Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manangavar Paadalgal 108 – Part 2
Manangavar Paadalgal 108 – Part 2
Manangavar Paadalgal 108 – Part 2
Ebook106 pages20 minutes

Manangavar Paadalgal 108 – Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விநாயகரை, முருகரை, ஐயப்பனை வேண்டிய பாசந்தியார் யாவற்றுக்கும் மூலப்பொருளாய் விளங்கும் ஶ்ரீ சிவபெருமானையும் ஶ்ரீ அம்மனையும் அடுத்து துதிபாடுவது மிகவும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. அப்பனும் அம்மையும் பிள்ளைகளுக்குக் காவலாய் இருக்கிறார்களோ என்று எண்ணும் வகையில் அப்பனையும் அம்மையையும் காட்ட முற்படும் பாங்கு மனத்துள் பதிகிறது எனலாம். நிறைவில் மகான்களைப் போற்றிப் பாடும் விதத்திலும், "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்பதை மனமிருத்தியே இப்பக்திப் பாமாலையின் நிறைவில் இறையடியார்களான மகான்களை வைத்து துதிபாடுவது மிகவும் அருமையாய் இருக்கிறது.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580162309590
Manangavar Paadalgal 108 – Part 2

Read more from Mannai Pasanthy

Related to Manangavar Paadalgal 108 – Part 2

Related ebooks

Reviews for Manangavar Paadalgal 108 – Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manangavar Paadalgal 108 – Part 2 - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனங்கவர் பாடல்கள் 108 - பாகம் 2

    (சைவம்)

    Manangavar Paadalgal 108 – Part 2

    (Saivam)

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மனங்கவர் பாடல்கள் 108

    மன்னை பாசந்தியின் பஞ்ச குரு

    மன்னை பாசந்தியின் பஞ்ச குருநாதர்கள்

    என்னுரை

    அணிந்துரை

    ஸ்ரீ விநாயகர்

    திருப்பரங்குன்றம் முருகன்

    மணிகண்டன் (வடமொழி)

    சிவபெருமான்

    அம்மன் கீர்த்தனைகள்

    ஸ்ரீராகவேந்திரர்

    சத்குரு ஸ்ரீதியாகபிரும்மம்

    ஷீரடி சாயிபாபா

    கலியுகம் கண்ட காஞ்சி மகாபெரியவா

    ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம்

    ஸ்ரீ சங்கர பகவத் பாதாள்

    புட்டபர்த்தி ஸ்ரீ சாயி பாபா

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

    விவேகானந்தர் (நரேந்திரன்)

    புதுக்கோட்டை இலக்கியப் பேரவை

    மனங்கவர் பாடல்கள் 108

    E:\Priya\Book Generation\Manangavar part 2\1-min.jpg

    மன்னை பாசந்தி

    ஆன்மிகம் - இன்னிசை - சைவம்

    மன்னை பாசந்தியின் பஞ்ச குரு

    E:\Priya\Book Generation\Manangavar part 2\2-min.jpg

    மன்னை பாசந்தியின் பஞ்ச குருநாதர்கள்

    முதல் குரு:

    சாகித்ய கலாபூஷணம் மன்னார்குடி ரா. பார்த்தசாரதி அய்யங்கார்

    அடியேனுடைய திருத்தகப்பனார் மற்றும் மானசீக குரு. பல்வேறு தெய்வங்களின் மீது சுமார் 500 சாகித்யங்களை தமது வாழ்நாளில் இயற்றியவர். நாலாயிர திவ்யப்ரபந்தத்தை வருடந்தோறும் 20 தடவை வீதம் 50 வருடங்கள் பாராயணம் செய்தவர். சாகித்யங்களை இயற்றும்போதும் பாடல்களுக்கு ராக தாள மெட்டு அமைக்கும் விதத்தை பல தடவை பார்த்திருக்கிறேன். கேட்டுள்ளேன். அனுபவித்திருக்கிறேன். அடியேனின் சாகித்ய அனுபவத்திற்கு அடித்தளம் மற்றும் முதன்மையான குருவும் கூட. தமது இறுதி காலத்தில் எனது பாடல்களைப் பார்த்துவிட்டு,

    "எனக்கு பாடல்கள் எழுதுவது குறைந்துவிட்டது.

    உனக்கு பாடல்கள் எழுதுவது நிறைந்துவிட்டது."

    என்று கூறி அடியேனை மனப்பூர்வமாக ஆசீர்வதித்தார். தமது சங்கீத நூல் வெளியீட்டில் இசைமணிக்கோவை பாகம் 2-ல் அனுமனைப் பற்றிய பாடல் ஒன்றை பதிவிட்டும் உள்ளார். பிரபல கர்நாடக இசைப் பாடகர்களுடன் பழகும்போது அவருடன் கூட இருந்து அனுபவித்த அனுபவம். அப்பா - மகன் உறவையும் தாண்டி ஒரு நண்பனைப்போல் பழகுவார். அடியேன் சுயமாகப் பாடல் புனையும் ஆற்றல் பெற்றது அவர் இட்ட பிச்சை. அவரது அடியொற்றிதான் நான் பல தெய்வங்களைப் போற்றி தொடர்ந்து இயற்றி வருகிறேன்.

    இரண்டாம் குரு:

    தெய்வத்திரு ஸ்ரீரங்கம் பல்லவி நரசிம்மாச்சாரியார்

    பல்லவி வடிப்பதில் மிகவும் ப்ரபல்யம். ஒரே பல்லவிக்கு இரண்டு கைகளால் வெவ்வேறு தாளங்களில் பல்லவி பாடும் வித்தகர். குடும்ப நண்பர். 1980 முதல் 1985 வரை ஐந்து வருடங்கள் அவரது குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வந்தேன். விசுவாமித்திரரும், துர்வாசரும் கலந்த

    Enjoying the preview?
    Page 1 of 1