Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirukkoyil Tharisanam
Thirukkoyil Tharisanam
Thirukkoyil Tharisanam
Ebook100 pages28 minutes

Thirukkoyil Tharisanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பன்னிரெண்டு திருக்கோயில்கள் பற்றிய எமது அனுபவங்களையும் தகவல்களையும் தொகுத்துள்ளேன். படித்துப் பார்த்து ரசித்து மகிழ்ந்து இறையருள் பெற வேண்டுகிறேன். ஆன்மிக அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் பரிசாகவும் அன்பளிப்பாகவும் இந்நூலை அளித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580162310640
Thirukkoyil Tharisanam

Read more from Mannai Pasanthy

Related to Thirukkoyil Tharisanam

Related ebooks

Reviews for Thirukkoyil Tharisanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirukkoyil Tharisanam - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருக்கோயில் தரிசனம்

    Thirukkoyil Tharisanam

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி மன்னார்குடி

    வடுவூர் ஸ்ரீகோதண்டராமர் ஆலயம்

    ஸ்ரீனிவாசர் சேரங்குளம்

    ஸ்ரீஅபீஷ்டவரதராஜர் காரப்பங்காடு

    ஸ்ரீவேதநாராயணப்பெருமாள் - திருநாராயணபுரம்

    வங்கீச நாராயணப்பெருமாள் புலிக்குன்றம் செங்கல்பட்டு

    ச்ரார்த்த சம்ரஷ்ண ஸ்ரீலஷ்மிநாராயணப்பெருமாள் - நென்மேலி (நெம்மேலி)- செங்கல்பட்டு

    வைகுந்தவாசன் அரும்புலியூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம்

    ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் மெய்யூர் செங்கல்பட்டு

    ஸ்ரீகீர்த்தி நாராயணப் பெருமாள் செங்கட்பட்டு பிலாப்பூர்

    ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் கீழ்கட்டளை சென்னை

    ஸ்ரீ ஜனார்த்தனப் பெருமாள் ஆலயம் பனப்பாக்கம் சென்னை

    மன்னை பாசந்தி

    இயற்பெயர் மன்னார்குடி பார்த்தசாரதி சந்தானம். மன்னை பாசந்தி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் கதை கவிதை கட்டுரை என பன்முகப் படைப்பாக ‘முக்கனி’ என்னும் நூலை படைத்த தமிழ்த் தோன்றல்.

    சிறந்த ஹைக்கூ (துளிப்பா) கவிஞர். துளித்துளி நிலா – மின்னல் துளிப்பா – சிறுதுளியில் சிகரம் மூன்று துளிப்பா நூல்களை வெளியிட்டு ஹாட்ரிக் விருது பெற்ற சாதனையாளர்

    ஆன்மிகம் மற்றும் இலக்கியத்தில் பல படைப்புகள் படைத்து இருபத்தைந்து விருதுகளுக்கும் மேல் பெற்றுள்ளார்.

    குறிப்பாக இலக்கியமாமணி - இன்னிசைக்கவிஞர் - ஆன்மிக அருள்நிதி – தமிழ்த்தோன்றல் - சிறந்த எழுத்தாளர் - மனிதநேயப் பண்பாளர் - மனிதநேயச்செல்வர்- நற்கருணைமாமணி – நாநயமாமணி போன்றதான எண்ணற்ற விருதுகளைப் பல்வேறு அமைப்புகளின் மூலம் விருது பெற்று பாராட்டப்பட்டவர்.

    எண்ணலங்காரம் எழுத்தலங்காரம் இரண்டிலும் திறமைசாலி. நன்னூல் படைப்பாளர். சென்னை மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மாணவரில்லத்தில் பயின்றவர். தனியார் நிதி நிறுவனத்தில் (சுந்தரம் பைனான்ஸ்) முப்பது வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    திருக்கோயில்கள் சென்று சுயமாகவே ஆன்மிகப் பாடல்கள் இயற்றும் சக்தி பெற்றவர். இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திருக்கோயில் தரிசனம் மற்றும் மனங்கவர் பாடல்கள் இதனை வெளிக்காட்டும்.

    சங்கீத மகான்கள் - எண்கள் - அம்மன்கள் - ஆழ்வார்கள் - நாயன்மார்கள் - நவக்கிரகங்கள் - தமிழ் மாதங்கள் - நட்சத்திரங்கள் - சித்தர்கள் - மகான்கள் - ராசிகள் - லக்னங்கள் போன்றதான தலைப்பில் நூற்றியெட்டு மூவரித் தொகுப்பு இவரது தனிச்சிறப்பு. இவருக்கென்று வாசகர் வட்டம் தனியாக உண்டு. இவரது படைப்புகள் பறைசாற்றும். தற்போது முழுநேரப் பணியாக நூல்கள் வெளியிடுவது இவரது தலையாயப் பணியாகும்.

    திருக்கோயில் தரிசனம் என்கிற இந்நூலில்

    * ராஜகோபாலஸ்வாமி - மன்னார்குடி

    * கோதண்டராமர் - வடுவூர் மன்னார்குடி

    * சீனிவாசர் - சேரங்குளம் மன்னார்குடி

    * அபீஷ்டவரதராஜர் - காரப்பங்காடு மன்னார்குடி

    * வேத நாராயணர் - திருநாராயணபுரம் முசிறி திருச்சி

    * வங்கீச நாராயணர் - புலிக்குன்றம் செங்கல்பட்டு

    * ச்ரார்த்த நாராயணர் - நெம்மேலி செங்கல்பட்டு

    * வைகுந்தவாசர் - அரும்புலியூர் செங்கல்பட்டு

    * சுந்தரராஜப்பெருமாள் - மெய்யூர் செங்கல்பட்டு

    * கீர்த்தி நாராயணர் - பிலாப்பூர் செங்கல்பட்டு

    * சீனிவாசப்பெருமாள் - கீழ்கட்டளை சென்னை

    * ஜனார்த்தனர் - பனப்பாக்கம் சென்னை

    போன்றதான பன்னிரெண்டு திருக்கோயில்கள் பற்றிய எமது அனுபவங்களையும் தகவல்களையும் தொகுத்துள்ளேன்.

    படித்துப் பார்த்து ரசித்து மகிழ்ந்து இறையருள் பெற வேண்டுகிறேன்.

    ஆன்மிக அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் பரிசாகவும் அன்பளிப்பாகவும் இந்நூலை அளித்து மகிழலாம்.

    ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி மன்னார்குடி

    மன்னை ஸ்ரீசெங்கமலத்தாயார் ஸ்ரீருக்மிணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீராஜகோபாலஸ்வாமி ஏகசிம்மாசனம் (சேத்தி உற்சவம்)

    சதுர்வேதி மங்கலம் - சம்பகாரண்யம் - தென்திருதுவாரகை – வாசுதேவபுரி என்று பல்வேறு பெயர்களைக்கொண்ட மன்னையில் ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி எழுந்தருளி அருள்புரிந்து வருவதால் இராஜ மன்னார்குடி என்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1