Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Niram Maarum Nimidangal
Niram Maarum Nimidangal
Niram Maarum Nimidangal
Ebook93 pages30 minutes

Niram Maarum Nimidangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் மகன் மாறனுக்காக பெண் பார்க்கும் செண்பகம். ஆனால் ஒரு மறைமுகமான காரணத்திற்காக திருமணம் வேண்டாம் என்று கூறும் மாறன். ஆனால் வேணியின் நேர்மறையான எண்ணத்தால், அவளை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கின்றான். தன் நண்பணின் பேச்சைக் கேட்டு திருமணத்தை நிறுத்தி விடுகிறான். எந்த காரணத்திற்காக இவர்களது திருமணம் நின்றது? வேணியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன? இறுதியில் இவர்களது திருமணம் நடந்ததா? வேணி குற்றமற்றவளாக நிரூபிக்கப் பட்டாளா? வாசிப்போம் நிறம் மாறும் நிமிடங்களை...

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580137109353
Niram Maarum Nimidangal

Read more from R. Sumathi

Related to Niram Maarum Nimidangal

Related ebooks

Reviews for Niram Maarum Nimidangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Niram Maarum Nimidangal - R. Sumathi

    pustaka_logo-blue_3x

    https://www.pustaka.co.in

    நிறம் மாறும் நிமிடங்கள்

    Niram Maarum Nimidangal

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    நான் சொல்லறது ஏதாவது உன் காதுல விழுதா?’ அம்மா செண்பகம் இரைந்து கத்தினாள்.

    விழுது விழுது கண்ணாடியில் கேசத்தை சரி செய்தவாறே மாறன்.

    அம்மா அருகில் வந்தாள். ஆத்திரமாகப் பார்த்தாள்.

    என்ன சொன்னேன் சொல்லு:

    சாயந்தரம் பொண்ணு பார்க்கப் போறோம் சீக்கிரம் வான்னு சொன்னே:

    ஞாபகம் இருக்குல்ல சீக்கிரம் வந்துடு

    சாரிம்மா என்னால வரமுடியாது. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு

    அவ்வளவுதான் அம்மா அங்காள பரமேசுவரி ஆனாள்.

    ஏன்டா தெரியாமத்தான் கேட்கறேன் என்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வான்னு சொல்றேனோ

    அன்னைக்குத்தான் உனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குமா?" சிடுசிடுத்தாள்.

    எனக்கு முக்கியமான வேலை இருக்கற அன்னைக்குத்தான் நீ பொண்ணு பார்க்க போகலாம்கறே

    "சரிடா இனிமே நீ எப்ப வேலை இல்லைன்னு சொல்லுறியோ அன்னைக்கு

    நாம பொண்ணு பார்க்க போகலாம்"

    அப்பாடா ஒருவழியா என் வழிக்கு வந்துட்டே கேசத்தை சரி செய்துகொண்டிருந்த சீப்பால்

    அம்மாவின் முன்பக்க நரையை நீவினான்.

    என்ன விளையாடுறியா? இந்த தடவை நீ தப்ப முடியாது .பொண்ணு வீட்டுல நாம வர்றதா சொல்லிட்டேன்

    அப்ப நீ மட்டும் போய் பார்த்துட்டு வா

    அப்ப பொண்ணை எனக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கிறியா?

    ஆகா இந்த கதை தானே வேணாங்கறது. கோபுரங்கள் சாய்வதில்லை சுகாசினி மாதிரி பொண்ணை

    கொண்டு வந்து என் தலையில கட்டலாம்னு பார்க்கறியா?"

    நீயும் வரமாட்டே என்னையும் விடமாட்டே எப்படித்தான்டா உன் கல்யாணத்தை நடத்தறது?

    அம்மா நீ ஒன்னும் கல்யாணத்தை நடத்த வேண்டாம் .அது தானா நடக்கும்"

    டேய் டேய் அப்படின்னா யாரையாவது காதலிக்கிறியா?"அம்மா பதட்டமாக கேட்கிறாளா பயமாக கேட்கிறாளா என்பது புரியவில்லை

    .அம்மா பயப்படாதே நான் யாரையும் காதலிக்கலை

    பயமா? எனக்கா? எனக்கு என்னடா பயம்? பொண்ணு பார்க்க அலையற வேலை மிச்சம்னு நிம்மதியா இருப்பேன்"

    "அம்மா கோவை சரளா படமெல்லாம் பார்த்து நிறைய மாறிட்டே.

    இப்பவெல்லாம் அம்மாக்களெல்லாம் காதலை எதிர்க்கறதே இல்லை

    "உண்மையை சொல்லனும்னா எதிர்க்க இப்ப உள்ள அம்மாக்களுக்கெல்லாம்

    உடம்புல தெம்பு இல்லை. சுகர் பி பீன்னு நிறைய பிரச்சனை."

    அதனால புள்ளை எவளையாவது கொண்டு வந்தா போதும்ங்கற நிலைமைக்கு வந்துட்டங்கன்னு சொல்லு

    அப்படித்தான் வச்சுக்கயேன்

    ஆனா நான் அப்படி யாரையும் கொண்டு வர மாட்டேன்

    அப்ப பொண்ணு பார்க்க வா

    அம்மா எனக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே இல்லை"

    "சன்னியாசியா ஆகப்போறியா? அதையாவது சீக்கிரம் பண்ணித்தொலை . கைலாசா மாதிரி

    வேற நாட்டை பார்த்துக்கிட்டு போய் தொலை"கடுப்படித்துவிட்டு போய்விட்டாள்.

    ஆனால் அவன் பேசியது அத்தனையும் விளையாட்டு என அம்மா நினைத்திருக்கிறாள் என்பது மாலை அவள் போன் பண்ணியபோது தெரிந்தது.

    2

    ‘சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா? எதையும் மறக்காம வாங்கிட்டு வாங்க" மாலா உள்ளிருந்து கத்த

    சரி சரி என்றவாறே வாசலுக்கு வந்த ஜகன் கேட்டைத் திறந்துக்கொண்டு வந்த மாறனைப் பார்த்து உற்சாகமாக வாடா என்று குரல் கொடுத்தவாறே கையில் இருந்த பையை உள்நோக்கி வீசிவிட்டு கீழே இறங்கினான்

    சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த மாலா மாறனைப் பார்த்ததும்

    இக்கும் இவர் வந்துட்டாருல்ல இனி இவர் கடைக்கு போன மாதிரிதான் முணுமுணுத்துக் கொண்டாள்.

    எங்கே வெளியில கிளம்பின மாதிரி இருக்கு கேட்டவாறே ஜகனை நெருங்கினான் மாறன்.

    Enjoying the preview?
    Page 1 of 1