Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahaangal – Part 2
Mahaangal – Part 2
Mahaangal – Part 2
Ebook145 pages19 minutes

Mahaangal – Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூலில்,

1. ஸ்ரீ இராமானுஜர்

2. ஸ்ரீ ராகவேந்திரர்

3. ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா

4. ஸ்ரீ ரமணர்

5. ஸ்ரீ சீரடி சாயிபாபா

6. ஸ்ரீ புட்டபர்த்தி சாயிபாபா

7. ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்

8. ஸ்ரீ விவேகானந்தர்

9. ஸ்ரீ வள்ளலார்

10. ஸ்ரீ அன்னை அரவிந்தர்

போன்றதான பத்து மகான்களைப் பற்றிய பற்பல அரிய தகவல்களைத் தொகுத்துள்ளேன். மூவரி மாலையாக தொடுத்துள்ளேன். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் இந்நூலைப் பரிசாக அளிக்கலாம்.

Languageதமிழ்
Release dateSep 2, 2023
ISBN6580162310029
Mahaangal – Part 2

Read more from Mannai Pasanthy

Related to Mahaangal – Part 2

Related ebooks

Reviews for Mahaangal – Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahaangal – Part 2 - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மகான்கள் – பாகம் 2

    Mahaangal – Part 2

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஸ்ரீ இராமானுஜர்

    ஸ்ரீ ராகவேந்திரர்

    ஸ்ரீ மஹாபெரியவா காஞ்சி மகான்

    ஸ்ரீ ரமண மகரிஷி

    ஸ்ரீ சீரடி சாயி பாபா

    ஸ்ரீ சத்ய சாயி பாபா புட்டபர்த்தி

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

    விவேகானந்தர் (நரேந்திரன்)

    ஸ்ரீ வள்ளலார் அடிகள்

    புதுவை ஸ்ரீமாதா அன்னை 21.2.1878 – 17.11.1973

    புதுவை ஸ்ரீஅரவிந்தர் 15.8.1872 – 5.12.1950

    இயற்பெயர் மன்னார்குடி பார்த்தசாரதி சந்தானம். மன்னை பாசந்தி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் கதை கவிதை கட்டுரை என பன்முகப் படைப்பாக ‘முக்கனி’ என்னும் நூலை படைத்த தமிழ்த் தோன்றல்.

    சிறந்த ஹைக்கூ (துளிப்பா) கவிஞர். துளித்துளி நிலா – மின்னல் துளிப்பா – சிறுதுளியில் சிகரம் மூன்று துளிப்பா நூல்களை வெளியிட்டு ஹாட்ரிக் விருது பெற்ற சாதனையாளர்.

    ஆன்மிகம் மற்றும் இலக்கியத்தில் பல படைப்புகள் படைத்து இருபத்தைந்து விருதுகளுக்கும் மேல் பெற்றுள்ளார்.

    குறிப்பாக இலக்கியமாமணி - இன்னிசைக்கவிஞர் - ஆன்மிக அருள்நிதி – தமிழ்த்தோன்றல் - சிறந்த எழுத்தாளர் - மனிதநேயப் பண்பாளர் – மனிதநேயச்செல்வர் - நற்கருணைமாமணி – நாநயமாமணி போன்றதான எண்ணற்ற விருதுகளைப் பல்வேறு அமைப்புகளின் மூலம் விருது பெற்று பாராட்டப்பட்டவர்.

    எண்ணலங்காரம் எழுத்தலங்காரம் இரண்டிலும் திறமைசாலி. நன்னூல் படைப்பாளர். சென்னை மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மாணவரில்லத்தில் பயின்றவர். தனியார் நிதி நிறுவனத்தில் (சுந்தரம் பைனான்ஸ) முப்பது வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    திருக்கோயில்கள் சென்று சுயமாகவே ஆன்மிகப் பாடல்கள் இயற்றும் சக்தி பெற்றவர். இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திருக்கோயில் தரிசனம் மற்றும் மனங்கவர் பாடல்கள் இதனை வெளிக்காட்டும்.

    சங்கீத மகான்கள் - எண்கள் - அம்மன்கள் - ஆழ்வார்கள் - நாயன்மார்கள் - நவக்கிரகங்கள் - தமிழ் மாதங்கள் - நட்சத்திரங்கள் - சித்தர்கள் - மகான்கள் - ராசிகள் - லக்னங்கள் போன்றதான தலைப்பில் நூற்றியெட்டு மூவரித் தொகுப்பு இவரது தனிச்சிறப்பு. இவருக்கென்று வாசகர் வட்டம் தனியாக உண்டு. இவரது படைப்புகள் பறைசாற்றும். தற்போது முழுநேரப் பணியாக நூல்கள் வெளியிடுவது இவரது தலையாயப் பணியாகும்.

    1. ஸ்ரீ இராமானுஜர்

    2. ஸ்ரீ ராகவேந்திரர்

    3. ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா

    4. ஸ்ரீ ரமணர்

    5. ஸ்ரீ சீரடி சாயிபாபா

    6. ஸ்ரீ புட்டபர்த்தி சாயிபாபா

    7. ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்

    8. ஸ்ரீ விவேகானந்தர்

    9. ஸ்ரீ வள்ளலார்

    10. ஸ்ரீ அன்னை அரவிந்தர்

    போன்றதான பத்து மகான்களைப் பற்றிய பற்பல அரிய தகவல்களைத் தொகுத்துள்ளேன். மூவரி மாலையாக தொடுத்துள்ளேன். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் இந்நூலைப் பரிசாக அளிக்கலாம்.

    ஸ்ரீ இராமானுஜர்

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

    ஆன்மிக குருவாக அவதாரம்

    அண்ணல் இராமானுசர்

    பிங்கள வருடம்

    1017ல் திருவவதாரம்

    இளையாழ்வான் ராமானுசன்

    சித்திரை மாதம்

    திருவாதிரை நட்சத்திரம்;

    எம்பெருமானார் அவதாரம்

    திருப்பெரும்பத்தூரில்

    திரு அவதாரம்

    ஸ்ரீராமானுசர்

    காந்திமதி சோமாஜி

    பெற்றெடுத்த

    நல்தவமாமுனி

    வாகை சூடிடும்

    வாதத்திறமை

    பகவத் இராமானுசர்

    ஆச்சார்ய பரம்பரையில்

    ஆளவந்தார்க்கு இளையகுரு

    Enjoying the preview?
    Page 1 of 1