Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1
Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1
Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1
Ebook87 pages14 minutes

Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூலில் இலக்கியம் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட,

1. கவிச்சக்கரவர்த்தி கம்பர்

2. திருவள்ளுவர்

3. மகாகவி பாரதியார்

4. ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர்

5. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

போன்றதான ஐந்து முக்கிய பிரபலங்கள் பற்றி ஓவ்வொருவருக்கும் 108 மூவரி மாலையாக தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன். படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். திரும்பத் திரும்ப படிக்கவும் தோன்றும்.

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580162310757
Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1

Read more from Mannai Pasanthy

Related to Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1

Related ebooks

Reviews for Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1 - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலக்கியம் மற்றும் சினிமா பிரபலங்கள் - பாகம் 1

    Ilakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    கம்பர் ஒரு கலங்கரை விளக்கம்

    கடவுள் வாழ்த்து

    திருவள்ளுவர் திருக்குறள் பாடல்

    பாசந்தி தரும் பயனுடைக் குறள்!

    திருவள்ளுவரும் திருக்குறளும் 108

    எட்டையபுரம் சுப்ரமணிய பாரதியார்

    எம்.கே.தியாகராஜ பாகவதர்

    குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

    வாழ்த்துகளும் நன்றிகளும்

    இந்நூலில் இலக்கியம் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட

    1. கவிச்சக்கரவர்த்தி கம்பர்

    2. திருவள்ளுவர்

    3. மகாகவி பாரதியார்

    4. ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர்

    5. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

    போன்றதான ஐந்து முக்கிய பிரபலங்கள் பற்றி ஓவ்வொருவருக்கும் 108 மூவரி மாலையாக தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன். படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். திரும்பத் திரும்ப படிக்கவும் தோன்றும்.

    ஆன்மிக இலக்கிய அன்பர்கள் இந்ந}லைப் படித்து பயனுற்று உங்கள் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் அருகில் உள்ள நூலகத்திற்கும் பரிசாகவும் அன்பளிப்பாகவும் வழங்கி மகிழலாம்

    அன்பன்

    மன்னை பாசந்தி

    கவிச்சக்ரவர்த்தி கம்பன்

    கம்பர் ஒரு கலங்கரை விளக்கம்

    தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் திருவழுந்தூர் எனும் ஊரில் பிறந்து (கி.பி.1180 முதல் கி.பி.1250 வரை) எழுபது ஆண்டுகள் வாழ்ந்தவர் கம்பர்.

    கம்பர் என்ற பெயர் எப்படி வந்தது. நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்த இவருக்கு கம்பர் என்று பெயரிட்டு அழைத்தனர்.

    கம்பர் என்றால் தூண் என்று பெயர். தமிழ்த்தூணாகத் தகிழ்ந்தவர் கம்பர்.

    திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் அவர்களின் பேராதரவில் கம்பரின் கவித்திறமை மேலோங்கியது.

    தமிழ் இலக்கியத்தில் 11000 சந்தங்கள் கொண்ட தலைசிறந்த காவியம் கம்பரின் கம்பராமாயணம் ஆகும்.

    கம்பராமாயணத்திற்கு ஈடாக வேறெந்த காவியமும் இல்லையென்றே அறுதியிட்டுக் கூறலாம்...

    சொல்லழுகு - சொல்லோசை - சொல்நயம் - எதுகை - மோனை - உவமானம் - உவமேயம் - உருவகம் - கருத்துச்செறிவு இவையனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற ஒப்பற்ற கவிஞர் கம்பர்.

    வடமொழி சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற்றவர் கம்பர்.

    சொல்லாற்றல் - கவித்திறன் - தமிழ்ப்புலமை மற்றும் நாடகம் போன்றதான அனைத்திலும் கைதேர்ந்தவர் கம்பர்.

    கவிச்சக்ரவர்த்தி - கவிப்பேரரசு - கல்வியில் பெரியோன்- கம்பநாட்டாழ்வார் என்பன கம்பரைச் சிறப்பிக்கும் பட்டங்கள்.

    "கம்பன் வீட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1