Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nava Ammangal
Nava Ammangal
Nava Ammangal
Ebook139 pages19 minutes

Nava Ammangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது என்பது கடினமான செயல். இந்நூலில் ஸ்ரீ லஷ்மி, ஸ்ரீ துர்கா, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ பார்வதி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ பட்டீஸ்வர துர்க்கை, ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ சௌடேஸ்வரி, ஸ்ரீ மீனாட்சி போன்றதான நவ (ஒன்பது) அம்மன்களைப் பற்றி அறிய பல தகவல்களை மூவரி மாலையாகத் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன். படித்துப் பார்த்து பயன்பெற வேண்டுகிறேன். மாணவ மாணவியர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்நூலை அன்பளிப்பாகவும் நன்கொடையாகவும் பரிசாகவும் அளித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580162309744
Nava Ammangal

Read more from Mannai Pasanthy

Related to Nava Ammangal

Related ebooks

Reviews for Nava Ammangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nava Ammangal - Mannai Pasanthy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நவ அம்மன்கள்

    Nava Ammangal

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஸ்ரீ லஷ்மி

    ஸ்ரீ துர்க்கை

    ஸ்ரீ சரஸ்வதி

    ஸ்ரீ பார்வதி

    ஸ்ரீ வாராஹி

    ஸ்ரீ பட்டீஸ்வர துர்க்கை

    ஸ்ரீ காமாட்சி

    ஸ்ரீ சௌடேஸ்வரி

    ஸ்ரீ மீனாட்சி

    சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது என்பது கடினமான செயல். இந்நூலில்,

    1. ஸ்ரீ லஷ்மி

    2. ஸ்ரீ துர்கை

    3. ஸ்ரீ சரஸ்வதி

    4. ஸ்ரீ பார்வதி

    5. ஸ்ரீ வாராஹி

    6. ஸ்ரீ பட்டீஸ்வர துர்க்கை

    7. ஸ்ரீ காமாட்சி

    8. ஸ்ரீ சௌடேஸ்வரி

    9. ஸ்ரீ மீனாட்சி

    போன்றதான நவ (ஒன்பது) அம்மன்களைப் பற்றி அறிய பல தகவல்களை மூவரி மாலையாகத் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன். படித்துப் பார்த்து பயன்பெற வேண்டுகிறேன். மாணவ மாணவியர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்நூலை அன்பளிப்பாகவும் நன்கொடையாகவும் பரிசாகவும் அளித்து மகிழலாம்.

    மன்னை பாசந்தி

    ஸ்ரீ லஷ்மி

    மும்மூர்த்திகள்

    முப்பெரும் தெய்வங்கள்

    மஹாவிஷ்ணு பிரம்மா சிவன்

    மும்மூர்த்திகளின் துணை

    முப்பெரும் தேவியர்

    மகாலட்சுமி சரஸ்வதி பார்வதி

    செல்வம் கல்வி வீரம்

    மூன்றுக்கும் அதிபதி

    அலைமகள் கலைமகள்; மலைமகள்

    வைகுந்தம் திருப்பாற்கடல்

    ஆதிசேஷன் படுக்கை

    மஹாவிஷ்ணு மகாலஷ்மி

    செல்வ செழிப்பு

    ஒட்டுமொத்த அடையாளம்

    ஸ்ரீமகாலட்சுமி

    மஹா விஷ்ணுவின்

    துணையாய் விளங்கும்

    ஸ்ரீமகாலட்சுமி

    முப்பெரும் தேவியர்

    முதல் பெண் தெய்வம்

    ஸ்ரீமகாலஷ்மி

    முப்பெரும் தேவியரும்

    ஒன்றாய் இணைந்து

    துர்கா தேவி

    மகிஷாசுரனை வதம் செய்யவே

    முப்பெரும் தேவியரும்

    இணைந்து மாறிய துர்காதேவி

    ஒன்பது நாட்கள் கடுந்தவம்

    செய்த காலம்தான்

    நவராத்திரி

    நான்கு ஐந்து ஆறு நாட்கள்

    நவராத்திரியின் வழிபடும் தெய்வம்

    ஸ்ரீமகாலட்சுமி

    நரை திரை மூப்பு சாக்காடு

    நான்கிலிருந்தும் விடுபட

    நினைத்த தேவர்கள்

    தேவர்கள் தலைவன் இந்திரனும்

    அதிலிருந்து விடுபட வேண்டி

    பிரம்மனிடம் முறையீடு

    மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டால்

    நல்ல தீர்வு கிடைக்கும்

    இந்திரனுக்கு பதிலுரைத்த பிரம்மன்

    பாற்கடல் சென்று அனைவரும்

    பள்ளிகொண்ட நாதன்

    மகாவிஷ்ணுவிடம் முறையீடு

    கவலைப்பட வேண்டாம்

    பாற்கடலைக் கடந்தால்

    கிடைக்கும் அமிர்தம்

    தேவர்கள் அமிர்தம் அருந்த

    நரை திரை மூப்பு சாக்காடு

    நான்கும் விலகுமென்ற மகாவிஷ்ணு

    தேவர்கள் மட்டும் பாற்கடலைக்

    கடைவது என்பது இயலாதது

    தேவர்களிடம் தெரிவித்த மகாவிஷ்ணு

    அசுரர்கள் உதவியை நாடினால்

    நற்பலன்கள் கிட்டும் என

    கூறிய மகாவிஷ்ணு

    மேருகிரி மலை மத்தாக

    வாசுகி பாம்பு கயிறாக

    வைத்து கடையப்பட்ட பாற்கடல்

    ஆயிரம் ஆண்டுகள்

    பாற்கடலைக் கடைந்த

    அசுரர்கள் தேவர்கள்

    வலிதாங்க முடியாத

    வாசுகி பாம்பு

    கக்கிய விஷம்

    பாற்கடலில் திரண்டு வந்த

    ஆலகால விஷத்தை உண்டு

    தன் கழுத்தில் நிறுத்திய சிவன்

    கழுத்தில் விஷத்தை

    நிலைநிறுத்தியதால்

    நீலகண்டரான சிவன்

    கடைசியாக அமிர்தம்

    வெளிவருவதற்கு முன்

    வெளிவந்த பலபொருட்கள்

    சிந்தாமணி சூடாமணி

    கௌத்துவமணி மூன்றும்

    தோன்றிய பாற்கடல்

    ஸ்ரீதேவி மூதேவி அகலிகை

    மூவரும் தோன்றி

    வெளிவந்த பாற்கடல்

    கற்பகமரம் காமதேனு துளசி

    மூன்றும் வரிசையாக

    வெளிவந்த பாற்கடல்

    Enjoying the preview?
    Page 1 of 1