Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனதோடு பாடும் ராகம்!
மனதோடு பாடும் ராகம்!
மனதோடு பாடும் ராகம்!
Ebook136 pages47 minutes

மனதோடு பாடும் ராகம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அம்மா மாலதிக்கு பத்திரிக்கை தரணும். நாளைக்கு போய்ட்டு வரேன்"
 "அவ இருக்கிறது கிராமத்தில்... எப்படி போவே..."
 "இதென்னம்மா கேள்வி... பஸ்ஸில்தான் போகணும். இங்கேயிருந்து ஆட்டோவிலா போகமுடியும். அது நாற்பது கி.மீட்டருக்கு மேல் இருக்கு."
 "வேண்டாம் திவ்யா... போனில் சொல்லிட்டு. பத்திரிக்கையை கூரியரில் அனுப்பி வச்சுடு."
 "அது நல்லா இருக்காதும்மா. சின்ன வயசிலிருந்து என்கூட விளையாவை... இன்னைக்கு வரைக்கும் நட்பை மறக்காமல் இருக்கா. கல்யாணமான பிறகும், மாசத்துக்கொரு முறை... இந்த பக்கம் வந்தால் பார்க்காம போகமாட்டா... எப்படிம்மா போஸ்டில் அனுப்பமுடியும். காலையில் போனா... சாயிந்தரத்துக்குள் வந்துடுவேன்"
 "எனக்கென்னவோ உன்னை அனுப்ப இஷ்டமில்லை திவ்யா. அவ்வளவு தூரம் தனியா போகணும். கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு. அப்பாவை வேணுமினா... துணைக்கு கூட்டிட்டு போறியா"
 "நான் சின்ன குழந்தையா-அப்பாவுக்கு கல்யாண வேலை இருக்கு. போய்ட்டு வந்துடுவேன்மா. நீ கவலைபடாமல் இரு.
 முடிஞ்சா நல்ல படியா திரும்பணும்னு... உன் சாமியை வேண்டிக்க."
 "ஏன் திவ்யா... இப்படி அபசகுணமா பேசற"
 "சும்மா விளையாட்டுக்கு பேசினேன்மா. பத்திரமா வந்துடுவேன். எனக்கு பசிக்குது. சாப்பாடு எடுத்து வைம்மா."
 யோசனையுடன் உள்ளே போகிறாள் சாருமதி.
 பசுமை எழில் கொஞ்சும் கிராமம்.

கிராமத்திற்கே ஒரு தனி அழகு இருக்கிறது. பரபரப்பு இல்லாத அமைதியான சூழல்.
 சுத்தமான தெருக்கள். அடர்ந்து படர்ந்திருக்கும் மரங்கள் மரநிழலில் தின்னை அமைத்து... உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் பெரியவர்கள்.
 கம்பீரமாக தெரியும் கிராமத்து கோவில் கோபுரம்.
 சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
 ஆருரமர்ந்த அரசே போற்றி
 சீரார் திருவையாறா போற்றி
 அண்ணா மலையெம் அண்ணா போற்றி
 கண்ணார் அமுத கடலே போற்றி.
 அம்மாவாக இருந்தால், இத்தனை நேரம் இறைவனை துதிபாடி கையெடுத்து கும்பிட்டிருப்பாள்.
 திவ்யாவின் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது.
 மாலதி, கிராமத்து வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு, விவசாயம் பார்க்கும் கணவனின், இனிய இல்லத்தரசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
 "வா... திவ்யா... கல்யாண பொண்ணு எப்படியிருக்கே" சிநேகிதியை மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வரவேற்கிறாள் மாலதி.
 வடை, பாயசத்தோடு விருந்து சமைத்து அருகிலிருந்து சிநேகிதிக்கு பரிமாறி தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறாள்.
 "கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாலேயே வந்துடறேன் திவ்யா. நீ சொல்லவேண்டாம். பொறுப்பாக இருந்து உங்கம்மாவுக்கு உதவியாக இருப்பது என் கடமை"
 "தாங்க்ஸ் மாலதி, உன்னை பத்தி எனக்கு தெரியாதா... உன் ஹஸ்பெண்டை மீட் பண்ணிடுவோம்னு பார்த்தேன். வெளியூர் போயிருக்கிறதாக சொல்றே. நான் கிளம்பறேன் மாலதிஇருட்டறதுக்குள் ஊர் போய் சேரணும். அம்மாவுக்கு என்னை பார்த்தால்தான் நிம்மதி வரும்.
 கல்யாண பெண் தனியாக போககூடாதுன்னு கண்டிஷன் போட ஆரம்பிச்சுட்டாங்க."
 "அவங்க சொல்றது சரிதான். நீ கிளம்பு திவ்யா. போனதும் எனக்கு போன் பண்ணு."
 தட்டில் வெத்திலை, பாக்குடன் புதுபுடவை வைத்து தருகிறாள்
 "இதெல்லாம் எதுக்கு மாலதி"
 "கல்யாண பெண், வீடு தேடி வந்திருக்கே... நீ சுமங்கலியாக சந்தோஷமாக வாழணும். எடுத்துக்க திவ்யா"
 கிராமத்தில் பஸ் புறப்பட,
 சிநேகிதியை பஸ் ஏற்றி, கையசைத்து விடை தருகிறாள் மாலதி.
 பஸ்ஸில் அதிக கூட்டமில்லை.
 ஜன்னல் ஓர சீட்டில் அமர்கிறாள். காற்றின் வேகத்தில் கற்றையாக முன் நெற்றியில் விழும் முடியை ஒதுக்குகிறாள்.
 மாலதி... இந்த கிராமத்து வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறாள்.
 அவளை போல நானும், எதுவாக இருந்தாலும் தீலிப்புடன் அனுசரித்து போக வேண்டும்.
 என் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அவர் மனம் கோணாமல் நடக்க வேண்டும்.
 எங்கள் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக... எனக்காக அவர்... அவருக்காக... நான் என்று... சந்தோஷ தென்றல் வீச... கற்பனை சிறகு விரிக்க...
 கண்களில் கல்யாண கனவு மிதக்க, லேசாக கண் அயர்ந்தவள், வேகமாக சென்ற பஸ்... ஒரு திருப்பத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோத,
 "அம்மா" என்ற அலறலுடன் வலியில் துடித்தவளாய் மயங்குகிறாள்.
 எந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பது எத்தனை உண்மை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223991762
மனதோடு பாடும் ராகம்!

