Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhaikaamal Deivamum Varum
Azhaikaamal Deivamum Varum
Azhaikaamal Deivamum Varum
Ebook78 pages27 minutes

Azhaikaamal Deivamum Varum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசுதேவன் பொறியியற் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர். அவன் வாழ்க்கையில் கல்லூரியில் நிகழும் சம்பவங்களும் காதல் அனுபவமும் அவனை விரக்தியின் உச்சத்திற்குத் தள்ள ஒரு கட்டத்தில் அந்த ஊரே வேண்டாம் என்று வேறு ஊருக்குச் செல்கிறான் அங்கே அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது? அழைக்காமல் தெய்வமாக அவன் வாழ்வில் வருவது யார்? விடை சொல்கிறது அழைக்காமல் தெய்வமும் வரும் எனும் இந்த அழகான காதல் கதை

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580145507202
Azhaikaamal Deivamum Varum

Read more from Gavudham Karunanidhi

Related to Azhaikaamal Deivamum Varum

Related ebooks

Reviews for Azhaikaamal Deivamum Varum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhaikaamal Deivamum Varum - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    அழைக்காமல் தெய்வமும் வரும்

    Azhaikaamal Deivamum Varum

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    எல்லாருக்கும் வணக்கம். நான் வாசுதேவன் பேசறேன். என்னோட லைஃப்ல நடந்த சில விஷயங்கள் உங்க கிட்ட சொல்லப் போறேன் அவ்வளவுதான். அப்படி என்ன நடந்துச்சுன்னு நீங்க பார்க்கிறது தெரியுது. அபத்தங்கள். அந்த அபத்தங்கள்ல இருந்து நான் எப்படி வெளியே வந்தேன்? அவ்வளவுதான். அபத்தம்னு சொன்ன உடனே டிராஜடியான்னு யோசிக்காதீங்க. காமெடி. இடுக்கண் வருங்கால் நகுக திருவள்ளுவர் சொல்லிருக்கார். எனக்கு ரொம்ப பொருத்தமான குறள். பொறந்ததிலிருந்து சிரிச்சிட்டே இருக்கேன் இன்னும் சிரிப்பை நிறுத்த முடியல. சரி பில்ட்-அப் போதும். என்னோட கதையை நான் ஸ்டார்ட் பண்றேன். அதுக்கு முன்னாடி நான் இப்ப பஸ் ஏறணும். பஸ் ஏறிட்டு என் கதையை ஸ்டார்ட் பண்றேன். ஓகேவா?அழைக்காமல் தெய்வமும் வரும்.

    A love story கவுதம் கருணாநிதிபஸ் கிளம்பிடுச்சு.

    ஜன்னல் சீட் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். பயணம் முடியற வரைக்கும் மனசுல எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா வெளிய பாத்துட்டு ரசிச்சுட்டு வரலாம். இப்படித்தான் இன்ஜினியரிங் படிச்சிட்டு எந்தப் பிரச்சினையும் இல்லாம ஜாலியா சுத்திட்டு இருந்த எனக்கு பிரச்னை ஆரம்பமாச்சு. ஆமாங்க. எனக்கு வேலை கிடைச்சது.ஒரு என்ஜினியரிங் காலேஜ்ல லெக்சரர். ஜாயின் பண்ணும் போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. முதல் நாள் எல்லார்கிட்டயும் போய் அறிமுகப்படுத்திக்கிட்டேன். நான் அதிகமா பேசற டைப். யாராயிருந்தாலும் சட்டுனு போய் பேசிடுவேன். இப்படித்தான் காலேஜ்ல முத நாள்ல எல்லார்கிட்டயும் போய் பேசினேன். ஆனா மத்தவங்க எல்லாரும் என்னை மாதிரி இல்ல. எல்லாரும் என்னை வித்தியாசமாப் பார்த்தாங்க. அதுல ஒருத்தர் எங்கிட்ட காலேஜப் பத்தி ரொம்ப சலிச்சுக்கிட்டார்.

    உங்களுக்கு வேற காலேஜ் இல்லையா? ஏன் இங்க வந்து ஜாயின் பண்ணிங்க? இது ஒரு வீணாப் போன காலேஜ் அவர் சொல்லும்போது எனக்கு பகீர்னு ஆச்சு.

    என்னங்க சார் இப்படி சொல்றீங்க?

    ஆமாங்க. இந்த மேனேஜ்மென்ட் ரொம்ப கஞ்சத்தனம். பேப்பருக்கு கூட கணக்கு பார்ப்பாங்க. ஸ்பை வெச்சு நம்மள கண்காணிப்பாங்க. உங்க வலது பக்கத்தில் ஒருத்தன் நம்மளையே ஓரக்கண்ணால பாத்துட்டு போறான் பாருங்க. அவர் சொல்ல நான் அவர் கைகாட்டியவரைப் பார்த்தேன். எங்களையே ஓரக்கண்ணில் பார்த்தபடி தான் ஒருவர் போனார். என் சந்தோசம் எல்லாம் வடிந்து விட்டது. எதைச் செய்தாலும் ஒருவரின் கண்காணிப்பில் தான் அதை செய்தாக வேண்டும் என்னும் பட்சத்தில் அதன் மீது நமக்கு ஆர்வம் இயல்பாகவே போய்விடும். எனக்கும் அப்படித்தான் ஆனது. என்ன இது முதல் நாளிலே இப்படியா என்று மனம் என்னைக் கேள்வி கேட்டது. எப்படியோ அந்த நாளை ஒட்டி விட்டேன். அன்று மாலை கல்லூரிப் பேருந்தில் வீட்டில் போய் இறங்கினேன். நான் அந்த பேருந்திலிருந்து இறங்குவதை என் அன்னை மிகவும் பெருமையாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

    என்னம்மா வாசலில் நின்னுட்டுருக்கே?

    இல்லப்பா சும்மாதான். காஃபி கொடுத்த அம்மா

    "வாசு வேலையெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1