Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jaanu
Jaanu
Jaanu
Ebook45 pages14 minutes

Jaanu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமணம் முடித்து கணவனுடன் வாழும் ஜானுவிற்கு குற்றவுணர்ச்சி. தன்னை உயிருக்குயிராய் நேசித்த காதலனுக்குத் தான் ஒன்றும் செய்யவில்லை என்று. விளைவு தன்னையே கொடுக்க முன்வருகிறாள். இனி?

விடை சொல்கிறது "ஜானு"

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580145507213
Jaanu

Read more from Gavudham Karunanidhi

Related to Jaanu

Related ebooks

Reviews for Jaanu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jaanu - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    ஜானு

    Jaanu

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    அதிகாலைக் குளிர் ஜன்னல் வழியாக ஊடுருவ தூக்கம் கலையாத விஜய் அருகில் தூங்கிக்கொண்டிருந்த அவன் புதுமனைவி ஜானுவின் மேல் கைகளைப் போட்டான்.

    குளிருக்கு இதமாய் இளஞ்சூடாய் மெத்தென்று இருந்த அவள் தேகம் விஜயை அவளை இறுக்கி அணைக்கச் சொல்ல மெல்ல அவள் தூக்கம் கலையாமல் இறுக்கிக் கொண்டான்.

    அவளுக்குத் தூக்கம் கலையவில்லை என்று விஜய் நினைத்துக் கொண்டிருக்க ஜானு விஜயின் கைகள் மேலேப் படும் போதே தூக்கம் கலைந்து விழித்திருந்தாள். அவள் விழித்ததை அவன் கண்டுவிட்டால் சும்மா இருக்க மாட்டான் என்றே தூங்குவது போல் நடித்தாள்.

    நடிக்க முற்பட்டவளுக்கு நடிக்க முடியவில்லை.

    பாவம் விஜய் நினைத்தாள்.

    அதே நேரத்தில் ஒவ்வொரு முறை பாவம் விஜய் என்று அவள் நினைக்கும் நேரங்களெல்லாம் கூடலில் முடிவது அவளுக்கு மனதில் இனம் புரியா பரவசம் நாணம் இரண்டும் கலந்து ஓர் அவஸ்தையான உணர்வை ஏற்படுத்தியது.

    எங்கே தொட்டு விடுவானோ மீண்டும் என்று யோசித்து உறங்குவது போல் நடித்த ஜானு எங்கே இன்னும் முன்னேறாமல் இருக்கிறான் என்று மனதில் தவித்தாள்.

    மெதுவாய் திரும்பிப் பார்க்க ஜானுவையே குறும்பாய் பார்த்து சிரித்தான். ஜானுவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

    மெலிதான சிரிப்புடன் திரும்ப முயன்றவளை விஜய் திரும்ப

    Enjoying the preview?
    Page 1 of 1