாகத் தெரியாது.

என் மனத்துள் மிளிர்ந்த வரிகளை ‘மனப்பந்தலாக’ இந்நூலில் வடித்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580162310669
Manapanthal

Read more from Mannai Pasanthy

Related to Manapanthal

Related ebooks

Reviews for Manapanthal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manapanthal - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனப்பந்தல்

    Manapanthal

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    பன்முகக்கவி பாசந்தியின் சிந்தனைவரிக் கவிதைகள்... ஒரு பார்வை

    என்னுரை

    1. ஒரு வரி (108)

    2. இரண்டு வரிகள் (54)

    3. மூன்று வரிகள் (36)

    4. நான்கு வரிகள் (27)

    5. ஆறு வரிகள் (18)

    6. சொல்லுக்குள் சொல் - சொல்லுக்குள் செல் வார்த்தை விளையாட்டு (108)

    பன்முகக்கவி பாசந்தியின் சிந்தனைவரிக் கவிதைகள்... ஒரு பார்வை

    திறனாய்வுச் செம்மல் அமரர் எம்.எஸ்.தியாகராஜன்

    கவிஞர்களில் எத்தனை வகை... எத்தனை ரகம். ஆசுகவி – காசுகவி – வரகவி – மெட்டுக்கவி – துட்டுக்கவி – சீட்டுக்கவி – சரபக்கவி – ஜால்ராகவி – சந்தக்கவி – கவிநிலவு – கவியருவி – கவிப்புனல் – கவிப்புயல் – கவிச்சுடர் மற்றும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாடுகின்ற சந்தர்ப்பக்கவி – சமுதாயப் பார்வை கொண்ட பட்டுக்கோட்டை வழிவந்த சமுதாயக்கவிகளும் – பொதுவுடைமை சித்தாந்தக் கவிகளும் மட்டுமே காலத்தால் நிலைத்து நிற்கின்றனர்.

    ஏழுஅடி – ஐந்தடி – நாலடி என்று தோன்றி மூன்றடியாய் குறுகிய குறுங்கவி. ஆனால் பெருங்கவிகளிலேயே விழிகளை விரிய வைத்த அருங்கவியாக அகிலமெலாம் பரவி வரும் ‘ஹைகூ’ மூன்றடி – உலகமகாக்கவி வள்ளுவரின் ‘குறள்’ இரண்டடி என பரிணாம வளர்ச்சியைக் காண்கின்றோம்.

    இதோ...உலக இலக்கிய பிதாமக்களின் முன்னோட்ட முயற்சியாக கவிநயச்செல்வர் மன்னை பாசந்தி ஒரே வரியால் தன் கவிதைச்சாட்டையால் சிவனனி பிரம்படியைவிட

    Enjoying the preview?
    Page 1 of 1