Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Purana Thuligal Part - 3
Purana Thuligal Part - 3
Purana Thuligal Part - 3
Ebook99 pages2 hours

Purana Thuligal Part - 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புராணத் துளிகள் - மூன்றாம் பாகம் மலர்கிறது. பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பாக்கியம் இறைவனின் அருளாலேயே ஏற்பட்டுள்ளது. புராணத் துளிகள் அம்ருத சாகர திவலைகளாக வாசகர்கள் மேல் தூவட்டும். அறம், பொருள், இன்பம், முக்திப் பேறு என புருஷார்த்தங்களான நான்கையும் வாசகர்கள் பெற்று மகிழட்டும் என எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை இறைஞ்சி வேண்டி இந்த நூலை வாசக அன்பர்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580151007952
Purana Thuligal Part - 3

Read more from S. Nagarajan

Related to Purana Thuligal Part - 3

Related ebooks

Reviews for Purana Thuligal Part - 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Purana Thuligal Part - 3 - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    புராணத் துளிகள் பாகம் - 3

    Purana Thuligal Part - 3

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    முதல் பகுதி

    புராணங்கள் பற்றிய விளக்கம் : காஞ்சி பரமாசார்யாள் அருளுரை!

    இரண்டாம் பகுதி

    அத்தியாயங்கள்

    1. யோக ரஹஸ்யம்

    2. பரமபதம் அடைவது எப்படி?

    3. நமது துக்கத்திற்குக் காரணம்!

    4. முக்தி அடைய உள்ள மூன்று யோகங்கள்!

    5. மூவகை பக்தி

    6. தேவியின் ஒரு இமை கொட்டும் காலம், மனிதர்களின் காலத்தோடு ஒப்பிட்டால் எவ்வளவு?

    7. எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்?

    8. பரீக்ஷித் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?

    9. திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய இறுதி அறிவுரை என்ன?

    10. மனிதர்களின் கால அளவும் தேவர்களின் கால அளவும்!

    11. பக்தி தமிழ் தேசத்தில் பிறந்தவள்!

    12. வியாஸர் எங்கு தவம் செய்தார்?

    13. பாகவதத்திற்கு இன்னொரு பெயர் என்ன? வியாஸர்

    14. கங்கைக்கும், பாகவதருக்கும் பாவம் எப்படிப் போகிறது?

    15. சந்தோஷம், பொறுமை, நேர்மை, தயை ... என்றால் என்ன? உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

    16. தமிழில் பாடுக! உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

    17. ஒன்பது தத்துவங்கள் எவை? உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

    18. ஐந்து அதர்மங்களை விலக்க வேண்டும்!

    19. பிரம்மத்தின் இலக்கணம்!

    20. கன்னியின் கைவளை தந்த உபதேசம்!

    21. 49 அக்னிகள்!

    22. பிரகலாதன் தன் விளையாட்டுத் தோழர்களுக்குக் கூறியது

    23. 28 நரகங்களின் பெயர்கள்!

    24. 28 நரகங்களில் யார் யாருக்கு எந்த எந்த நரகம்?!

    25. 28 நரகங்களில் யார் யாருக்கு எந்த எந்த நரகம்?!

    26. ஆன்ம தத்துவங்கள் 24

    27. ஜோதிர்லிங்கங்கள் 12

    28. உப ஜோதிர்லிங்கங்கள் 12

    29. பத தானங்கள்!

    30. ஓம் தோன்றியது எப்படி?

    31. ஓம் என்ற பிரணவத்தின் மஹிமை!

    32. ஓம் என்ற பிரணவ உச்சரிப்பால் ஏற்படும் பலன்கள்!

    33. அருணாசலேஸ்வரரின் மஹிமை : பகவான் ரமண மஹரிஷி மொழி பெயர்த்து அருளியது!

    34. எது சிறந்த செயல்?

    35. சரணாகதியே சகலமும் தரும்

    36. எவனை வித்வான் என்று கூறலாம்?

    37. ஆயிரம் ஜன்மம் கழித்து வருவது எது?

    38. பக்தர்களில் சிறந்த பக்தர் யார்?

    39. எந்தப் பாவம் போகவே போகாது?

    40. மூவுலகங்களிலும் துன்பப் படுபவர் யார்?

    41. மகாலக்ஷ்மி தோற்றம்

    42. ஒவ்வோர் இந்திரிய உணர்வினால் ஒவ்வோர் ஜீவராசி நாசமடைவதற்கு உதாரணங்கள்!

    43. சிவாலயம் எழுப்புவதால் அடையும் பலன்கள்!

    44. சிவனை பூஜித்து நன்மை அடைந்தவர்கள்!

    45. ஹரிச்சந்திரன் சரித்திரத்தைக் கேட்பதின் பலன்!

    46. ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்!

    47. நவநிதிகள் யாவை?

    48. விபூதி தாரண மஹிமை

    49. கிருஷ்ணர் தருமருக்கு சிவபூஜை பற்றிக் கூறியது!

    50. ஆதிசைவர் தோற்றம்!

    அணிந்துரை

    C:\Users\INTEL\3D Objects\picture\Capture.JPG

    திரு ச. நாகராஜன் அவர்கள் எழுதிய புராணத்துளிகள் மூன்றாம் பாகம் புத்தகம் கிடைக்கப் பெற்றேன். எனது

    Enjoying the preview?
    Page 1 of 1