Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Purana Thuligal Part - 1
Purana Thuligal Part - 1
Purana Thuligal Part - 1
Ebook93 pages21 minutes

Purana Thuligal Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹிந்து மதத்தின் உயிர் நாடியாக விளங்குபவை புராண, இதிஹாஸங்கள். பதினெட்டு புராணங்களில் உள்ள பல லட்சம் ஸ்லோகங்களை சம்ஸ்கிருதத்தில் படித்துப் புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல. அவற்றில் முக்கியமான பகுதிகளை மட்டும் பதினெட்டு புராணங்களிலிலிருந்தும் தேர்ந்தெடுத்து அவற்றை எளிய தமிழில் சிறு சிறு பகுதிகளாக வெளியிடும் நோக்கத்தில் அமைந்துள்ளது இந்தப் புராணத் துளிகள் என்னும் நூல். இது வரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.

முதல் பாகமாக வெளிவரும் இந்நூலில் புராணங்களின் பெருமை பற்றி ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் பாரதியார் கூற்று, காஞ்சி பரமாசார்யாள் நிகழ்த்திய அற்புதம் ஆகியவை முதல் பகுதியில் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் 50 தலைப்புகள் உள்ளன. அவற்றில் சில தலைப்புகள்: காயத்ரி மந்திர சிறப்புகள், நலம் தரும் நவகிரகங்கள், யாரை எதற்காக வணங்க வேண்டும், எந்த தேவதையை உபாசிக்க வேண்டும், காவேரி மகிமை, விபூதி மகிமை.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580151008974
Purana Thuligal Part - 1

Read more from S. Nagarajan

Related to Purana Thuligal Part - 1

Related ebooks

Reviews for Purana Thuligal Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Purana Thuligal Part - 1 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புராணத் துளிகள் பாகம் – 1

    Purana Thuligal Part – 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதல் பதிப்பின் முன்னுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    முதல் பகுதி: புராணங்களின் பெருமை

    ஸ்வாமி விவேகானந்தரின் உரை

    அல்பெரூனியின் கூற்று

    புராணங்கள் பற்றி மகாகவி பாரதியார்

    புராணத்தின் பெருமை

    புராணங்களின் மஹிமை

    இரண்டாம் பகுதி: புராணத் துளிகள்

    1.பதினெட்டுப் புராணங்களின் பட்டியல்

    2. பதினெட்டு உப புராணங்களின் பட்டியல்

    3. புராணங்கள் பற்றிப் புராணங்கள் கூறுபவை!

    4.புராணங்களின் லட்சணம் ஐந்து

    5. முக்தியின் வகைகள்

    6. நியமங்கள் பத்து வகைப்படும்!

    7. ஜபத்தின் வகைகள்

    8. ஜபத்தைச் செய்யும் முறை

    9. விநாயகர் ஜனனம் ஆன நேரம்

    10. காயத்ரி மந்திரம்

    11.காயத்ரி மந்திரச் சிறப்புகள்

    12.சிவனுக்கு உகந்த செயல்கள்

    13 நலம் தரும் நவகிரகங்கள்

    14. 108 சக்தி பீடங்களில் தேவியின் பெயர்கள்

    15.யாரை எதற்காக வணங்க வேண்டும்?

    16.தேவியின் எந்த சொரூபம் எதைக் காக்கும்: ஆசி கவசம்

    17. நைமிசாரண்யம் ஏன் முனிவர்கள் அணுகும் இடமானது?

    18.பூமிக்கு உள்ள வேறு பெயர்களும் பெயர்கள் வந்த காரணமும்

    19.விபூதியின் மஹிமை -

    20.ஊர்மி சக்கரம்

    21.எந்த தேவதையை எதற்காக உபாசிக்க வேண்டும்?

    22.புவர், ஸுவர் முதலிய லோகங்கள் உருவான விதம்!

    23.மூன்று குணங்கள் எதை எதைச் செய்யும்?

    24.விபரீத ஞானமும் அன்யதா ஞானமும்

    25. நர நாராயணர்களே கிருஷ்ணனும் அர்ஜுனனும்

    26.பூமி தேவியின் வருத்தம் ஏன்?

    27.மனத்தை அடக்குவது எப்படி?

    28.ஒன்பது துர்க்கைகள்

    29.ஒன்பது வித பக்தி

    30. யார் யாரை வதம் செய்தனர்?

    31.யுகங்கள் நான்கு!

    32.யுகத்தின் வருஷங்கள் எத்தனை?

    33.கலி யுகம் ஆரம்பித்தது எப்போது?

    34.காவேரியின் மஹிமை

    35.அவதாரங்கள் பத்து

    36. கீதையின் மாகாத்மியம்

    37. மூன்று லோகங்களிலும் கிடைக்காத முன்று விஷயங்கள்!

    38. சமபாவத்துடன் இரு!

    39. ஞான தானம் செய்பவன் பெறும் பயன்!

    40.அரிதரிது மானிடர் ஆதல் அரிது!

    41.உத்தம புத்திரனும் அதம புத்திரனும்

    42.முயற்சி செய்வது மனிதனின் கடமை

    43. உத்தம பக்தி கொண்டவர்கள் யார்?

    44. பூஜிப்பவர்களை பூஜிக்காவிடில் நிகழ்பவை எவை?

    45. ‘இல்லை, இல்லை’ என்று சொன்னவர்கள் ‘கொடு, கொடு’ என்று கேட்பர்!

    46. தானத்தின் ஆறு அம்சங்கள்

    47.ஒன்பது பதிவிரதைகள்

    48.புராண சிரவணத்தின் பயன்!

    49.புராண சிரவணமும் நாம

    Enjoying the preview?
    Page 1 of 1