Read more from Parimala Rajendran

Related to மனதோடு பாடும் ராகம்!

Related ebooks

Reviews for மனதோடு பாடும் ராகம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனதோடு பாடும் ராகம்! - Parimala Rajendran

    ւebook_preview_excerpt.html[Kn#JYkB {-6H nA@nb`.*WU9/"Hi6Xx2yϿ?noۿV7N|} x{lv~lvu잪c;vwvv% O}]Yzض4̃c7:;鯃- /Nχnݱݟ&d[Yi>>9uy>Y>E|v}Wdnx3mO>YG27xq'q, 5>x þp_ xnKױ눻ۅ'l8/?AbHYn0>9 t0~o7~Uiϙddg,*aLbP-cT]t8yxݙ 8p~L3&&c= id5r yI!d?2X$,%ZqƩqƋcia/b 'nms˹հL#V %ډymH%PِO,1..r +re0 o%eF`<|s`mSk4V?k!4E45% $# ;kƲFs"3M|Zg^quSj3K|iT$(KپtzUIho 2^1e+l٧J A4o 1LZMjъ(Kዊt8 F*N yePS DZ,pcb:WpZ[%PO;-b`|JCѦw,)dlpO\S\nS4F*"b0y̯&ZKGPŶ DbV:sn/2q\%"Ks(%=YɌ=<ȹ\b<"Y-Gcњ\ 8$q%}`)">%ػdl[Ih%Ɗ6|ЃqUh`4 #{;{>ŝ)3 4r; mxDgkzi៊ %MT+j OB͌qY%ɣbR$VL`qWq-Z1RFao\%UJZm(SYKv3$hN'!.QҺ\X7( +7S0*;@k ҕG#|QL7nP M)K*p%5jw ~9bW8C4z`=?/ᱣUq+'# 2JR/ 6o]h3B!HM"C2T`dZ XQyrCs:z5szK_ia-p l>5H(iǷ5̡3=E^_cw9n%ͶGB\<]HV|`SI{(U*șוf68,/S+ 1]D{β2.cɝ널E{PzI~1'T0dz촫pNvєda;^K!k!úWhъrbra'WJzm5*o!_AB|;s\FA:?cO]XoWkD4gWk7"Lp_j,BO@_'›|(JS + /n {pOHV&K㬽EÑkCJ֦{~}u> =ChlNNsplPFH,ʬRҩ -4zKDSX#ӲhI% vv7MCL %}gw4*]A1Hm NzǨ4/8KC(9X¾(sc9TXPw :+ޜ!cx1<޹YP)ev5fI%"/R ۰ciz>Vs.|b7>u5YN;94IIt7Vh IE6FS3/4rS{bjN3P<]Q%lWBsmgGre[ ħ=GL%YUoRLݹ*J# Y6k-;􅿳Pq^~ ٣pk-AKX5: }(+bPV?;tW#w`=-8csEnKs!{,6e ,)8Aasv\:S[ZUvb`%9AE kB?_KR+੊;04+qFVX(Mzk͠$sI]4#?x5aPb=+Ln?RC"❅͂|QU]\l|Ӏ4!L\gWuVAq_s@.j},W4]J %Xg Nl|7xS3[eT0ޘ;\/Rۂ,Tm~+6,,4߅{@ KxĆb7~M@MH72Ư|m7³dl(kM%^,_qW-lZ#llNʲi^TE\9YT@
    Enjoying the preview?
    Page 1 of 1