Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manangavar Paadalgal 108 – Part 1
Manangavar Paadalgal 108 – Part 1
Manangavar Paadalgal 108 – Part 1
Ebook102 pages20 minutes

Manangavar Paadalgal 108 – Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மன்னையில் இருக்கும் ஶ்ரீராஜகோபாலஸ்வாமி, திருமலை திருப்பதி ஶ்ரீனிவாசர், ஶ்ரீராமர், ஶ்ரீகண்ணன், ஶ்ரீவைஷ்ணவ திருத்தலங்கள், சேரங்குளம் ஶ்ரீனிவாசர், காரப்பங்காடு ஶ்ரீ அவீஷ்டவரதன், ஶ்ரீ அனுமன், ஶ்ரீமகான்கள் பற்றிய கீர்த்தனை என்று ஒன்பது தலைப்புக்களில் உள்ளத்து எண்ணங்களை கவிதையாய் அதுவும் இன்னிசைக் கவிதையாய் பக்தி ரசம் ததும்பும் கவிதையாய் மாலையாக்கி நம்முன்னே வைத்திருக்கிறார். படிக்கப் படிக்க பரவசமே நமக்கு எழுகிறது.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580162309589
Manangavar Paadalgal 108 – Part 1

Read more from Mannai Pasanthy

Related to Manangavar Paadalgal 108 – Part 1

Related ebooks

Reviews for Manangavar Paadalgal 108 – Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manangavar Paadalgal 108 – Part 1 - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனங்கவர் பாடல்கள் 108 - பாகம் 1

    (வைணவம்)

    Manangavar Paadalgal 108 – Part 1

    (Vainavam)

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மனங்கவர் பாடல்கள் 108

    மன்னை பாசந்தியின் பஞ்ச குரு

    மன்னை பாசந்தியின் பஞ்ச குருநாதர்கள்

    என்னுரை

    அணிந்துரை (வைணவம்)

    மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி கீர்த்தனைகள்

    மன்னார்குடி ஸ்ரீசெங்கமலத்தாயார் கீர்த்தனைகள்

    திருமலை வெங்கடாசலபதி

    ஸ்ரீராமர் கீர்த்தனைகள்

    கண்ணன் கீர்த்தனைகள் குருவாயூர் ஸ்ரீகண்ணன்

    108 திவ்யதேச கீர்த்தனைகள் சோழநாட்டு திருப்பதிகள்

    சேரங்குளம் ஸ்ரீனிவாசப்பெருமாள் சேரங்குளம் பஞ்சரத்னம்

    காரப்பங்காடு ஸ்ரீ அபீஷ்டவரதராஜப்பெருமாள்

    ஸ்ரீ ஆஞ்சநேயர் கீர்த்தனைகள்

    ஸ்ரீ உடையவர் திருவடி

    ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன்

    புதுக்கோட்டை இலக்கியப் பேரவை

    மனங்கவர் பாடல்கள் 108

    மன்னை பாசந்தி

    ஆன்மிகம் - இன்னிசை – வைணவம்

    மன்னை பாசந்தியின் பஞ்ச குரு

    E:\Priya\Book Generation\Managavar Paadalgal 108 part 1\1-min.jpg

    மன்னை பாசந்தியின் பஞ்ச குருநாதர்கள்

    முதல் குரு:

    சாகித்ய கலாபூஷணம் மன்னார்குடி ரா. பார்த்தசாரதி அய்யங்கார்

    அடியேனுடைய திருத்தகப்பனார் மற்றும் மானசீக குரு. பல்வேறு தெய்வங்களின் மீது சுமார் 500 சாகித்யங்களை தமது வாழ்நாளில் இயற்றியவர். நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை வருடந்தோறும் 20 தடவை வீதம் 50 வருடங்கள் பாராயணம் செய்தவர். சாகித்யங்களை இயற்றும்போதும் பாடல்களுக்கு ராக தாள மெட்டு அமைக்கும் விதத்தை பல தடவை பார்த்திருக்கிறேன். கேட்டுள்ளேன். அனுபவித்திருக்கிறேன். அடியேனின் சாகித்ய அனுபவத்திற்கு அடித்தளம் மற்றும் முதன்மையான குருவும்கூட. தமது இறுதி காலத்தில் எனது பாடல்களைப் பார்த்துவிட்டு,

    "எனக்கு பாடல்கள் எழுதுவது குறைந்துவிட்டது.

    உனக்கு பாடல்கள் எழுதுவது நிறைந்துவிட்டது."

    என்று கூறி அடியேனை மனப்பூர்வமாக ஆசீர்வதித்தார். தமது சங்கீத நூல் வெளியீட்டில் இசைமணிக்கோவை பாகம் 2-ல் அடியேன் இயற்றிய அனுமனைப் பற்றிய பாடல் ஒன்றை பதிவிட்டும் உள்ளார். பிரபல கர்நாடக இசைப் பாடகர்களுடன் பழகும்போது அவருடன் கூட இருந்து அனுபவித்த அனுபவம். அப்பா மகன் உறவையும் தாண்டி ஒரு நண்பனைப்போல் பழகுவார். அடியேன் சுயமாகப் பாடல் புனையும் ஆற்றல் பெற்றது அவர் இட்ட பிச்சை. அவரது அடியொற்றிதான் நான் பல தெய்வங்களைப் போற்றி தொடர்ந்து இயற்றி வருகிறேன்.

    இரண்டாம் குரு:

    தெய்வத்திரு ஸ்ரீரங்கம் பல்லவி நரசிம்மாச்சாரியார்

    பல்லவி வடிப்பதில் மிகவும் ப்ரபல்யம். ஒரே பல்லவிக்கு இரண்டு கைகளால் வெவ்வேறு தாளங்களில் பல்லவி பாடும் வித்தகர். குடும்ப நண்பர். 1980 முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1